புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
91 Posts - 63%
heezulia
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
19 Posts - 3%
prajai
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காற்று எழுப்புதே :


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 1:17 pm

ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே

இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....

உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......

என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....

பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா

ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?


/////......கீழ்காணும் பாடலின் இசைக்கு ,மேல்கண்டது என் வரிகள் ...../////

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:20 pm

ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 1:40 pm

balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:43 pm

1SABARIVASAN wrote:
balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு அநியாயம் அநியாயம் அநியாயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 1:46 pm

1SABARIVASAN wrote:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..


இந்த பாடலுக்கு இந்த இசைக்கு என் வரிகள் :

ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே

இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....

உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......

என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....

பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா

ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?
தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:47 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...

பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 1:53 pm

balakarthik wrote:
பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அண்ணா ஹன்சிகா இல்லையா...சோகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 2:02 pm

அட சண்ட போடாதீங்கப்ப...
தமிழனுக்கு ஒரு 40 வரிகள படிக்க கூடவா பொறுமை இல்ல...
நான் பதிவ ஒரு தடவ மாத்தியே பதிவு பண்ணிட்டான் ......



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 2:07 pm

balakarthik wrote:
1SABARIVASAN wrote:
balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு காதல் காற்று எழுப்புதே : 502589 காதல் காற்று எழுப்புதே : 502589 காதல் காற்று எழுப்புதே : 502589
சித்தன் போக்குன்றது சரியாதான் இருக்கு .... ''''''ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்'''''''இத மொதல மாத்துங்க ......



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 29, 2011 2:08 pm

அவரது இசைக்கு உங்கள் கவிதை ஒத்து வருகிறது.. அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக