புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
49 Posts - 30%
i6appar
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
49 Posts - 30%
i6appar
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 6:32 pm

First topic message reminder :

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Rajini_



எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை... ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.
சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

ஆதிஸா


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 9:39 pm

பாலா நன்றியுரை ஆற்றியாச்சு. அதற்கு பின் பதிவிடக் கூடாது அருண்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 9:53 pm

மகா பிரபு wrote:பாலா நன்றியுரை ஆற்றியாச்சு. அதற்கு பின் பதிவிடக் கூடாது அருண்.
ஈகரை விதியா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 28, 2011 10:10 pm

விதியெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா கலாய்த்தல்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 28, 2011 10:34 pm

ரஜினி என்னும் மாமனிதரை 98 பேர் புகழ்ந்தால் இரண்டு பேர் தூற்றத்தான் செய்வார்கள். ஒரு மனிதன் முழுக்க முழுக்க போற்றப்பட்டால் அவனது சில பெருமைகள் வெளிவராது மறைந்தே போகும் என்பதால் கரும்புள்ளிகளாகச் சிலர் தூற்றுவதை நல்லவிதமாகவே எடுக்கத்தோன்றுகிறது.

மேலும் ஒரு சிலருக்கு நான் வேறு ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல் புகழ்ழபெற்றோரைத் தூற்றுவது என்பது வியாதி என்பதால் அவர்களைப் பார்த்துப் பரிதாபமே கொள்ளத்தோன்றுகிறது.

இப்படி எதிர்மறையாகப் பேசிச் சீப்பான பப்ளிசிட்டி தேடும் சிலரை நாம் அறவே ஒதுக்கிவிடுதல் சிறந்த வழியாகும்.

அழகாக ஆராய்ந்து எழுதியுள்ள இந்த ஆதிஸாவின் கட்டுரை பாராட்டுக்குரியது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 10:36 pm

உண்மைதான் கலை அண்ணே ... ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 224747944

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun May 29, 2011 9:03 am

கலைவேந்தன் wrote:ரஜினி என்னும் மாமனிதரை 98 பேர் புகழ்ந்தால் இரண்டு பேர் தூற்றத்தான் செய்வார்கள். ஒரு மனிதன் முழுக்க முழுக்க போற்றப்பட்டால் அவனது சில பெருமைகள் வெளிவராது மறைந்தே போகும் என்பதால் கரும்புள்ளிகளாகச் சிலர் தூற்றுவதை நல்லவிதமாகவே எடுக்கத்தோன்றுகிறது.

மேலும் ஒரு சிலருக்கு நான் வேறு ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல் புகழ்ழபெற்றோரைத் தூற்றுவது என்பது வியாதி என்பதால் அவர்களைப் பார்த்துப் பரிதாபமே கொள்ளத்தோன்றுகிறது.

இப்படி எதிர்மறையாகப் பேசிச் சீப்பான பப்ளிசிட்டி தேடும் சிலரை நாம் அறவே ஒதுக்கிவிடுதல் சிறந்த வழியாகும்.

அழகாக ஆராய்ந்து எழுதியுள்ள இந்த ஆதிஸாவின் கட்டுரை பாராட்டுக்குரியது..!

யாருப்பா அது என் தலைவனை பற்றி தப்பா பேசி சீப்பான பப்ளிசிட்டி தேடுவது. ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 246975 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 246975 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 246975

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 29, 2011 9:40 am

ANTHAPPAARVAI wrote:உண்மையிலேயே ரஜினிக்கு உடல் நிலை சரியில்லையா?

இல்லை..... தேர்தல் முடிவால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால்.....?

ஏனென்றால்? இதுவரை ரஜினியைக் காட்டவே இல்லையே...

"அந்தப்பார்வை"

அவருக்கு கிட்னி போயிலியன்னு படிச்சேன்.... அதனால் தான் டயாலிஸ் பண்ணுறாங்க...... ஒன்னும் புரியல






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 10:17 am

அட போங்கப்பா ஏற்கனவே ரஜினியைப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தாங்க 10 பக்கம் மேல போயிருச்சு பேசி பேசியே இப்ப மறுபடியுமா என்னால முடியாதுப்பா ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 230655

ரஜினி விரைவில் குணமடைவார் நம்பிக்கைதானே வாழ்க்கை ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:06 am

kitcha wrote:
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Rajini_




எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை... ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.
சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

ஆதிஸா

அருமையான வரிகள் ஆதிஸா... நமக்கு ஒருத்தரை பிடிக்காது என்பதால் அவரை ஏளனப்படுத்துவதும் அவர் ஒழிந்தால் போதும் என்று காத்திருப்பதும் சரி இல்லை..... எனக்கும் ரஜினி பிடிக்காது தான்... ஆனால் அவருக்கான ரசிகர்களின் அன்பில் என்றும் எந்த மாற்றமும் இருந்தது இல்லை.. அனைவருடைய பிரார்த்தனையில் ரஜினி பூரண நலம்பெற்று வர இறைவனிடம் வேண்டுவோம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 29, 2011 11:09 am

ரஜினி ஒரு தனி மனிதர்,அவர் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்பதில எந்த ஐயமும் இல்லை.ஆனால் பத்திரிக்கைகார்கள் இதை வச்சு நடத்தும் அக்கப்போர் பெரிய அக்கபோரா இருக்கு.



ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Uரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Dரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Aரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Yரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Aரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Sரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Uரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Dரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 Hரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக