புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஏற்காட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், "கட்டிய கணவரை விட்டு, காதலனை நம்பி சென்றதற்கு எனக்கு கிடைத்த தண்டனை இது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் கலைநிதி (வயது 25). இவர் நாகலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(வயது 30) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். இக்காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வடநாட்டை சேர்ந்த ரமேஷ்சிங் என்பவருக்கு கலைநிதியை தந்தை பத்மநாபன் திருமணம் செய்து வைத்தார்.
காதலி திருமணம் ஆகி சென்றாலும், அவர் மீதான காதல் சிவலிங்கத்திற்கு விட்டபாடில்லை. இந்த நிலையில் கலைநிதிக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே, அவரை சிவலிங்கம் கடத்தி வந்தார். அதன் பின்னர் கரூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏற்காட்டிலேயே சிவலிங்கம் கலைநிதி கணவன், மனைவிபோல தனிக்குடித்தனமாக குடும்பம் நடத்த தொடங்கினர்.
அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வர்ஷா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
நாளடைவில் சிவலிங்கத்துக்கு மனைவி மீது சந்தேகப்பார்வை தோன்ற தொடங்கியது. சிவலிங்கம், குழந்தை வர்ஷா தனக்கு பிறக்கவில்லை என புலம்ப தொடங்கினார். தினமும் வீட்டில் இருவருக்கும் இடையே சண்டை நீடித்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கலைநிதி நாகலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், சிவலிங்கம் அங்கும் வந்தும் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதில் மிகுந்த மனவேதனையில் கலைநிதி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கலைநிதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் மற்றும் போலீசார் கலைநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கலைநிதி தற்கொலை செய்த வீட்டை சோதனைபோட்டபோது, அவர் தனது பெற்றோர் மற்றும் சித்தப்பாவுக்கும், 4 வயது மகளுக்கும் எழுதி வைத்திருந்த உருக்கமான 2 கடிதங்கள் சிக்கியது. பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
நான் காதலனை நம்பி போனதற்கு எனக்கு நல்ல தண்டனை. ஆனால், நான் பெற்ற பிள்ளையை விட்டு விட்டு போகிறேன். எனக்கு பெற்ற பிள்ளையை கொல்வதற்கு மனமில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். என் குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். என் மகளை அவரிடம் விட்டுவிட வேண்டாம்.
தம்பி மாதிரி இருப்பவரையெல்லாம் அவர் சந்தேகப்படுகிறார். என்னைப்பற்றி எல்லோரிடமும் தப்பாக பேசுகிறார். என் சாவுக்கு முழுக்க முழுக்க அவர்தான் பொறுப்பு. இதை என் சுயநினைவோடு எழுதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்காடு போலீசார் சிவலிங்கம் மீது கலைநிதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் கலைநிதி (வயது 25). இவர் நாகலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(வயது 30) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். இக்காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வடநாட்டை சேர்ந்த ரமேஷ்சிங் என்பவருக்கு கலைநிதியை தந்தை பத்மநாபன் திருமணம் செய்து வைத்தார்.
காதலி திருமணம் ஆகி சென்றாலும், அவர் மீதான காதல் சிவலிங்கத்திற்கு விட்டபாடில்லை. இந்த நிலையில் கலைநிதிக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே, அவரை சிவலிங்கம் கடத்தி வந்தார். அதன் பின்னர் கரூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏற்காட்டிலேயே சிவலிங்கம் கலைநிதி கணவன், மனைவிபோல தனிக்குடித்தனமாக குடும்பம் நடத்த தொடங்கினர்.
அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வர்ஷா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
நாளடைவில் சிவலிங்கத்துக்கு மனைவி மீது சந்தேகப்பார்வை தோன்ற தொடங்கியது. சிவலிங்கம், குழந்தை வர்ஷா தனக்கு பிறக்கவில்லை என புலம்ப தொடங்கினார். தினமும் வீட்டில் இருவருக்கும் இடையே சண்டை நீடித்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கலைநிதி நாகலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், சிவலிங்கம் அங்கும் வந்தும் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதில் மிகுந்த மனவேதனையில் கலைநிதி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த கலைநிதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் மற்றும் போலீசார் கலைநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கலைநிதி தற்கொலை செய்த வீட்டை சோதனைபோட்டபோது, அவர் தனது பெற்றோர் மற்றும் சித்தப்பாவுக்கும், 4 வயது மகளுக்கும் எழுதி வைத்திருந்த உருக்கமான 2 கடிதங்கள் சிக்கியது. பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
அன்புள்ள அப்பா, அம்மா, சித்தப்பா எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வாழ இஷ்டம் இல்லை. அவர்(சிவலிங்கம்) என்னை அசிங்கபடுத்தி விட்டார். நான் அவரோடு வாழ விரும்பவில்லை. யாருக்கும் தொல்லைதரவும் விரும்பவில்லை. கணவனான சிவலிங்கம் என்னை சந்தேகப்படுகிறார். ஆனால், எனக்கு அவரைத்தவிர வேறு யாரும் பழக்கம் கிடையாது. என்னை ஏமாற்றி விட்டார். நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டார். நான் சாக காரணம் கணவர் சிவலிங்கம்தான்.
தம்பி மாதிரி இருப்பவரையெல்லாம் அவர் சந்தேகப்படுகிறார். என்னைப்பற்றி எல்லோரிடமும் தப்பாக பேசுகிறார். என் சாவுக்கு முழுக்க முழுக்க அவர்தான் பொறுப்பு. இதை என் சுயநினைவோடு எழுதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்காடு போலீசார் சிவலிங்கம் மீது கலைநிதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
நக்கீரன்
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539487- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன கொடுமை ஸார்!! இதே மாதிரி இன்னும் எத்தனை செய்தி வரப்போகிறதோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539494- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கலைவேந்தன் wrote:எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..!
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539496- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலைவேந்தன் wrote:எல்லாம் கிட்சாவுக்கே வெளிச்சம் ரஃபீக்..!
கில்லாடியா இருப்பாற்போல இந்த கிட்சா!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539498http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539499- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
கிட்சா அது யாருங்க இந்த செய்தியில் இல்லயே
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539503பானு நீங்க செய்தியைப் படிக்கிறீங்க ... அதுக்கப்பறம் கேள்வீயைக் கேக்குறீங்க...
நாங்க செய்தியாளரைப் படிக்கிறோம் .. அதுனால கேள்வி கேக்குறோம்.. இப்ப புரியுதா கிட்சா யாருன்னு...?
நாங்க செய்தியாளரைப் படிக்கிறோம் .. அதுனால கேள்வி கேக்குறோம்.. இப்ப புரியுதா கிட்சா யாருன்னு...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கணவரை விட்டுவிட்டு, காதலனை நம்பி போனதற்கு தண்டனை: கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தற்கொலை
#539504- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பாவம் உங்களுக்கு செய்தி சொன்னா அவரயே வம்புல இழுத்து விடுவீங்களா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை
» சீனாவில் காதலனை பழி வாங்க டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து காதலி செய்த செயல் - வீடியோ
» காதலித்து விட்டு ஏமாற்றியதால் கூலிப்படையை ஏவி காதலனை கொன்ற பெண்: செல்போனில் படமும் பிடித்தாள்!!!
» உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர்
» கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை
» சீனாவில் காதலனை பழி வாங்க டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து காதலி செய்த செயல் - வீடியோ
» காதலித்து விட்டு ஏமாற்றியதால் கூலிப்படையை ஏவி காதலனை கொன்ற பெண்: செல்போனில் படமும் பிடித்தாள்!!!
» உயில் எழுதி வைத்து வளர்ப்பு யானைகளை கோடீஸ்வரர் ஆக்கிய நபர்
» கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|