புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_m10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_m10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_m10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_m10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_m10இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 1:12 pm


சத்தியசீலன், குறிஞ்சிப்பாடி.

'தேர்தல் முடிவுகளைப் பார்த்து தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்’ என்கிறாரே தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்?

ஓட்டு போட்டவர்கள் அத்தனை பேரும் ஆந்திர மாநில மக்கள் என்று நினைத்து இருப்பாரோ? தலைவரைப்போலவே பொதுச் செயலாளரும் இன்னமும் யதார்த்தத்துக்கு வரவில்லை!

ஆர்.அஜிதா, கம்பம்.

மமதை இல்லாத அரசியல்வாதி இருக்கிறாரா?


இருந்தார். அவர்தான் அண்ணா!

தன் தம்பிமார்கள் அனைவருக்கும் புதுப்புது பட்டம் சூட்டி அழைத்தார். தலைமைப் பதவியைக்கூட தாரை வார்த்து ஒரு தம்பிக்குக்குக் கீழே அமர்ந்தார். அண்ணா பேசி முடித்த பிறகு ஒரு தம்பி மேடை ஏறினார். 'பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை இந்தத் தம்பி எழுதுவான்’ என்று சொல்லிவிட்டு இறங்கினார். தனது பத்திரிகையில் தன்னைவிட நன்றாக எழுதுபவர்கள் அனைவரையும் எழுதவைத்தார். யாரிடம் இருந்து பிரிந்தாரோ அவரை, தான் தேர்தலில் வென்றதும் முதலில் போய் பார்த்தார். அவர் முதல்வர் ஆனதும் ஆல் இண்டியா ரேடியோ சார்பில் அவரையும், தி.மு.க-வில் குறைந்த வயதில் வென்ற ஒரு வேட்பாளரையும் சேர்த்துவைத்து பேட்டி எடுக்க வந்ததும்... மனம் கோணாமல் பேட்டிக்குத் தயார் ஆனார். தி.மு.க., ஆளும் கட்சியாக ஆகப்போகிறது என்பதை உணர்ந்த பிறகும் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டி இடாமல் எம்.பி-க்கு நின்ற அப்பாவி.

மமதை அறியாத காஞ்சி மகான் அவர்!

கிருஷ்ண காமராஜன், சேலம்.

'கனிமொழி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை நினைத்து சோனியா வருந்தினார்’ என்கிறாரே குலாம் நபி ஆசாத்?


தனுஷ் தனக்குக் கிடைக்கவிருக்கும் 'சிறந்த நடிகர்’ தேசியவிருதை குலாம் நபி ஆசாத்துக்கு அனுப்பிவைக்கலாம். கருணாநிதி​யையே தனது நடிப்பால் அசத்துகிறார் ஆசாத்!

சத்யராஜின் கோக்குமாக்கு லீலை​களைப் பார்த்து ஒரு படத்தில் கவுண்​டமணி சொல்வார், 'யப்பா... உங்க அப்பனைக் காட்டுப்பா! அவன் கால்ல விழணும்!’

அந்த மாதிரி குணசித்திரக் காட்சிக்கு ஆசாத்தை அழைத்துவரலாம்!

எஸ்.நடராஜன், கோவில்பத்து.

ப.சிதம்பரம், பல நேரங்களில் தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செய​லாளர்​போல் பேட்டி கொடுப்பது ஏன்?

சிவகங்கையில் சிதம்பரத்தை வெற்றி 'பெற’வைத்தவர் கருணாநிதி. அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டும் அல்ல, ஜெயலலிதாவுக்கும் தெரியும். ப.சி.யின் பல பேட்டிகள் செஞ்சோற்றுக் கடன்!

எச்.மோகன், மன்னார்குடி-1.

தமிழகத்தில் இனி சாதிக் கட்சிகளின் நிலை?

சொந்த சாதி மக்களாலேயே இந்தக் கட்சிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இவை நம்முடைய நலனுக்காக அல்ல... அந்தத் தலைவர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்​ததால், ஏற்பட்ட விளைவு அது. அதற்காக இந்தக் கட்சிகள் திருந்திவிடும் என்று நினைக்காதீர்கள். வெற்றிக் கூட்டணி எது என்று பார்த்து ஒட்டிக்கொள்ளத் துடிப்பார்கள். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது. அதிகாரப் பசியும் அப்படிப்பட்டதுதான். 'மக்கள் அளித்த தண்டனையை ஏற்று கட்சியைக் கலைக்கிறேன்’ என்று இது வரை யாரும் சொன்னது இல்லை!

எல்.எம்.அபிதா, திருவண்ணாமலை.

மெரினாவில் கண்ணகி சிலை காணாமல் போகுமா?

அவரே திருந்தினாலும் நீங்கள் விட மாட்டீர்கள்​போல!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

எதற்கும் பயன்படாத கவர்னர் பதவியை ஏன் இன்னும் வைத்துக் கொண்டு அழுகிறார்கள்?

கலைக்கப் பயன்படுகிறதே... அதற்காகத்தான்!

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி, பிடிக்காத மாநில அரசாங்கத்தைக் கலைக்க கவர்னர் பயன்படுவார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இவர் கையெழுத்து போதும். இது ஒன்று போதாதா, கவர்னரை வைத்துக் காப்பாற்றுவதற்கு!

டி.ரவி, மல்லூர்.

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிக்கும் இன்றைய கேலிக்கூத்தான ஜனநாயக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

அன்று கொள்ளையடிக்கப்பட்டவை லண்டனுக்கு மட்டும் கொண்டுசெல்லப்பட்டன. இன்று எல்லா நாடுகளுக்கும் சென்றுவிட்டன!

அவர்கள் வெளிப்படையாக கிழக்கிந்தியக் கம்பெனி என்றுதைரியமாகச் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள், கட்சிகள் என்று மாற்றிக்​கொண்டார்கள்!

எஸ்.சொர்ணம், தூத்துக்குடி.

கருணாநிதி, கடவுளை சந்தித்தால் என்ன கேட்பார்?

கடவுளை விமர்சனம் செய்துவந்த பிரெஞ்சு தத்துவ மேதை வால்டேரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர்,

'விரோதிகளை நான் சமாளித்துக்கொள்கிறேன்... என் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று பதில் சொன்னார். ஏனென்றால், அவரது நண்பர்கள் செய்த சில தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாத சூழலில் அவர் இருந்தார். இன்று கருணாநிதி, 'என் குடும்பத்தாரிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கேட்பாரோ?

சத்யராஜன், ஆறுமுகநேரி.

சசிகலா, ஸ்டாலின்.... இவர்கள் முதல்வர் நாற்காலியில் உட்காருவார்களா?

ஸ்டாலின் பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால், சசிகலா அமர்வார்!

விகடன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக