புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
62 Posts - 41%
heezulia
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
9 Posts - 6%
prajai
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
3 Posts - 2%
mruthun
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
21 Posts - 5%
prajai
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
7 Posts - 2%
mruthun
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:13 pm

குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’ என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.
அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.
“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்குச் சொன்ன winமொழி:
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி


kovai




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 5:28 pm

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது

-விவேகானந்தர்-

உண்மை தான்......


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:30 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 7:41 pm

சரியான வார்த்தைகள்....

மற்றவர் நம்மை ஏளனப்படுத்துவதையும் கிண்டல் அடிப்பதையும் பெரிது பண்ணி சண்டைக்கு போகக்கூடாது... நம் இயல்பு பிரகாரம் அமைதியா நம் உழைப்பை தொடர்ந்துக்கொண்டு இருக்கணும்...... சர்தார்ஜி சரியான உவமானம்,

அன்பு நன்றிகள் தாமு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 24, 2011 7:49 pm

தாமு இத மாதிரியான பதிவ நீ எங்கிருந்து வேண்டுமானாலும் சுட்டு இங்கு பதிவு செய். ஆனால் அதுக்காக உன்னை கிண்டல் செய்வதை நிறுத்துவேன்
என்று மட்டும் கனவு காணாதே கன்னத்தில் அறை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 24, 2011 7:52 pm

சூப்பரான பதிவு அண்ணா மிக்க நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 12:23 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed May 25, 2011 4:57 am

நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு . தாமு அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 8:12 am

மஞ்சுபாஷிணி wrote:சரியான வார்த்தைகள்....

மற்றவர் நம்மை ஏளனப்படுத்துவதையும் கிண்டல் அடிப்பதையும் பெரிது பண்ணி சண்டைக்கு போகக்கூடாது... நம் இயல்பு பிரகாரம் அமைதியா நம் உழைப்பை தொடர்ந்துக்கொண்டு இருக்கணும்...... சர்தார்ஜி சரியான உவமானம்,

அன்பு நன்றிகள் தாமு.

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 8:13 am

முரளிராஜா wrote:தாமு இத மாதிரியான பதிவ நீ எங்கிருந்து வேண்டுமானாலும் சுட்டு இங்கு பதிவு செய். ஆனால் அதுக்காக உன்னை கிண்டல் செய்வதை நிறுத்துவேன்
என்று மட்டும் கனவு காணாதே கன்னத்தில் அறை

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக