புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சொந்தமற்ற உயிர்.....  Poll_c10சொந்தமற்ற உயிர்.....  Poll_m10சொந்தமற்ற உயிர்.....  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தமற்ற உயிர்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:13 am

www.globaltamilnews.net/Portals/0/Thatkolai_CI.jpg" alt="" />
இறைவன் படைத்த உயிர்
எமக்கெங்கே சொந்தமானது
உலக பயணத்திற்கு
பெற்றுவந்தோம் வாடகையில்

துன்பம் இன்பமென்று
வாழ்வு சாவென்று
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு

எம் பாதையில் கிடைத்த
செல்வமாய் பல உறவுகள்
உயிருள்ளவரை போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது


ஆச்சர்ய நிகள்வுகளாய்
நினைத்திடாத பொழுதுகளில்
துயரொன்று எமைத்தாக்க
அதில்நொந்து மதியிழந்திடலாகாது

எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்

மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்கும் மனங்கள்தான் சீர்பெறுமே




நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 11:16 am

அருமை வரிகள் நண்பா , மிகவும் அருமை இதைத்தான் அன்றே பெரியவர்கள் சொன்னார்கள் "இன்று இறந்த சவத்திற்கு நாளை இறக்கபோகும் சவம் அழுகிறதென்று" மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் சொந்தமற்ற உயிர்.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 11:18 am

ஹாசிம் wrote:


மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்க வைத்த வரிகள் . மிக நல்ல கவிதை பாராட்டுக்கள் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 28, 2011 11:19 am

உண்மைதான் ஹாசிம்,தற்கொலை என்பது தற்கொலை செய்துகொள்வரை மட்டும் வருத்துவதில்லை,அவரை சுற்றி இருப்பவரையும் வருத்தும்.கிடைத்தற்கரிய மானிட பிறவிய சில அற்ப காரணங்களுக்காக வீணாக்கும் வீணர்கள் திருந்த வேண்டும்.
அருமை ஹாசிம் அருமை



சொந்தமற்ற உயிர்.....  Uசொந்தமற்ற உயிர்.....  Dசொந்தமற்ற உயிர்.....  Aசொந்தமற்ற உயிர்.....  Yசொந்தமற்ற உயிர்.....  Aசொந்தமற்ற உயிர்.....  Sசொந்தமற்ற உயிர்.....  Uசொந்தமற்ற உயிர்.....  Dசொந்தமற்ற உயிர்.....  Hசொந்தமற்ற உயிர்.....  A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:22 am

balakarthik wrote:அருமை வரிகள் நண்பா , மிகவும் அருமை இதைத்தான் அன்றே பெரியவர்கள் சொன்னார்கள் "இன்று இறந்த சவத்திற்கு நாளை இறக்கபோகும் சவம் அழுகிறதென்று" மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா உண்மையில் மிகவும் வேதனையான விடயம்
அண்மையில் ஒரு செய்தி படித்தேன் ரஜனிக்காக ஒருவர் உயிர்திறந்தார் என்று
இன்னும் உணராதவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:23 am

கே. பாலா wrote:
ஹாசிம் wrote:


மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்க வைத்த வரிகள் . மிக நல்ல கவிதை பாராட்டுக்கள் மகிழ்ச்சி

மிக்க நன்றி பாலா நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 28, 2011 11:26 am

எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்


அர்த்தமுள்ள வரிகள் அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 28, 2011 11:30 am

சமூக அவலங்களை உணர்வுகளை உணர்ச்சிகளோடு கவிதை வரிகளாய் வடித்த
எங்கள் உறவுக் கவியே உன்னை வாழத்த வார்த்தைகள் இல்லை இந்த ரசிகனுக்கு

சமூக அவலங்களை உலகிற்கு எடுத்துச் சொல்பவனே உண்மையான கவிஞன்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 12:02 pm

உதயசுதா wrote:உண்மைதான் ஹாசிம்,தற்கொலை என்பது தற்கொலை செய்துகொள்வரை மட்டும் வருத்துவதில்லை,அவரை சுற்றி இருப்பவரையும் வருத்தும்.கிடைத்தற்கரிய மானிட பிறவிய சில அற்ப காரணங்களுக்காக வீணாக்கும் வீணர்கள் திருந்த வேண்டும்.
அருமை ஹாசிம் அருமை

மிக்க நன்றி சுதா



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 12:05 pm

இந்த உயிப் படைத்த ஒருவனுக்கே சொந்தமானது ,,நமக்கு அதை அழைப்பதற்கு உரிமைல்லை என எடுத்துரைத்த கவிக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக