புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

First topic message reminder :

manathil aasaikal aayeram aanal.....
uravoukal thaduppathal....
ularamal uyir vidukiren
unnai ninaithapai.anpe!

மனதில் ஆசைகள் அயிரம் ஆனால்....
உறவுகள் தடுப்பதனால்....
உலராமல் உயிர் விடுகிறேன்
உன்னை நினைத்தபடி. அன்பே !


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:12 pm

மரணங்களை சந்திக்க உதயமாகும் காதல் அற்புதமான வரிகள் நண்பா சூப்பர் சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196 சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 4:45 pm

சூரியன் சுட்டதால்
மலர்ந்தது மலர்கள்......
ஆனால் அவை....
காற்றோடு கலக்கும் தென்றலுக்கு சொந்தம்
கவிதை வடிக்கும் கவிஞனுக்கு சொந்தம்
காதலை சொல்லும் காதலர்களுக்கு சொந்தம்
கன்னியர்களின் கரும்கூந்தலுக்கு சொந்தம்
காலை முதல் மாலைவரை கடந்து செல்லும் நேரத்திற்கு சொந்தம்
காலம் முடிந்து கல்லறை செல்லும் மண்ணிற்கு சொந்தம்
உயிரற்ற சிற்பங்களுக்கு சொந்தம்
உயிருள்ள பந்தங்களுக்கு சொந்தம்
உன்னையும் என்னையும் பெற்ற உறவுகளுக்கு சொந்தம்
பின் உலகை விட்டு போவதால் குப்பைக்கு சொந்தம்
இப்படி சுட்டவனை விட சுடாத ஆயிரம் சொந்தம் சொல்லி போகும் மலரின்
தியாகத்தை கண்டுதான் சூரியன் இன்னும் உதித்துக்கொண்டே இருக்கிறதோ!
ஆம்... பலன் கண்டு காதல் செய்வதை விட பிறர் பலன் கண்டு தியாகம் செய்வது கடவுளை விட சிறந்த தியாகம்.....

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri May 27, 2011 9:13 am

அனைத்து கவிதைகளும் மனதை கொள்ளையிடுகின்றன.. சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:03 am

தினம் தினம் சுவாசிக்கிறேன்
உன்னை அல்ல...
என்னுள் பதிந்த உனது பிம்பங்களை
சற்று நேரம் மரக்கிறேன் ....
உன்னை அல்ல என்னுள்
புதைந்த காதலை .....
நண்பனா காதலான புரியாமல்
புலம்பும் என் இதயம் ....
துடிக்க மறக்கவில்லை.
சுவாசமே உன்னை வெளியேற்றும்
அந்த ஒரு நொடியில் கூட
உள்வாங்கி வாள்கிறேன்...
உணக்காக அல்ல ....
எனில் கற்ற காதலுக்காக ....

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:05 am

நன்றி நண்பர்களே உங்களை போல் நல்ல உள்ளங்களை சாந்திதாதில் என் இதயம் மகிழ்கிறது

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:06 am

என் ஆசை நண்பர்களே என் பெயர் ஹிஷாலீ

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri May 27, 2011 10:13 am

சூப்பர் அழகான கவிதை.. மகிழ்ச்சி அருமையிருக்கு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 10:15 am

hishalee wrote:என் ஆசை நண்பர்களே என் பெயர் ஹிஷாலீ


http://www.eegarai.net/t1813-topic


இங்கே சென்று உங்கள் பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளுங்களேன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:20 am

யாதுமாகி நின்ற பரம்பொருளே
உன்னை தொட்டுக்கொள்ள
ஆசை படுகிறேன் .....
அனுமதி தருவாயா?
சொல் .....
நீ தந்தாலும் தராவிட்டாலும்
காற்றில் திரிந்து மூக்கில் புகுந்து
நாக்கில் வலம் வருவேன் ....பின்
காலை மாலை கதிரவனின்
காலத்தை கடன் வாங்கி
கவிதை வடிப்பேன் ....
முள்ளாய் குத்தும் சொல்லில் கூட
முளுநிலவாய் தோன்றி ....
கனவுகள் படைப்பேன்!
உன் சுவாசம் காற்றில் கலப்பதால்
இறைவா என்னையும் காற்றாக
மாற்றேன் ...இலயேன்
என் இதயம் கண்ட காதலனை
உதயமாக மாற்றேன் ......
அப்போதாவது என் காதல்
வெற்றி பெறட்டும் .

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 27, 2011 10:44 am

உறவுகள் நிரந்தரம் இல்லை
உயிர்கள் நிரந்தரம் இல்லை - ஆனால்
உன் மீது கொண்ட பாசம்
நிரந்தரம் என்னுயிர் உள்ளவரை ....
உயிரே புரிவாயா?
காதிருக்கிறேன் இந்த ஜென்மம்
முடியும் வரை அல்ல
இன்னும் எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் ......

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக