புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
19 Posts - 48%
heezulia
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 2%
prajai
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu May 26, 2011 12:10 pm

ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டால், அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.]
தவறைச் செய்யாதீர்கள்… பெண்களே!
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.
இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.
நன்றி: kadayanallur.org



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Aபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Bபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Dபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Uபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Lபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Lபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Aபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக