புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
211 Posts - 51%
ayyasamy ram
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
17 Posts - 4%
prajai
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
8 Posts - 2%
Jenila
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
4 Posts - 1%
jairam
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_m10எனக்கும் கல்யாணம் நடந்தது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் கல்யாணம் நடந்தது


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat May 28, 2011 10:22 pm

எனது சம்பளத்தில் நெக்லஸ் வாங்க
உனக்குக் கவனம்.
உனது சம்பளத்தில் ஒரு பைக் வாங்க
எனக்குக் கவனம்.
அன்பாய் வாழ்வதை விட
வசதியாய் வாழ்வதே அவசியம்-அதனால்
நீ வேலை செய்கிறாய் தென் கோடியில்;
நானும் உழைத்துத் தேய்கிறேன் வட கோடியில்;
கண்ணே!
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தி
நம் திருமணம் நடந்தாலும்-
ஓருடலாய் இல்லாமல், ஒட்டாமல் வாழ்ந்தாலும்-
ஓருயிராய் ஒருநாள் வாழ
ஓய்வு பெற்ற பின் வா -ஒன்று சேரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 29, 2011 7:44 am

இன்றைய தம்பதிகளின் வாழ்க்கை முறையை அழகாக எடுத்துக் கூறும் கவிதை! இளமையை தனிமையில் தொலைத்து, பணம் என்ற பகட்டு வாழ்க்கைக்காக எவ்வளவு தியாகங்கள்தான் செய்யப் போகிறோம். இந்தப் பிறவியில் கடவுளின் கருணை எங்கள் பக்கம் இல்லை. அடுத்த பிறவியிலாவது குடும்பத்துடன் இணைந்திருக்கும் வரம் தருவாயா இறைவா?
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



எனக்கும் கல்யாணம் நடந்தது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 10:41 am

பணம் மட்டுமே பிரதானமாக கருதும் தம்பதியர் பிரிந்து ஒவ்வொருவரும் ஒரு திக்கில் வேலை செய்து அந்த வாழ்க்கை அலுக்கும்போது அன்புக்காக ஏங்கி தவித்து அன்பு, காதல், அரவணைப்பு கிடைக்காமல் மூப்பு தோன்றும்போதும் உடலும் உள்ளமும் சோர்ந்துவிடுகிறது...... எளிமையாக வாழமுடியும் என்று மனது வைத்தால் கணவன் மனைவி பிரியாமல் ஒன்றாய் இருந்து அன்பை பரிமாறி காதலுடன் இருந்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கலாம்....

அருமையான ஏக்கம் தரும் வரிகள் ரமேஷ். அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கும் கல்யாணம் நடந்தது  47
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun May 29, 2011 10:55 am

தல கவலை படாதிங்க எல்லா நல்லதே நடக்கும் ....எல்லாம் நன்மைக்கே



ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 12:39 pm

rameshnaga wrote:எனது சம்பளத்தில் நெக்லஸ் வாங்க
உனக்குக் கவனம்.
உனது சம்பளத்தில் ஒரு பைக் வாங்க
எனக்குக் கவனம்.
அன்பாய் வாழ்வதை விட
வசதியாய் வாழ்வதே அவசியம்-அதனால்
நீ வேலை செய்கிறாய் தென் கோடியில்;
நானும் உழைத்துத் தேய்கிறேன் வட கோடியில்;
கண்ணே!
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தி
நம் திருமணம் நடந்தாலும்-
ஓருடலாய் இல்லாமல், ஒட்டாமல் வாழ்ந்தாலும்-
ஓருயிராய் ஒருநாள் வாழ
ஓய்வு பெற்ற பின் வா -ஒன்று சேரலாம்.

அருமையான தொழில் வாழ்க்கை!
சித்தரித்தமைக்கு பாராட்டுக்கள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓய்வு பெற்றபின் வந்து....




எனக்கும் கல்யாணம் நடந்தது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:51 pm

இந்த சனிக்கிழம ஞாயித்திக்கிழம என்ன செய்வாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கும் கல்யாணம் நடந்தது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 3:36 pm

நன்றி!திரு. சிவா சார்!
நன்றி! மஞ்சுபாஷினி!
நன்றி!நண்பேன்டா !
நன்றி!அந்தப்பார்வை!
நன்றி!பாலாகார்த்திக்!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக