புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
75 Posts - 60%
heezulia
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
70 Posts - 60%
heezulia
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_m10ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 6:57 pm

பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்குச் சென்று தியான முறைகளைக் கடைப்பிடித்து வரும் பக்தர்களுக்கு, வழிபாட்டின் போது நாம் பயன்படுத்தும் மலர்களுக்கேற்றவாறு நமக்குப் பயன்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ அன்னை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்களும் (மலர்கள் தமிழ்ப் பெயரிலுள்ளது) பயன்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

* அல்லி - செல்வம்
* நாகலிங்கப்பூ - செல்வவளம்
* பூவரசம்பூ - உடல்நலம்
* வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு
* கொய்யாப்பூ - நிதானம்
* பூசனிப்பூ - அபரிமிதம்
* சாமந்தி - சக்தி
* பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்
* கொடிரோஸ் - சுமூகம்
* மயிற்கொன்றை - சித்தி
* குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
* காசாம்பூ - அற்புதம்
* அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்
* பெட்டுனியா - உற்சாகம்
* பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு
* மனோரஞ்சிதம் - தெளிவான மனம்
* நந்தியாவட்டை - தூய்மையான மனம்
* குவளை, மணி - அரளி மனம்
* சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்
* புகையிலைப்பூ - பகுத்தறிவு
* மாம்பழம் - தெய்வஞானம்
* மகிழம்பழம் - பூர்த்தி
* செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்
* பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்
* வெண்தாமரை - தெய்வ சித்தம்
* செந்தாமரை - அவதாரம்
* தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்
* காகிதப்பூ - பாதுகாப்பு
* வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்
* மகிழம்பூ - பொறுமை
* எருக்கம்பூ - தைரியம்
* பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்
* விருட்சிப்பூ - உடலில் அமைதி
* மாதுளம்பழம் - தெய்வீக அன்பு
* அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்
* அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்
* கள்ளி - தனம்
* தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு
* உணிப்பூ - உடலின் தூய்மை
* புன்னைப்பூ - உடலில் அமைதி
* மஞ்சள் செடிப்பூ - அமைதி
* பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
* காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு
* அசோகப்பூ - சோகமின்மை
* செங்காந்தள் - சச்சரவின்மை
* வாசனைப்புல் - உதவி
* பாகல்பூ - இனிமை
* பீர்க்கம்பூ - அன்பான மனம்
* ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்
* துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு
* பகல்ராணி - ஒளி
* துடைப்பம் - புதியன காணல்
* சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்
* பேரரத்தை - சொல்லறிவது
* துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்
* அலரி (வெண்மை) -அமைதியான மனம்
* சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்
* கத்தரிப்பூ - பயமின்மை
* கோழிக் கொண்டைப்பூ - தீரம்
* செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி
* கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி
* அரளி - தவறை நேர் செய்தல்
* மந்தாரை - உணர்வின் வலு
* அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்
* எள்ளுப்பூ - சமரசம்
* சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்
* காசித்தும்பை - உதாரண குணம்
* அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி
* சம்பங்கி - புதிய சிருஷ்டி
* மல்லிகை - தூய்மை
* இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்
* பூவரசுக் கொடி - நன்றியுணர்வு
* கொத்தமல்லிப்பூ - மென்மை
* பருத்தி ரோஜா - தெய்வ அருள்
* அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு
* குழிநாவல், சதவம் - இறைவனுக்காக
* கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்
* மருக்கொழுந்து - புதிய பிறப்பு
* பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு
* தாழம்பூ - ஆன்மீக மனம்
* கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்
* பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு
* நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம்
* துளசி - பக்தி
* தும்பைப்பூ - உண்மை வழிபாடு
* நாட்டு ரோஜா - சரணாகதி
* சீமைத்துத்தி - காணிக்கை
* சங்குப்பூ - ராதையின் உணர்வு
* பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை
* டிசம்பர்ப்பூ - விழிப்பு
* மரமல்லி - திருஉருமாற்றம்
* திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு
* தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு
* முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்
* இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
* நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்
* நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
* கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்
* ஊமத்தை - தவம்
* ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி
* சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
* வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி
* இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி



ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 7:02 pm

அரிய தகவல் அண்ணா
ஆனால் அனைத்து மலர்களும்
பயன் படுத்துகிறார்களா அண்ணா
நான் கண்டதில்லை அதான் கேட்டேன்.



ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 23, 2010 7:08 pm

மலர் என்றாலே அமைதி ,மலர்களின் நிலை கொண்ட தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .தல .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 23, 2010 7:09 pm

ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் 154550 ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Subha-creation05big



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் 154550
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 23, 2010 8:19 pm

Very useful and informative post. Thanks for sharing with us. ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்கள் Icon_smile

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக