புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
20 Posts - 45%
heezulia
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
3 Posts - 7%
Raji@123
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 2%
prajai
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
7 Posts - 2%
prajai
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பாதல் வாழ்கிறார்... Poll_c10பாதல் வாழ்கிறார்... Poll_m10பாதல் வாழ்கிறார்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதல் வாழ்கிறார்...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 26 May 2011 - 13:35

மே 13 - பல மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஆட்சி மாற்றக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருந்த தருணத்தில்... ஓர் அற்புதமான நாடக ஆளுமை நம்மைவிட்டுப் பிரிந்தார். பாதல் சர்க்கார் - வீதி நாடகம் என்ற பெயரை இந்தியாவெங்கும் பிரபலப்படுத்திய இவர், தனது 86-வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். தேர்தல் பரபரப்பில் பாதலின் மரணம் கவனிக்கப்படாமலேயே போயிற்று. ஒரு வரலாற்று ஆசிரியரின் மகனாகப் பிறந்து, சிவில் இன்ஜினீயரிங் படித்து, இங்கிலாந்து, நைஜீரியா போன்ற நாடு களில் நகர் நிர்மாண நிபுணராகப் பணியாற்றியவர் பாதல்.
நாடகங்களை வேடிக்கை பார்ப்பவர்களும் நாடகத்தில் ஓர் அங்கமாகும் தன்மை வீதி நாடகங்களில் உண்டு. இத்தகைய திறந்தவெளி நாடகங்களை இந்தியாவில் பிரபலமாக்கியவர் பாதல் சர்க்கார். முக்கியமாக, நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உடைத்தவர் பாதல். பெரிதாக ஒப்பனைகள் ஏதும் இன்றி, கதை மாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவதுபோன்ற தன்மைகளே இதன் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று மெனக் கெடும் தேவை இல்லாததால், ஒரு நாடகம் உருவா வதற்கான பொருட்செலவு குறைந்தது. எல்லாவற்றையும் விட, இவை மக்கள் பிரச்னைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்டன. மேற்கு வங்கம் உட்பட, நாட்டின் பல பகுதிகளிலும் இவரது தாக்கத்தால் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. பல வீதி நாடகக் குழுக்கள் உருவாகின.
பாதல் வாழ்கிறார்... P83இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்ஸியை எதிர்த்து நாடெங்கிலும் நாடகங்கள் நிகழ்த்தப்பட முக்கியக் காரணமாக இருந்தவர் பாதல். இவரது 'பிறிதொரு இந்திரஜித்’ நாடகம் மிக அதிகமாக மொழி மாற்றம் செய்யப்பட்ட நாடகம். ஏறத்தாழ 20 நாடகங் களை இயக்கியிருக்கும் இவரது நாடக ஆக்கங்கள் நூலாகவும் வெளிவந்து இருக்கின்றன.
''கர்நாடகாவின் 'சமுதாயா’ குழுவினருடன் இணைந்து பாதல் உருவாக்கிய 'ஓ சாசானா’ என்ற நாடகத்தைப் பார்த்தது முதல், அவரது நாடகங்களால் உந்தப்பட்டு, வீதி நாடகத்தில் இணைந்தவன் நான். பாதல் இந்திய நாடக எல்லையை விஸ்தீரணப்படுத்தியவர். இந்திய நாடகத்தின் முகத்தையே எழுபதுகளில் மாற்றியமைத்து, யாரும் எவரும் நாடகம் பண்ணலாம் என்கிற நிலையை உருவாக்கியவர்!'' என்கிறார் தமிழகத்தில் 28 ஆண்டு களாக வீதி நாடகங்களை நிகழ்த்திவரும் சென்னை கலைக் குழுவின் இயக்குநர் பிரளயன்.
பாதலுக்கு 1972-ல் பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கௌரவித்தது மத்திய அரசு. 'சதாப்தி’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி நடத்தி வந்தார் பாதல். 1997-ல் அரசு அவருக்கு பத்மபூஷண் விருது அளித்தபோது, ஏற்கெனவே தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதே ஓர் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரம் என்று கூறி, பத்மபூஷணைப் பெற மறுத்தார் பாதல். தமிழகத்திலும் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தி இருக்கிறார் பாதல். அவரது 'ஸ்பார்டகஸ்’, 'பிறிதொரு இந்திரஜித்’, 'ஊர்வலம்’ போன்ற நாடகங்கள் தமிழில் வரவேற்பு பெற்றவை.
'மிகப் பெரிய நாடக ஆளுமை மறைந்துவிட்டார்’ என்பதைவிட, எங்கோ தெருவோரத்தில் நடக்கும் வீதி நாடகத்தின் ஆன்மாவில் பாதல் சர்க்கார் வாழ்கிறார் என்று சொல்வதே பொருத்தம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாதல் வாழ்கிறார்... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக