புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
68 Posts - 41%
heezulia
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
1 Post - 1%
prajai
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
319 Posts - 50%
heezulia
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
21 Posts - 3%
prajai
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_m10உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 4:59 pm

குழந்தைப்பருவம் வரை, எப்படியாவது பால் குடிக்க வைக்க முடிகிறது; அதை தாண்டி விட்டால்போதும், பள்ளிக்கு போகும் போதே, “எனக்கு ஒரு கோக்’ என்று குரல் வருகிறது. அந்த அளவுக்கு குட்டீஸ் மாற காரணம், பெற்றோர் தான். நாற்பது வயது வரை, பால், தயிர் கண்டிப்பாக தேவை; எந்த கோளாறும் இல்லாத பட்சத்தில் கால்சியம் சத்துக்களை தருவது இவை தான்.




1. ஆறு “சின்ன’ சாப்பாடு:






உண்மையில், ஒரு நாளைக்கு ஆறு பிரிவாக பிரித்துத்தான் சாப்பிட வேண்டும் என்று தான் நிபுணர்கள் கருத்து. நம் வசதிக்காக , எப்போது பார்த்தாலும் “புல் கட்டு’ கட்டி விடுகிறோம். டிபனில் இருந்து சாப்பாடு வரை ஆறு பிரிவாக பிரித்து சாப்பிட்டால், ஜீரணமும் எளிதாகும். இந்த ஆறில், ஜங்க் புட், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களுக்கு இடமில்லை.


*

2. வெள்ளை டேஞ்சர்:




நாற்பது வரை தான் அரிசி சாதம் போட்டு, கண்மண் தெரியாமல் சாப்பிடலாம்; அதற்கு பின் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதம் எவ்வளவு தான் சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்தில் பசிக்க ஆரம்பிக்கும்; ஆனால், சப்பாத்தி சாப்பிட்டுப் பாருங்க; மணிக்கணக்கில் பசிக்காது. சாதத்தில், கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது அதிகம் சேர்வது நல்லதல்ல; ஆனால், சாதம் இல்லாமலும் இருக்கக் கூடாது. அதில் உள்ள மாவுப்பொருளில் வைட்டமின், கனிம சத்துக்கள் உள்ளன.


*



3. புழுங்கல் நல்லதுங்க:


*

நகரங்களில் பெரும்பாலோர் கண்பசி கொண்டவர்கள். பார்க்க பிடித்தமாக இருந்தால் தான் சோற்றை ருசிப்பர்; புழுங்கல் அரிசி சாதம் என்றாலே இவர்களுக்கு அலர்ஜி; அதனால் தான், பச்சரிசியை கூட பாலிஷ் செய்து சமைக்கின்றனர். ஆனால், புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட்டு பழகினால், அவ்வளவு ௮. பச்சரிசி பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக்கொள்ளலாம்.


*

4. தண்ணி காட்டுங்க:



மாடு துவண்டு போனால் தண்ணி காட்டுங்க என்று சொல்கிறோம். மனிதனுக்கும் அப்படித்தான்; சாப்பிடுவதற்கு இடையே, உடலில் நீர்ச்சத்து தங்கியிருக்க தேவை கண்டிப்பாக தண்ணீர் தான். லேசான நாக்கு வறட்சியே இதை காட்டிக் கொடுக்கும். ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்துப்பாருங்க; உங்களுக்கு சோர்வு வரவே வராது; தலைவலி போயேபோச்சு.


*


5. ஓவரா கழுவாதீங்க:


அரிசியை களையும் போது, அதிகமாக கழுவி சுத்தம் செய்தால், அதில் உள்ள மாவுச்சத்துக்கள் நீங்கி விடும். அதனால், அதிகமாக கழுவ வேண்டாம். காய்கறிகளில், பழங்களில் உள்ள உரம், பூச்சி மருந்து துகள்கள் நீங்க வேண்டும் என்பதால், அவற்றை சுத்தமாக கழுவித்தான் ஆக வேண்டும். கழுவாமல் சாப்பிடக்கூடாது; சமைக்கக்கூடாது.




*



6. மலச்சிக்கலா:



மலச்சிக்கல் இருக்கிறதா? இரவு நேரத்தில் சாப்பிடும்போது, பப்பாளி பழத்தை சாப்பிட்டுவிட்டு, பால் குடித்து படுக்கைக்கு போங்கள்; காலையில் மலச்சிக்கல் நீங்கி விடும். பப்பாளியும், பாலும் சேர்ந்து சாப்பிட்டால்,பேதி ஏற்படும் என்பது தவறான தகவல் என்பது டாக்டர்கள் கருத்து.



*



7. சாலட் தெரியுமா?:


*


ஓட்டலில் வெஜிடபிள் சாலட் என்று 50 ரூபாய்க்கு வாங்கிச்சாப்பிட்டால் தான் சாலட் என்றால் என்ன என்று பலருக்கு தெரிகிறது. அதையே வீட்டில் செய்து சாப் பிட் டால் எவ்வளவு உடலுக்கு நல்லது என்று பார்ப்பதில்லை. சுத்தம் செய்த கேரட், வெங்காயம், வெள்ளரி, தக்காளி, கோஸ் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி சாப் பிட்டால், உடலில் வைட்டமின், கனிம சத்துக்கள் சேருவது மட்டுமல்ல, பற்கள் சுத்தமாக இருக்கவும் உதவும்.




*


8. ஊறிய பாதாம்:

*


தீபாவளி, பொங்கல் தினங்களில் இனிப்பு வகைகளுடன் இப்போதெல்லாம் உலர்ந்த பழங்கள் பரிசாக கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இதில், பாதாம் பருப்பு பற்றி பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது.பாதாம் பருப்பு, சாதா கடைகளில் விற்கப்படுகிறது. பத்துபாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தோல் நீக்கி கடித்து சாப்பிட்டால் நல்லது. "பிபி' எட்டிப்பார்க்காது.



***

தினமலர்


http://azhkadalkalangiyam.blogspot.com/2010/04/blog-post_4252.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக