புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_vote_lcapஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_voting_barஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
ஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_vote_lcapஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_voting_barஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_vote_lcapஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_voting_barஒரு கணவனின் புலம்பல்! - Page 7 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கணவனின் புலம்பல்!


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri May 27, 2011 1:43 pm

First topic message reminder :

இந்தியாவில் இப்போது யார் ஆட்சி?

தெற்கில் அம்மா (ஜெயலலிதா)

கிழக்கில் அக்கா (didi) (மம்தா பேனர்ஜி)

வடக்கிலும் அக்கா (behanji) (மாயாவதி)

தலைநகரில் அத்தை (ஷீலா தீக்‌ஷித்)

நடுவில் அன்னை (மேடம் சோனியா காந்தி)

உச்சியில் பாட்டி (ஜனாதிபதி ப்ரதிபா பாட்டீல்)

வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)

இருந்தும் பலர் சொல்கிறார்கள் “இது ஆண்களின் ராஜ்ஜியம்”

என்ன அநியாயம்?!




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 10:53 am

அதனால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுகிறீரா? அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 28, 2011 11:15 am

ரபீக் wrote:அதனால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுகிறீரா? அதிர்ச்சி அதிர்ச்சி
இதுக்கு முன்னாடி ஆண்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தனர்.அப்ப எங்க நாடு முன்னேறுச்சு?பெண்கள் ஆண்டாலும் அவங்களுக்கு பின்னாடி இருந்து தப்பு தப்பா யோசனை சொல்லி தறது ஆண்கள்தானே



ஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Uஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Dஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Aஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Yஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Aஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Sஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Uஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Dஒரு கணவனின் புலம்பல்! - Page 7 Hஒரு கணவனின் புலம்பல்! - Page 7 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 11:18 am

உதயசுதா wrote:
ரபீக் wrote:அதனால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுகிறீரா? அதிர்ச்சி அதிர்ச்சி
இதுக்கு முன்னாடி ஆண்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தனர்.அப்ப எங்க நாடு முன்னேறுச்சு?பெண்கள் ஆண்டாலும் அவங்களுக்கு பின்னாடி இருந்து தப்பு தப்பா யோசனை சொல்லி தறது ஆண்கள்தானே

என்னமோ சொல்லிட்டாமட்டும் அப்படியே கேட்டுராமாதிரித்தான் புன்னகை புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கணவனின் புலம்பல்! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 28, 2011 11:24 am

உதயசுதா wrote:
ரபீக் wrote:அதனால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுகிறீரா? அதிர்ச்சி அதிர்ச்சி
இதுக்கு முன்னாடி ஆண்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தனர்.அப்ப எங்க நாடு முன்னேறுச்சு?பெண்கள் ஆண்டாலும் அவங்களுக்கு பின்னாடி இருந்து தப்பு தப்பா யோசனை சொல்லி தறது ஆண்கள்தானே

ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் என்கிறார்களே... அப்ப நாடு முன்னேறலைன்னா மறைமுகமா பெண்கள் காரணமா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 11:26 am

ஐயோ இப்போவே கண்ண கட்டுதே ! நேத்து 6 பக்கம் ! இன்னைக்கு எத்தனை பக்கமோ! பயம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 11:34 am

dsudhanandan wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:அதனால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுகிறீரா? அதிர்ச்சி அதிர்ச்சி
இதுக்கு முன்னாடி ஆண்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தனர்.அப்ப எங்க நாடு முன்னேறுச்சு?பெண்கள் ஆண்டாலும் அவங்களுக்கு பின்னாடி இருந்து தப்பு தப்பா யோசனை சொல்லி தறது ஆண்கள்தானே

ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் என்கிறார்களே... அப்ப நாடு முன்னேறலைன்னா மறைமுகமா பெண்கள் காரணமா?

சரியாக சொன்னாய் குலசேகரா !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 28, 2011 11:42 am

சும்மா காத்தாட நடந்துட்டு போலாம்னு இந்த பக்கம் வந்தேன்... முக்கியமான ஒரு அக்கா இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சி... அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 28, 2011 11:50 am

உதயசுதா wrote:
ரபீக் wrote:அதனால்தான் நாடு முன்னேறவில்லை என்று கூறுகிறீரா? அதிர்ச்சி அதிர்ச்சி
இதுக்கு முன்னாடி ஆண்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தனர்.அப்ப எங்க நாடு முன்னேறுச்சு?பெண்கள் ஆண்டாலும் அவங்களுக்கு பின்னாடி இருந்து தப்பு தப்பா யோசனை சொல்லி தறது ஆண்கள்தானே

ஏன் நீங்க ஆண்கள் யோசனையை ஏத்துக்குறீங்க , நீங்களவே யோசனை செய்ய வேண்டியது தானே...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக