புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
7 Posts - 64%
heezulia
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
4 Posts - 1%
mruthun
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 நான் படித்த கவிதை Poll_c10 நான் படித்த கவிதை Poll_m10 நான் படித்த கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-


யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************


நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...


*************************************************************


இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்


நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!




*************************************************************

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 17, 2011 2:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



vijeeb
vijeeb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 20/11/2010

Postvijeeb Thu Feb 17, 2011 5:10 pm

 நான் படித்த கவிதை 677196  நான் படித்த கவிதை 677196  நான் படித்த கவிதை 677196 Super

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 5:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



 நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை Y நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை S நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை H நான் படித்த கவிதை A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 20, 2011 6:06 pm

நீ என் இனம் அடா  நான் படித்த கவிதை 359383



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 நான் படித்த கவிதை 812496
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sun Feb 20, 2011 6:16 pm

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!
 நான் படித்த கவிதை 168300  நான் படித்த கவிதை 168300  நான் படித்த கவிதை 168300



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

 நான் படித்த கவிதை 806360
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 5:42 pm

ரயில் சிநேகிதம் !
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...

அது என்ன அந்த மூன்று வார்த்தை?

-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...

....

























'தர்மம் போடுங்க சாமியோவ்...!'



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 5:51 pm

dsudhanandan wrote:ரயில் சிநேகிதம் !
அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...

அது என்ன அந்த மூன்று வார்த்தை?

-------------------------------
------------------------------
----------------------------------
----------------------------------
-----------------------
..
...

....

























'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
போட்டாச்சு, போட்டாச்சு.



 நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை Y நான் படித்த கவிதை A நான் படித்த கவிதை S நான் படித்த கவிதை U நான் படித்த கவிதை D நான் படித்த கவிதை H நான் படித்த கவிதை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 5:53 pm

 நான் படித்த கவிதை 705463  நான் படித்த கவிதை 705463



 நான் படித்த கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 5:58 pm

அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.  நான் படித்த கவிதை 745155  நான் படித்த கவிதை 745155

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக