புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
1 Post - 25%
viyasan
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
21 Posts - 4%
prajai
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :(


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:40 pm

ட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் திருவிழாக்களில்... சுகாதாரப் பணிதான் கோயில் நிர்வாகத்துக்கு சவாலானது. பிரச்னைகளை சமாளிப்பதற்காக, விழாக் காலத்தில் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்களை நியமிப்பார்கள். அப்படிப்பட்ட ஊழியர்களை, அரசு தொடர்ந்து கேவலமாக நடத்தி வருவதுதான் வேதனை அளிக்கிறது!

'தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்கு (044-42890005) தகவல் வரவே, ஸ்பாட்டில் ஆஜரானோம்.
தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, தண்ணீர்க் குடம் எடுத்தல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள், கௌமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய​வண்ணம் இருந்தனர். கோயில் அருகே முல்லை ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தின்பண்டம், வாட்டர் பாட்டில், உணவுப் பொட்டலங்​களை சாப்பிட்டு எச்சில் இலைகளை ஆங்காங்கே வீசி இருந்தனர். சிதறிக்கிடந்த குப்பைகளைத் துப்புரவுப் பணி​யாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( S28
போதுமான கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பக்தர்கள் கோயிலைச் சுற்றி மலஜலம் கழித்து இருந்தனர். பெண் துப்புரவுப் பணி​யாளர்கள், அதையும் கைகளால் அள்ளி சுத்தம் செய்து வந்தனர். ஆற்று ஓர தென்னந் தோப்பில் பலர் கிடாக்கறி பந்தி நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து உணவு கிடைக்குமா என்று நிறையப் பிச்சைக்காரர்கள். ஒரு கையில் பாத்திரம், மற்றொரு கையில் விளக்குமாறுடன் சில பெண்களைப் பார்த்தபோது, நமக்கு அதிர்ச்சி. ஏனென்றால், அவர்கள் துப்புரவுப் பணியாளர்கள்தான். பந்தி நடத்துபவர்கள் அடிக்காத குறையாக சுற்றி இருந்தவர்களை விரட்ட, ''சாமி சின்னதுக.... பசிக்கு அழுகுது...'' எனப் பெண்கள் கெஞ்சினர்.

அந்தப் பணியாளர்களைத் தனியே அழைத்து விசாரித்தோம்.
''வீரபாண்டி, மதுரை, தாயமங்கலம், விருதுநகர், சிவகாசின்னு எங்கெல்லாம் திருவிழா நடக்குதோ அங்கெல்லாம் வேலைக்கு ஆள் எடுப்பாங்க. எங்களை யாரும் கூப்பிட்டு விட மாட்டாங்க. திருவிழா நாளைத் தெரிஞ்சுக்கிட்டு, ஒவ்வொரு வருஷமும் நாங்களே போயிடுவோம். ஒரு நாளைக்கு திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Rupee_symbol 132 சம்பளம் தருவாங்க. சாப்பாடுக்குத் தனியா காசு கிடையாது. அதனால, நேர்த்திக்கடன் செய்றவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி வாங்கி சாப்பிடுவோம்...'' என்று வெள்ளந்தியாகச் சொன்னார்கள்.

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( S28a
ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திண்டுக்கல், போடி, தேவதானப்பட்டி, நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த குறவர் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர்.

''மாரியாத்தாவுக்கு கூழு ஊத்துற சனங்க, அவங்க மலத்தை அள்ளுற எங்களை மனுஷங்களாவே மதிக்கறதில்லை...'' என ஒரு பணியாளர் கண்ணீர் வடித்தார். தொடந்து பேசிய அந்தப் பெண், ''எங்க கூட வேலை செய்கிற முருகன் சாப்பாடு வாங்கப் போன இடத்தில கறி கேட்டு இருக்கான். 'ஏண்டா ...பயலே உனக்கு கறி கேக்குதா?’ன்னு சொல்ல, வார்த்தை முத்திப் போய் அடிதடி ஆகிடுச்சு. முருகன் மேல திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க!'' என்று கதறினார்.

போலீஸ், துப்புரவு ஆய்வாளர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு எல்லாம், திருவிழா காலத்தில் அரசு செலவிலேயே உணவு வழங்கப்படுகிறது. ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
கூடை முடைவது, சவுரிமுடி கட்டுவது, அம்மி கொத்துவது, மாட்டுக்கு மசால் உருண்டை போடுவது, கயிறு திரித்தல், பச்சை குத்துவது என, அந்த மக்களின் பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்து விட்டதால், இவர்கள் கூலி வேலை தேடி அலைகின்றனர்.

தேரோட்டத்தைத் துவக்கிவைக்க வந்திருந்த தேனி கலெக்டர் (பொறுப்பு) பிருந்தா தேவியிடம் விஷயத்தைச் சொன்னோம். துப்புரவுப் பணியாளர்களை அழைத்து விசாரித்தார். ''ஆரம்பத்திலேயே இது என் கவனத்துக்கு வந்திருந்தால், இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து இருப்பேன். அடுத்த ஆண்டு முதல் துப்புரவுப் பணியாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க அரசுக்குப் பரிந்துரை செய்து கடிதம் எழுதுகிறேன்!'' என்றார்.

இவர்களது கோரிக்கையை முதல்வர் நிறை​வேற்றுவார் என்றே நம்புவோம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:47 pm

ரொம்ப வேதனையான செய்தி

கையேந்தும் பழக்கம் இருக்கும் வரை கைநீட்டி அடிப்பவர்களும் இருப்பார்கள் திருப்பி அடிக்க நினைத்துப் பாருங்கள் அவர்கள் ஓடிவிடுவார்கள்

எங்கே திருப்பி அடிப்பது பிள்ளைகளோ பட்டினியில் நாம் என்ன செய்வது கையேந்தி அடி வாங்கியாவது சோறு போட வேண்டுமே திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:14 pm

முதலில் அந்த கோவில் நிர்வாகம் சரி இல்லை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அமைத்து கொடுக்காமல் திருவிழா நடத்துகிறார்கள் பாவம் அந்த துப்புறவு பணியாளார்கள் வருமையினால் இது போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள் சோகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக