புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனும் தவறுகளும்
Page 1 of 1 •
![மனிதனும் தவறுகளும் Aadhavan_2](https://2img.net/h/2.bp.blogspot.com/-8-gZ69nhTRE/TeIsJ-C-j_I/AAAAAAAAAqE/T6fXX8TmxFg/s1600/aadhavan_2.jpg)
அமிர்த கோபம் சந்தோசம்
தனிமைகளில் விலங்கு அவிழ்க்க
தவறுக்கு அடிமையாகும் மனிதர்கள்
இச்சைகளை தட்டியெழுப்பும் மதி
வக்கிரங்களை தூசிதட்டும் மனம்
உறக்கம் கலைக்கும் தவறுகள்
எந்த விழிகளும் கவனிக்கவில்லை
சிறைக்குள் பூட்டப்படும் மனசாட்சி
கண்ணைகட்டிய தவறுகளின் வெறியாட்டம்
கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்
பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்
மண் பொன் பயம்
குருடாகும் மனித விழிகள்
மான்னிய வேடமிட்டு தவறுகள்
தவறு இழைப்பவனுக்கும் காயம்
இருமுனைக் கூர்மை ஆயுதம்
உணராமல் தொடரும் தவறுகள்
இறைவன் அவன் பார்க்கிறான்
உணரும் மனிதர்கள் அகத்தில்
அச்சத்துடன் நிற்கும் தவறுகள்
சுய தவறுகளை உணர்ந்தும்
மனிதர்கள் முன் மறைத்து
தொடரும் மனித தவறுகள்
நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நாம் செய்யும் அத்தனை தவறுகளையும் சுட்டி காட்டியது இந்த கவிதை இறைவன் ஏன் மெளனம் காக்கிறார் என்பதுதான் தெரியவில்லை இதுதான் திருவிளையாடலா
அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
![மனிதனும் தவறுகளும் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
![மனிதனும் தவறுகளும் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![மனிதனும் தவறுகளும் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![மனிதனும் தவறுகளும் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
செய்தாலி wrote:
.......................
பாவம் தவறு செய்யும் மனிதர்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனிதனும் தவறுகளும் Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
நச் வரிகள் செய்தாலி....
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...
அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.
செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
![மஞ்சுபாஷிணி](https://2img.net/u/1813/71/41/02/avatars/8169-65.jpg)
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...
அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.
செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
![மஞ்சுபாஷிணி](https://2img.net/u/1813/71/41/02/avatars/8169-65.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனிதனும் தவறுகளும் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Manik wrote:நாம் செய்யும் அத்தனை தவறுகளையும் சுட்டி காட்டியது இந்த கவிதை இறைவன் ஏன் மெளனம் காக்கிறார் என்பதுதான் தெரியவில்லை இதுதான் திருவிளையாடலா
அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா![]()
![]()
மனிதன் தவறு செய்கையில் இறைவன் மௌனம் காத்து பிறகு விடாப்பிடியாக பிடிப்பார்
அப்போது அவன் தறுகளை உணர்வான் அதுதான் இறைவன் மௌனமாக இருக்கிறான்
மிக்க நன்றி மாணிக்
ANTHAPPAARVAI wrote:செய்தாலி wrote:
.......................
பாவம் தவறு செய்யும் மனிதர்கள்
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி குயிலன்
மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் செய்தாலி....
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...
அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.
செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.
தம்மை தாமே காயப்படுத்தும் தவறுகளை மனிதர்கள் செய்யாமல் இருக்கட்டும்
உங்கள் விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|