புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
52 Posts - 61%
heezulia
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
3 Posts - 4%
viyasan
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
244 Posts - 43%
heezulia
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
13 Posts - 2%
prajai
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_m10புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:44 pm

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இதுவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்காத அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து 14-வது சட்டசபையின் சபாநாயகராக ஜெயக்குமார் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அவை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஜெயக்குமாரை 9.36 மணி அளவில் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சபாநாயகராக பதவி ஏற்ற ஜெயக்குமார் வாய்ப்பு வழங்கிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், ஆதரவளித்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. துணை சபாநாயகராக தனபால் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்படுவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். பின்னர் சபாநாயகர், துணை சபாநாயகரை பாராட்டி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் உறுப்பினர்கள் பேசினார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

ஓ.பன்னீர்செல்வம் (அவை முன்னவர்):- தமிழக மக்களின் பேராதரவை பெற்று 3-வது முறையாக முதல்- அமைச்சர் அம்மா பொறுப்பு ஏற்று உள்ளார். வரலாற்று பெருமை மிக்க இந்த சபையின் தலைவராக தாங்களும், துணை சபாநாயகராக தனபாலும் அவையில் பதவி ஏற்கும் வாய்ப்பை அம்மா வழங்கி உள்ளார்.

பாராளுமன்ற சட்டமன்ற மரபை மதிக்கும் வகையில் இந்த மாமன்றத்தில் தலைவராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி இந்த அவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விஜயகாந்த் (எதிர்கட்சி தலைவர்):- எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகிவிட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார்.

எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும். மக்களுடைய மிகப்பெரிய ஆதரவுடன் 3-வது முறையாக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- 14-வது சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள். எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க்கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவைகள் ஒன்று சேர்ந்தால்தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும். ஜனநாயக தேரை ஒன்று கூடி இழுக்க எங்களது ஒத்துழைப்பு இருக்கும். அவை சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு அளிப்போம்.

சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ) கோபிநாத் (காங்) குரு (பா.ம.க.) பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கதிரவன் (பார்வர்டு பிளாக்) மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினார்கள்.

இறுதியில் சபாநாயகர் ஏற்புரை வழங்கி பேசினார்.

அவர் கூறியதாவது:- சான்றோர்கள் அமர்ந்த பெருமைமிக்க இந்த சபையில் என்னை சபாநாயகராக இருக்கும் வாய்ப்பை புரட்சி தலைவி அம்மா வழங்கியிருக்கிறார். நான் இந்த பொறுப்பை ஏற்பதற்கு முன்பே கட்சி பாகுபாடு இல்லாமல் ஒருநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் பெருமை சேர்க்கும் வகையில் சபையை நடத்துவேன். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களுக்காக ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் கருத்துக்களை பாகுபாடு இல்லாமல் எடுத்துரைத்து எல்லோ ருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

கட்சி உறுப்பினர்கள் எண்ணிக் கையை கருத்தில் கொள் ளாமல் வாய்ப்பு வழங்கப்படும். புரட்சி தலைவியின் கீழ் நடைபெறும் இந்த ஆட்சியில் ஜனநாயக மரபுகள் காக்கப்படும். விவாதத்தில் பங்குபெற சமமான வாய்ப்பு கள் வழங்கப்படும். புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் ஒரு மகத்தான ஆட்சி மலர்ந்து உள்ளது. அதன் பெருமையை காக்கும் வகையில் நடுநிலையோடு செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



விழியே பேசு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 2:50 pm

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- 14-வது சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள். எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க்கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவைகள் ஒன்று சேர்ந்தால்தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இதை பார்க்கும்பொழுது எனக்கு சிரிப்பு வருகிறது



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:52 pm

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri May 27, 2011 4:40 pm

மக்களுக்கு நல்லது செய்தால் சரி தான்..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:26 pm

சிரி சிரி சிரி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 27, 2011 6:09 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 6:16 pm

இது தான் அரசியல் நாகரீகம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 27, 2011 10:27 pm

எதிர் பார்த்து காத்து இருந்த அரசியல் நாகரீகம் ,
சதிர் ஆட வந்ததோ தமிழகத்தில்!
எதிர் காலம் நன்றாய் இருக்கும் என ,
புதிர் போடவா வேண்டும் இனி ?
ரமணீயன்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 5:18 am

T.N.Balasubramanian wrote:எதிர் பார்த்து காத்து இருந்த அரசியல் நாகரீகம் ,
சதிர் ஆட வந்ததோ தமிழகத்தில்!
எதிர் காலம் நன்றாய் இருக்கும் என ,
புதிர் போடவா வேண்டும் இனி ?
ரமணீயன்.

சூப்பருங்க ஜயா கலக்கிட்டீங்க :வணக்கம்:




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக