புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
107 Posts - 49%
heezulia
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
7 Posts - 3%
prajai
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
234 Posts - 52%
heezulia
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
18 Posts - 4%
prajai
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
5 Posts - 1%
Barushree
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காற்று எழுப்புதே :


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 1:17 pm

ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே

இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....

உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......

என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....

பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா

ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?


/////......கீழ்காணும் பாடலின் இசைக்கு ,மேல்கண்டது என் வரிகள் ...../////

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:20 pm

ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 1:40 pm

balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:43 pm

1SABARIVASAN wrote:
balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு அநியாயம் அநியாயம் அநியாயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 1:46 pm

1SABARIVASAN wrote:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..


இந்த பாடலுக்கு இந்த இசைக்கு என் வரிகள் :

ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே

இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....

உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......

என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....

பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா

ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?
தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:47 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...

பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 1:53 pm

balakarthik wrote:
பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அண்ணா ஹன்சிகா இல்லையா...சோகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 2:02 pm

அட சண்ட போடாதீங்கப்ப...
தமிழனுக்கு ஒரு 40 வரிகள படிக்க கூடவா பொறுமை இல்ல...
நான் பதிவ ஒரு தடவ மாத்தியே பதிவு பண்ணிட்டான் ......



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 2:07 pm

balakarthik wrote:
1SABARIVASAN wrote:
balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு காதல் காற்று எழுப்புதே : 502589 காதல் காற்று எழுப்புதே : 502589 காதல் காற்று எழுப்புதே : 502589
சித்தன் போக்குன்றது சரியாதான் இருக்கு .... ''''''ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்'''''''இத மொதல மாத்துங்க ......



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 29, 2011 2:08 pm

அவரது இசைக்கு உங்கள் கவிதை ஒத்து வருகிறது.. அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக