புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
3 Posts - 10%
heezulia
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_m10கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 12:31 am

First topic message reminder :

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு


தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து


சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு


குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே


பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே

எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு


இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி


செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு


இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்


நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு


இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்


மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு


இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்


காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,

முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 5:33 pm

nandhtiha wrote:வணக்கம்
அப்ப என்னை கண்ணுக்கு தெரியலியா
திரு ரூபன் கேட்ட கேள்வி என்னைக் குறித்தா?
அப்படியானால் மீண்டும் படித்துப் பாருங்கள்
வேண்டியோர் தாபம் தீர்க்கும் ரூபன் என்றல்லவா குறிப்பிட்டு இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

படித்து பாருங்க ரூபன்..நந்திதா அக்கா சொல்லி இருக்கா எல்லாம்..
ரூபனுக்கு ஸ்பெஷல் ஆகா சொன்னதை ஒழுங்கா படித்தால் தானே
அவசரம் எல்லாத்திலும் ..

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Sep 10, 2009 5:35 pm

அவர்கள் எபோதும் அவசரம் தான் அக்கா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 10, 2009 5:36 pm

meenuga wrote:கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்


தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு


[b]இந்திய தேசத்தின் அசல் அடையாளம் இதுவா?
தாய்ப்பால் சுரக்கும் மார்பில் வழிவது மதுவா?[/b]


எதிலே படித்தது நினைவுக்கு வருகிறது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:36 pm

meenuga wrote:

nandhtiha wrote:வணக்கம்
அப்ப என்னை கண்ணுக்கு தெரியலியா
திரு ரூபன் கேட்ட கேள்வி என்னைக் குறித்தா?
அப்படியானால் மீண்டும் படித்துப் பாருங்கள்
வேண்டியோர் தாபம் தீர்க்கும் ரூபன் என்றல்லவா குறிப்பிட்டு இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

படித்து பாருங்க ரூபன்..நந்திதா அக்கா சொல்லி இருக்கா எல்லாம்..
ரூபனுக்கு ஸ்பெஷல் ஆகா சொன்னதை ஒழுங்கா படித்தால் தானே
அவசரம் எல்லாத்திலும் ..

இதெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது.......



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 5:37 pm

இல்லை நத்திதா நாங்கள் மினுவை களாய்க்கிறோம் அவ்வளவுதான் உங்களை குறைசொல்வதற்கு அருகதை அற்றவன் நான் கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் - Page 3 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:38 pm

KVBalaji wrote:
meenuga wrote:கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்


தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு


[b]இந்திய தேசத்தின் அசல் அடையாளம் இதுவா?
தாய்ப்பால் சுரக்கும் மார்பில் வழிவது மதுவா?[/b]


எதிலே படித்தது நினைவுக்கு வருகிறது.

உண்மை வெளியே வந்துடுச்சே... மீனு.......



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 5:40 pm

என்ன விஜை எங்களுக்கும் சொல்லலாம் எல்லா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:42 pm

என்னது?



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 10, 2009 5:42 pm

கவிதை மீனுடையதுதான் , நான் சேர்த்த கடைசி வரிகள்தான் நான் படித்தது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 10, 2009 5:44 pm

KVBalaji wrote:கவிதை மீனுடையதுதான் , நான் சேர்த்த கடைசி வரிகள்தான் நான் படித்தது

ஓ சரி சரி யாருப்பா அது மீனுவ சந்தேகப்பட்டது......... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக