புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என் கவிதைகள் - Page 2 Poll_c10என் கவிதைகள் - Page 2 Poll_m10என் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 7:16 pm

First topic message reminder :

அடர்ந்த இருட்டின்
தனிமையில் என் மனம்
வெளிச்சத்தை தேடி!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் கவிதைகள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 26, 2011 10:37 pm

உனது அனைத்து கவிதையும் அருமை மாணிக் சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 27, 2011 10:36 am

நன்றி பாலாஜி அண்ணா, முரளி அண்ணா, அருண், மணி என் கவிதைகள் - Page 2 154550 என் கவிதைகள் - Page 2 154550 என் கவிதைகள் - Page 2 154550 என் கவிதைகள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri May 27, 2011 10:45 am

மாணிக் நீ கவிதை எல்லாம் எழுதுவாயா?........ நல்லாதான் இருக்கு.. எங்க இருந்து எடுத்த.......



என் கவிதைகள் - Page 2 Dove_branch
என் கவிதைகள் - Page 2 Dஎன் கவிதைகள் - Page 2 Iஎன் கவிதைகள் - Page 2 Vஎன் கவிதைகள் - Page 2 Yஎன் கவிதைகள் - Page 2 Aஎன் கவிதைகள் - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 27, 2011 10:46 am

என் மனசுல இருந்து தான் என் கவிதைகள் - Page 2 102564

என்ன பாத்து இப்படி கேட்டுடியே

www.ennasitharalkal.webs.com இது என்னோட கவிதை தளம் என் கவிதைகள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 28, 2011 10:23 am

அடர்ந்த இருட்டின்
தனிமையில் என் மனம்
வெளிச்சத்தை தேடி


இருளின் தனிமையை
இப்பவே ரசிக்க ஆரம்பிக்கிறேன்
கல்லறையில் தேவைப்படும் என்று


தேவைப்பட்ட போது கிடைக்கவில்லை
கிடைத்த போது பெரிதாக தெரியவில்லை
அன்னையும் அன்பும்



நிலவுக்கோர் சவால் விடுகிறேன்
உன்னைவிட என் தாய் தான்
அழகு என்று
தோற்றுப்போன நிலா
அமாவாசையன்று
அம்மாவை காட்டுகிறது



நிகழ்காலத்தில் நான் தோற்றிருப்பேன்
எதிர்காலத்திலும் நான் தோற்றிருக்கலாம்
மறுஜென்மம் என்று இருந்தால்
அதில் கூட தோற்றிருக்கலாம்
எப்பவுமே தோற்றிருப்பேன்
என் அன்னையின் அன்பிற்காக


அழகு கிண்ணத்தில்
சுவையான விருந்து
ஊட்டிவிட்ட அன்னைக்கு
மடியில் இருந்த பிஞ்சு
சிரித்த பின் தான் தெரிந்தது
கடவுளின் அதிசயம்




இரண்டாம் கவிதை மனிதன் உணரவேண்டிய வரிகள் (இந்த கவிதைவரிகளில் நானும் சிறந்த கவிஞன் என்று நீங்கள் மார்தட்டிக் கொள்ளலாம் )

மூன்றாம் கவிதை மனித வாழ்க்கையின் நிதர்சனம் (கவிதைக்கு சல்யூட் )

அம்மாவை பற்றிய மற்ற வரிக் கவிதைகள் நெஞ்சை தொட்டு நிற்கிறீர்கள்
(தாய்க்கு நிகராக உலகில் எதுவும் இல்லை தாய் கவிதைக்கு நிகராக எந்த கவிதை வரிகளும் ஒளிர்வதில்லை )

நல்ல சிறந்த கவிதை படைத்த மாணிக் தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இது போன்ற நல்ல கவிதைகளை எழுத வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 28, 2011 11:55 am

Manik wrote:அடர்ந்த இருட்டின்
தனிமையில் என் மனம்
வெளிச்சத்தை தேடி!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் கவிதைகள் - Page 2 154550

தனிமையின் பாதையில்
நானும் ஒரு விளக்காய்
வெளிச்சம் தந்துவிட்டு
செல்கிறேன் ஒற்றையாய்
இருட்டை நாடி........

அருமையான வரிகள் மணிகண்டா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கவிதைகள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 28, 2011 12:05 pm

Manik wrote:இருளின் தனிமையை
இப்பவே ரசிக்க ஆரம்பிக்கிறேன்
கல்லறையில் தேவைப்படும் என்று!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் கவிதைகள் - Page 2 154550

கல்லறையிலும்
உன் நினைவுகளுடன்
இருட்டின் தனிமையுடன்.......

அருமையான சோக வரிகள் மணிகண்டா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கவிதைகள் - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 28, 2011 12:20 pm

செய்தாலி wrote:அடர்ந்த இருட்டின்
தனிமையில் என் மனம்
வெளிச்சத்தை தேடி


இருளின் தனிமையை
இப்பவே ரசிக்க ஆரம்பிக்கிறேன்
கல்லறையில் தேவைப்படும் என்று


தேவைப்பட்ட போது கிடைக்கவில்லை
கிடைத்த போது பெரிதாக தெரியவில்லை
அன்னையும் அன்பும்



நிலவுக்கோர் சவால் விடுகிறேன்
உன்னைவிட என் தாய் தான்
அழகு என்று
தோற்றுப்போன நிலா
அமாவாசையன்று
அம்மாவை காட்டுகிறது



நிகழ்காலத்தில் நான் தோற்றிருப்பேன்
எதிர்காலத்திலும் நான் தோற்றிருக்கலாம்
மறுஜென்மம் என்று இருந்தால்
அதில் கூட தோற்றிருக்கலாம்
எப்பவுமே தோற்றிருப்பேன்
என் அன்னையின் அன்பிற்காக


அழகு கிண்ணத்தில்
சுவையான விருந்து
ஊட்டிவிட்ட அன்னைக்கு
மடியில் இருந்த பிஞ்சு
சிரித்த பின் தான் தெரிந்தது
கடவுளின் அதிசயம்




இரண்டாம் கவிதை மனிதன் உணரவேண்டிய வரிகள் (இந்த கவிதைவரிகளில் நானும் சிறந்த கவிஞன் என்று நீங்கள் மார்தட்டிக் கொள்ளலாம் )

மூன்றாம் கவிதை மனித வாழ்க்கையின் நிதர்சனம் (கவிதைக்கு சல்யூட் )

அம்மாவை பற்றிய மற்ற வரிக் கவிதைகள் நெஞ்சை தொட்டு நிற்கிறீர்கள்
(தாய்க்கு நிகராக உலகில் எதுவும் இல்லை தாய் கவிதைக்கு நிகராக எந்த கவிதை வரிகளும் ஒளிர்வதில்லை )

நல்ல சிறந்த கவிதை படைத்த மாணிக் தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இது போன்ற நல்ல கவிதைகளை எழுத வாழ்த்துக்கள்

நீங்க வாழ்த்தியதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா மிக்க நன்றி என் கவிதைகள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 28, 2011 12:21 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:அடர்ந்த இருட்டின்
தனிமையில் என் மனம்
வெளிச்சத்தை தேடி!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் கவிதைகள் - Page 2 154550

தனிமையின் பாதையில்
நானும் ஒரு விளக்காய்
வெளிச்சம் தந்துவிட்டு
செல்கிறேன் ஒற்றையாய்
இருட்டை நாடி........

அருமையான வரிகள் மணிகண்டா...

நன்றி அக்கா என் கவிதைகள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 28, 2011 12:22 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:இருளின் தனிமையை
இப்பவே ரசிக்க ஆரம்பிக்கிறேன்
கல்லறையில் தேவைப்படும் என்று!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என் கவிதைகள் - Page 2 154550

கல்லறையிலும்
உன் நினைவுகளுடன்
இருட்டின் தனிமையுடன்.......

அருமையான சோக வரிகள் மணிகண்டா....

நன்றி அக்கா என் கவிதைகள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக