புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
6 Posts - 24%
heezulia
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
5 Posts - 20%
i6appar
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
88 Posts - 37%
i6appar
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
2 Posts - 1%
prajai
பாசமுள்ள அம்மா Poll_c10பாசமுள்ள அம்மா Poll_m10பாசமுள்ள அம்மா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுள்ள அம்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:00 pm

எனக்காக கண்ணீர்
சிந்தும் நட்பு கூட
சில சமயம்
கண்டுக்காமல் இருக்கலாம்

நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்

நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வரமாட்டாள்
துடித்து வருவாள்
அதுதான் அம்மா!!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 3:51 pm

அன்னையின் அன்பை மிஞ்சமுடியாது எந்த உறவும் , நட்பும் என்று சொல்லி படைக்கப்பட்ட மிக அருமையான கவிதை மணிகண்டா....

அன்னையின் அன்பு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பு... ஆனால் மற்ற உறவுகளோ அப்படி சொல்லமுடியாது..கிடைக்கும் வரை அமைதியாக இருக்கும் உறவுகள் கிடைக்கவில்லை என்று தெரிந்தப்பின் வன்மம் தீர்த்துக்க்கொள்ளும் ஈனப்பிறவிகளும் இருக்கிறார்கள்...

கண்கலங்க வைத்த மிக அருமையான வரிகள் மணிகண்டா....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாசமுள்ள அம்மா 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 3:53 pm

நிச்சயமாக தாயின் அன்புக்கு முன்னால் எவரும் ஈடாக மாட்டார் ,,,

கவிதை அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:55 pm

நன்றி அம்மா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550

இன்றும் கூட அந்த மாதிரி நட்பை, உறவை சந்தித்து கொண்டிருக்கிறேன் அந்த வலிதான் இந்த கவிதையை எழுத வைக்கிறது....... பாசமுள்ள அம்மா 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 3:56 pm

நன்றி நண்பா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 4:03 pm

நல்ல கவிதை நண்பா!
அன்புடன் ரமேஷ்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:04 pm

நன்றி நண்பா பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:07 pm

Manik wrote:நன்றி அம்மா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550

இன்றும் கூட அந்த மாதிரி நட்பை, உறவை சந்தித்து கொண்டிருக்கிறேன் அந்த வலிதான் இந்த கவிதையை எழுத வைக்கிறது....... பாசமுள்ள அம்மா 440806

வலிகள் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை வதைத்துக்கொண்டு தான் இருக்கிறது மணிகண்டா.... வாழ்ந்து முடித்த நானும் உன் நிலையில் தான்... ஆனாலும் வாழவேண்டுமே... வலிகள் தரும் உறவை நட்பை விட்டு ஒதுங்கி வந்துவிடு... சண்டையிடாதே கோபப்படாதே... பிடிக்கவில்லையா ஒதுங்கி விடு.. அருகிருந்து அவஸ்தைப்படாதே... அவர்களுக்கும் அவஸ்தைகள் தந்துவிடாதே. இறைவன் பார்த்துக்கொள்ளட்டும் அவர்களை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாசமுள்ள அம்மா 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:12 pm

கண்டிப்பாக அம்மா நீங்கள் சொன்னது போல் இருக்க முயற்சிக்கிறேன் நன்றி அம்மா பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550 பாசமுள்ள அம்மா 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 4:14 pm

தாயை பற்றி அதிகம் யாரும் எழுத முனைவதில்லை ஏன் என்றால்

பரந்த வானத்தை காகிதமாக்கி
கடல் நீரை மையாக்கினாலும்
எழுத இடமின்றி நிரம்பிவிடும் வானம்
மையான கடல் நீரும் வற்றிவிடும்
எழுதப்படாமல் மீதமாய் இருக்கும்
தாயின் பெருமை


பாசத்துகுரியவள் தாய் உங்கள் வரிகளில் தாய் பாசம்
கவிதை நல்லா இருக்கு பாராட்டுக்கள் தம்பி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக