புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை கொடுத்த பிள்ளையார்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 11:21 am

ஒரு ஊரில் நான்கு திருடர்கள் இருந்தார்கள், அவர்கள் அவ்வூரில் ஒதுக்கு புறமாக உள்ள பிள்ளையார் கோவிலில் தங்கிருந்து தாங்கள் திருடிய பொருட்களை ஐந்து பங்குகளாக்கி அதில் ஒரு பங்கை பிள்ளையார் உண்டியலில் போட்டு தங்கள் தொழில் வளர வேண்டி வந்தர்கள்.பல மாதங்கள் கழிந்து அவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது , ஆதலால் திருடர்களுக்கு திருட பொருட்கள் கிடைக்காதலால் அவர்கள் திருடிய பொருட்கள் எல்லாம் கரைந்து அவர்களுக்கும் பசி,பட்டினி கொடுமை ஏற்பட்டது.
ஒரு நாள் அவர்கள் திருட செல்லும் முன் பிள்ளையாரிடம் , பிள்ளையாரே நாங்கள் இன்று திருட செல்கிறோம், எங்களால் பசி கொடுமையை தாங்க முடியவில்லை, ஆதலால் நாங்கள் செல்லும் இடத்தில் ஏதாவது பொருள் கிடைக்க வழி செய்யவேண்டும் இல்லையேல் உன்னை கல்லால் அடித்து துரத்திவிடுவோம் என்று நிபந்தனை விதித்து வணங்கி சென்றார்கள்.
பஞ்சத்தின் காரணமாக பொருட்கள் எதுவும் கிடைக்காததால் கோவமாக பிள்ளையார் கோவிலுக்கு வந்த திருடர்கள் கல் எடுத்து பிள்ளையார் மீது அடிக்க ஆரம்பித்தார்கள் , அதில் ஒரு அதீத பக்தி உடையவன் பிள்ளையார் மீது கல் எறிந்தால் அவர் நம்மை தண்டித்து விடுவார் என்று எண்ணி பிள்ளையார் சிலைக்கு பின் இருந்த ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் முன் தோன்றிய பிள்ளையார் , அவர்கள் நால்வரில் ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தவனை பார்த்து என்ன தைரியம் மானிடா உனக்கு என் மீதே கல் எரிகிறாயா என்று கூறி அவன் கண்களை பறித்தார்.இதை எதிர்பாராத அவன் பிள்ளையாரே நான் உங்கள் மீது கல் படக்கூடாது என்பதற்காகத்தான்
ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தேன் , ஆனால் நீங்கள் என்னை போய் தண்டித்து விட்டிர்களே என்றான்.

அதற்க்கு பிள்ளையார் மற்ற மூவரும் என்னை அடிக்கவில்லை நீதான் என்னை அடித்தாய் அதனால்தான் உனக்கு தண்டனை வழங்கினேன் என்று கூறினார்.

பிள்ளையார் ஏன் அப்படி கூறினார் ? எங்கே நீங்கள் சொல்லுங்கள் பார்போம் , ஏங்க நீங்க, ஏங்க நீங்க .... என்ன? என்ன? என்ன?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:51 am

அவர்கள் கோபத்தில் நம்மீது கல் எறிவார்கள் என நினைத்த பிள்ளையார், கல்லில் இருந்து சென்று ஆலமரத்தில் ஐக்கியமாகி விட்டார். எனவே அந்த ஒருவன் ஆலமரம் மீது எறிந்ததால் பிள்ளையார் மேலேயே பட்டது ....

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 11:53 am

சபாஷ் நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:55 am

ranjithkumar.mani wrote:சபாஷ் தண்டனை கொடுத்த பிள்ளையார்  678642
நான் சொன்ன பதில் சரியா. :bball: சரி பார்ட்டி எப்ப

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 12:04 pm

கூடிய விரைவில் தண்டனை கொடுத்த பிள்ளையார்  676261

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 2:33 pm

அட பிரபு ரொம்ப புத்திசாலி புள்ளப்பா.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தண்டனை கொடுத்த பிள்ளையார்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக