புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(கல்சியம் கார்பைட்டால்) சுட்ட பழம் வேண்மா? சுடாத பழம் வேண்டுமா?
Page 1 of 1 •
Viruvirupu, Friday 27 May 2011, 02:44 GM
• இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்களுக்கேயா?
மதுரை, இந்தியா: தமிழகத்தில் தொடங்கியுள்ள மாம்பழ சீசனுக்கு, மதுரையில் ஸ்டார்டிங் டிரபிள்! திடீரென ஒருநாள் பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லை. விசாரித்தால், “அதிகாரிகள் வாரிக்கொண்டு போய்விட்டனர்” என்றார்கள். மறுநாள் மாம்பழங்கள் இருந்தன. ஆனால், வாங்குவதற்கு ஆளில்லை.
“என்னய்யா இது, உள்ளே-வெளியே விளையாட்டா?” என்று விசாரித்தால்தான், சுட்ட பழம்-சுடாத பழம் கதை வெளிவருகிறது.
தமிழகத்தில் மாம்பழ சீசன் ஏப்ரலில் தொடங்கினால், ஆகஸ்ட் இறுதிவரை நீடிக்கும். மதுரை பழக்கடைகளில் இந்த வருடம் கொஞ்சம் லேட்டாகவே சீசன் தொடங்கியது. மதுரைக்கு மாம்பழங்கள் வருவது, அருகிலுள்ள அலங்காநல்லூர், சோழவந்தான் ஆகிய இடங்களில் இருந்துதான். பழ வரவு குறைந்தால் ஆந்திராவிலிருந்தும் வருவதுண்டு.
மே மாத நடுப்பகுதியில், மாம்பழங்களைச் சாப்பிட்டவர்களில் பலர் டாக்டர்களிடம் படையெடுக்கத் தொடங்கினர். வயிற்றுக் கோளாறு, வாந்தி என்றெல்லாம் கூப்பாடுகள். அதையடுத்து, மாம்பழங்களை விரைவில் பழுக்க வைக்க ஏதோ ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக அல்லோலகல்லோலப்பட்டது மதுரை.
கதை உண்மைதான். இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம், கல்சியம் கார்பைட் படிவங்கள்.
விஷயம் கலெக்டர் ஆபீஸ்வரை போகவே, இந்த வாரம் மதுரை, மற்றும் புறநகர் பழக்கடைகளில் அதிரடிச் சோதனைகள் நடாத்தப்பட்டன. கல்சியம் கார்பைட் படிவங்கள் பயன்படுத்தப்படுவது உறுதியானது. அப்படிப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து, வாரிக்கொண்டு போனார்கள் அதிகாரிகள்.
மொத்தம் 80,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதன் மார்க்கெட் மதிப்பு, கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபா.
அதனால்தான், திடீரென இரவோடு இரவாக பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லாத நிலை மதுரையில் ஏற்பட்டது. எல்லாம் ஒருநாள்தான். அடுத்த நாளே கடைகளில் மாம்பழங்கள் வந்துவிட்டன.
ஆனால், முதல் நாளைய பறிமுதல் விஷயம் பப்ளிக் ஆகிவிட்டதில், மாம்பழத்தை யாரும் வாங்குவாரில்லை. விலை பாதியாகக் குறைந்தது. அப்போதும் மூவிங் இல்லை.
இப்போது பழக்கடைக்காரர்களே, “மாம்பழம், மாம்பழம்” என்று கூவுவதற்குப் பதிலாக, “சுட்ட பழம் இல்லீங்க.. இது சுடாத பழம், மாமோய்” என்று கூவி விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்கள், மாம்பழத்தில், கல்சியம் கார்பைட் மணம் வீசுகிறதா என்று பழக்கடைகளில் முகர்ந்து பார்த்த பின்னரே வாங்குவதை மதுரையில் எங்கும் காணக்கூடியதாகவுள்ளது.
மாமோய்.. கல்சியம் கார்பைட்டுக்கு தூக்கலான மணம் கிடையாது!
nanri viruviruppu
• இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்களுக்கேயா?
மதுரை, இந்தியா: தமிழகத்தில் தொடங்கியுள்ள மாம்பழ சீசனுக்கு, மதுரையில் ஸ்டார்டிங் டிரபிள்! திடீரென ஒருநாள் பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லை. விசாரித்தால், “அதிகாரிகள் வாரிக்கொண்டு போய்விட்டனர்” என்றார்கள். மறுநாள் மாம்பழங்கள் இருந்தன. ஆனால், வாங்குவதற்கு ஆளில்லை.
“என்னய்யா இது, உள்ளே-வெளியே விளையாட்டா?” என்று விசாரித்தால்தான், சுட்ட பழம்-சுடாத பழம் கதை வெளிவருகிறது.
தமிழகத்தில் மாம்பழ சீசன் ஏப்ரலில் தொடங்கினால், ஆகஸ்ட் இறுதிவரை நீடிக்கும். மதுரை பழக்கடைகளில் இந்த வருடம் கொஞ்சம் லேட்டாகவே சீசன் தொடங்கியது. மதுரைக்கு மாம்பழங்கள் வருவது, அருகிலுள்ள அலங்காநல்லூர், சோழவந்தான் ஆகிய இடங்களில் இருந்துதான். பழ வரவு குறைந்தால் ஆந்திராவிலிருந்தும் வருவதுண்டு.
மே மாத நடுப்பகுதியில், மாம்பழங்களைச் சாப்பிட்டவர்களில் பலர் டாக்டர்களிடம் படையெடுக்கத் தொடங்கினர். வயிற்றுக் கோளாறு, வாந்தி என்றெல்லாம் கூப்பாடுகள். அதையடுத்து, மாம்பழங்களை விரைவில் பழுக்க வைக்க ஏதோ ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக அல்லோலகல்லோலப்பட்டது மதுரை.
கதை உண்மைதான். இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம், கல்சியம் கார்பைட் படிவங்கள்.
விஷயம் கலெக்டர் ஆபீஸ்வரை போகவே, இந்த வாரம் மதுரை, மற்றும் புறநகர் பழக்கடைகளில் அதிரடிச் சோதனைகள் நடாத்தப்பட்டன. கல்சியம் கார்பைட் படிவங்கள் பயன்படுத்தப்படுவது உறுதியானது. அப்படிப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து, வாரிக்கொண்டு போனார்கள் அதிகாரிகள்.
மொத்தம் 80,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதன் மார்க்கெட் மதிப்பு, கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபா.
அதனால்தான், திடீரென இரவோடு இரவாக பழக்கடைகளில் மாம்பழங்களே இல்லாத நிலை மதுரையில் ஏற்பட்டது. எல்லாம் ஒருநாள்தான். அடுத்த நாளே கடைகளில் மாம்பழங்கள் வந்துவிட்டன.
ஆனால், முதல் நாளைய பறிமுதல் விஷயம் பப்ளிக் ஆகிவிட்டதில், மாம்பழத்தை யாரும் வாங்குவாரில்லை. விலை பாதியாகக் குறைந்தது. அப்போதும் மூவிங் இல்லை.
இப்போது பழக்கடைக்காரர்களே, “மாம்பழம், மாம்பழம்” என்று கூவுவதற்குப் பதிலாக, “சுட்ட பழம் இல்லீங்க.. இது சுடாத பழம், மாமோய்” என்று கூவி விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இயல்பிலேயே ‘உஷார் பார்ட்டி’களான மதுரைக்காரர்கள், மாம்பழத்தில், கல்சியம் கார்பைட் மணம் வீசுகிறதா என்று பழக்கடைகளில் முகர்ந்து பார்த்த பின்னரே வாங்குவதை மதுரையில் எங்கும் காணக்கூடியதாகவுள்ளது.
மாமோய்.. கல்சியம் கார்பைட்டுக்கு தூக்கலான மணம் கிடையாது!
nanri viruviruppu
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|