புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
56 Posts - 50%
heezulia
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
1 Post - 1%
Shivanya
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
12 Posts - 2%
prajai
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
jairam
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_m10அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:13 pm

குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’ என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.
அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.
“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்குச் சொன்ன winமொழி:
அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி


kovai




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 5:28 pm

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது

-விவேகானந்தர்-

உண்மை தான்......


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 5:30 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 7:41 pm

சரியான வார்த்தைகள்....

மற்றவர் நம்மை ஏளனப்படுத்துவதையும் கிண்டல் அடிப்பதையும் பெரிது பண்ணி சண்டைக்கு போகக்கூடாது... நம் இயல்பு பிரகாரம் அமைதியா நம் உழைப்பை தொடர்ந்துக்கொண்டு இருக்கணும்...... சர்தார்ஜி சரியான உவமானம்,

அன்பு நன்றிகள் தாமு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 24, 2011 7:49 pm

தாமு இத மாதிரியான பதிவ நீ எங்கிருந்து வேண்டுமானாலும் சுட்டு இங்கு பதிவு செய். ஆனால் அதுக்காக உன்னை கிண்டல் செய்வதை நிறுத்துவேன்
என்று மட்டும் கனவு காணாதே கன்னத்தில் அறை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 24, 2011 7:52 pm

சூப்பரான பதிவு அண்ணா மிக்க நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 12:23 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed May 25, 2011 4:57 am

நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு . தாமு அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 8:12 am

மஞ்சுபாஷிணி wrote:சரியான வார்த்தைகள்....

மற்றவர் நம்மை ஏளனப்படுத்துவதையும் கிண்டல் அடிப்பதையும் பெரிது பண்ணி சண்டைக்கு போகக்கூடாது... நம் இயல்பு பிரகாரம் அமைதியா நம் உழைப்பை தொடர்ந்துக்கொண்டு இருக்கணும்...... சர்தார்ஜி சரியான உவமானம்,

அன்பு நன்றிகள் தாமு.

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 8:13 am

முரளிராஜா wrote:தாமு இத மாதிரியான பதிவ நீ எங்கிருந்து வேண்டுமானாலும் சுட்டு இங்கு பதிவு செய். ஆனால் அதுக்காக உன்னை கிண்டல் செய்வதை நிறுத்துவேன்
என்று மட்டும் கனவு காணாதே கன்னத்தில் அறை

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக