புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 18%
heezulia
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
372 Posts - 49%
heezulia
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
25 Posts - 3%
prajai
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

manathil aasaikal aayeram aanal.....
uravoukal thaduppathal....
ularamal uyir vidukiren
unnai ninaithapai.anpe!

மனதில் ஆசைகள் அயிரம் ஆனால்....
உறவுகள் தடுப்பதனால்....
உலராமல் உயிர் விடுகிறேன்
உன்னை நினைத்தபடி. அன்பே !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

Nanbane Unnai Naan Nesikkavillai - Aanal
En Idhayam Nesikirathu...
Enna Seiven ....
Paithiyamai Marumun Ennai
Vaithiyam Seiya Varuvaya?
Illaiyen Un Vaarthai Varikalal Kolvaya?
Ethuvakavendumanalum Sol... Aanaal
Vendamentru Sollividathe!

நண்பனே உன்னை நான் நேசிக்கவில்லை - ஆனால்
என் இதயம் நேசிக்கிறது...
என்ன செய்வேன்?
பைத்தியமாய் மாறுமுன் என்னை
வைத்தியம் செய்ய வருவாயா?
இல்லையெனில் உன் வார்த்தை வரிகளால் கொல்வாயா?
எதுவாகவேண்டுமானாலும் சொல் - ஆனால்
வேண்டாமென்று மட்டும் சொல்லிவிடாதே....

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:08 am

Naan Mottaka Irunthen...
Ennil Mullai Thontriya Paruvam
Pennai Matriyathu!

Idhaikanda Sonthankal
Ennai Sontham Kondada Vanthathal....
Vaalvil Oli Pirakkum Entru Ninaithen,

Annal Oli Ilai Ennaiye Mozhiyaka Konda
Sontham Vaadiya Malarai
Jodiyaie Serthathal
Oodiya Kaalankal Uthirum Kaalankalai Mariyathu

Kaalankal Kadanthalum En Kanavoukal Maravillai
Vida Muyarchiyal Intha Mannil Vidthaie Vaalthen.
Vithiyen Thiruvilaiyadal....
Ennai Elam Vithavaiyaei Matriyathu...

Kadavoulidam Keten....!
Anntru Nee Enathu Peyar Arukil Oru
Elaiyavanin Peyarai Serthal
En Elamaiyum Vadamal
Vaalnthirupen ... Aanal Nee
Muthiyavanai Serthu Ennai Mundachiyai Matriyathal
Intha Ulakil Evalavou Kastankalai Thandi Vaalavendi Iruku

Oravoukale Nenkal Manam Thedum Pothu
Malarin Manam Kandu Malai Matrunkal
Apadiyavathu Ennaipola Elam Vithavaikal Kuraiyadum.

நான் மொட்டாக இருந்தேன்
என்னில் முல்லை தோன்றிய பருவம்
என்னை பெண்ணாய் மாற்றியது

இதைக்கண்ட சொந்தங்கள்
என்னை சொந்தம் கொண்டாட வந்ததால்
வாழ்வில் ஒளி பிறக்கும் என்று நினைத்தேன்

ஆனால் ஒளியில்லை என்னை மொழியாக கொண்ட
சொந்தம் வாடிய மலராய்
ஜோடியாய் சேர்த்ததால்
என்னை இளம் விதவையாய் மாற்றியது

கடவுளிடம் கேட்டேன்
அன்று நீ எனது பெயர் அருகில் ஒரு
இளையவனின் பெயரை சேர்த்தால்
என் இளமையும் வாடாமல்
வாழ்ந்திருப்பேன்ஆனால் நீ
முதியவனை சேர்த்து என்னை முண்டச்சியாய் மாற்றியதால்
இந்த உலகில் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வாழவேண்டி இருக்கு

உறவுகளே நீங்கள் மனம் தேடும்போது
மலரின் மனம் கண்டு மாலை மாற்றுங்கள்
அப்படியாவது என்னைப்போல இளம் விதவைகள் குறையட்டும்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:08 am

என் காதலும் புதியது


இளையவனே உன்னை என்
இமைகள் காணவில்லை
இருந்தும் உன்னை காண
இதயம் துடிக்கிறது....
இதற்கு பேர் தான் காதலா?

அன்பே ...!
தோழனாய் இருந்த காவலனே
உன்னை காதலனாய் மாற்றிய
நினைவுகளை நினைக்கையில் கண்ணீர் துளிகள்
என்னை முத்தமிடுகிறது

ஊமையாய் பேசிய வார்த்தைகள் எல்லாம்
என் உதிரத்தில் கலந்ததால்
உயிரியல் மாற்றம் கண்டு உறுதி செய்கிறது
உன் மீதான என் காதல்

அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும்
அன்பே உன் அரைநொடி வாய்மொழி
அமுதம் கேட்டால் போதும் என்
ஆயில் அதிகரிக்கும்.

உன் மௌனம் அழகானது தான்

இளையேன் என் உணர்வுகள் புரிந்தும்

புரியாததுபோல் நடிப்பது இன்னும்
என் துடிப்பை அதிகமாக்குகிறது
இருந்து நீ எனக்கில்லை என்றாலும்
உனக்காகவே வாழ்வேன் உன்
நினைவில்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:09 am

என்னை நேசித்த பல உறவுகளை
நான் நேசிக்க தவறியதால்
தனிமை என்னை கேள்வி கேட்டது
முட்டாள் மனிதனே உன்னை
முழுவதும் புரிந்த மனிதனை வெறுத்தால்
இந்த உலகமே உனக்கு வெறுப்பாக உள்ளது
இனியாவது அடுத்தவரை நேசிக்க பழகு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 11:10 am

நண்பரே தமிழில் உங்கள் கவிதைகளை பதிவு செய்யுங்கள்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:19 am

இதுவரை ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை தமிழில் கீழயே போட்டிருக்கேன் ஹிஸ்ஹாலி....

அனைத்து கவிதை வரிகளும் மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள் சீக்கிரமே நீங்கள் 100 பதிவுகளைத் தொட......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 11:23 am

மஞ்சுபாஷிணி wrote:இதுவரை ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை தமிழில் கீழயே போட்டிருக்கேன் ஹிஸ்ஹாலி....

அனைத்து கவிதை வரிகளும் மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள் சீக்கிரமே நீங்கள் 100 பதிவுகளைத் தொட......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான செயல் மஞ்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 11:24 am

அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 1:02 pm

உன்னை கண்ட நாள் முதல்
என்னை மரணம் துரத்துகிறது
ஆம்... காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்.....
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்.....
அன்பே இப்படி மரணமே கண்ட
என் இதயம் மறு வாழ்வு வாழாதா
சொல் ....உயிரே எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன் இதய சுரங்களில்
உதயமாகும் காதல்
மரணங்களை சந்திக்க .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக