புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காவல் தெய்வத்தின் கதை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 12:16 pm

கதவுகளின்றி அகலத்திறந்து கிடக்கும் ஏழை வீடுகளைப் போல-
எப்போதும் திறந்தே கிடக்கும்
எங்கள் அய்யனார் சாமி சிலையின் கண்களும்.
வெயிலில் காய்ந்தாலும்,மழையில் நனைந்தாலும், குளிரில் விறைத்தாலும்,
முகம் சிணுங்கமல், சினம் கொள்ளாமல்,
அப்படியே இருப்பார் அய்யனார் சாமி.
உள்ளூர் வாசிகளுக்கு -
அவர் அப்படி ஒன்றும் பெரிய சாமி இல்லை.
அவர் இருக்கும் பீடம் -
சில பேருக்கு மதிய நேரத்து தூங்கும் மேடை;
சிலருக்கு சீட்டாட்டமேடை ;
வேறு சிலருக்கோ வேறு வேறு பொழுதுகளில்
வேறு வேறு மாதிரி.
இத்தனையும் பார்த்தாலும்-
கண்ணை இமைக்காமல், கையிலுள்ள அரிவாளைக் கீழே இறக்காமல்-
அகிம்ஸையாய் இருப்பார் எங்கள் அய்யனார் சாமி.
தலைமுறைகள் கடந்து-
அயலூரில் குடியமர்ந்தவன் எவனாவது-
தன் பாவங்கள் தீரவேண்டி
கிளிச்சீட்டு பார்த்தவனோ,சோழி உருட்டிப் பார்த்தவனோ-
அய்யனாரைத் தேடி வந்து படைக்கையில்-
அவர் பெயரைச் சொன்னபடி
ஆட்டையும், சாராயத்தையும் அப்படியே விழுங்கும்
பூசாரியைப் பார்த்து மறுகியபடி ஏதும் செய்ய இயலாமல் -
அப்படியே இருப்பார் அய்யனார் சாமி.
இத்தனை குறைகளும் மனசில் இருந்தாலும்-
ஊரின் காவல் தெய்வம் என
வரலாற்றில் தாத்தன், பாட்டி கதையாய் வந்ததால்-
கண்கள் வெறித்த படி, கால்கள் விறைத்த படி,
ஊர்ச் சண்டை வராத நாள் வரைக்கும்,
அவர் மண்டை உடையாத நாள் வரைக்கும்,
ஊர்க்கோடியில்-இன்று போல் என்றும்
விறைப்பாக நின்றிருப்பார்
எங்கள் ஊர் அய்யனார் -
தனக்கென எதுவும் கோராமல் .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 11:28 am

உங்களின் மேலான விமர்சனங்களை எனது இந்தக் கவிதைக்கும் எதிர்பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ்!

sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Fri Jun 03, 2011 12:06 pm

நண்பர் ராமசுக்கு வணக்கம்,
அய்யனார் கவிதை அருமை,அப்படியே
இருதால்தான் அய்யனார்.



ஒரு காவல் தெய்வத்தின் கதை. 1772578765என்றும் உங்கள் சேகர்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 12:19 pm

ஒரு காவல் தெய்வத்தின் யதார்த்தமான அனுபவங்கள்.
அய்யனார் சிலைகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காணப்படும் காவல் தெய்வம். எல்லைப்புறத்தில் காவல் காக்கும் தெய்வம். சிறுவர்களுக்கு பிரமிப்பூட்டும் தோற்றம். பென்சில் சீவ அய்யனாரிடம் கத்தி கேட்பது அறிவியலுக்கு அடித்தளமிடும் கவிதை வரிகள் ந.முத்துக்குமாரின் பாடலில் காணலாம். மனோதத்துவ , தனிமனித ஒழுக்கத்துக்காக இதுபோன்ற சிலைகள் நிறுவப்பட்டன.

தங்களின் கவிதை சிந்தனையைத் தூண்டியது உண்மை. பாராட்டுக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:45 pm

ரொம்பவும் நன்றி! திரு. கல்யாணசுந்தரம் சார்! திரு. சேகர்.கண்ணாயிரம் சார்!
அன்புடன் ரமேஷ்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக