புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
68 Posts - 41%
heezulia
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
manikavi
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
prajai
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
Guna.D
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
319 Posts - 50%
heezulia
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
prajai
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Barushree
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_m1018 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 25, 2011 2:34 pm

வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம்
வெடிவெடி தெங்கணும் அதிர
முட்டுதே புகையும் மூளுதே தீயும்
மேகமே வீழ்ந்திடத் தோன்றி
தட்டியே சிதறி தடதட வென்றே
தாவுதே துண்டுகள் அய்யோ
சுட்டுமே தீயில் துடித்ததே உடல்கள்
சூழ்பெருந்தீ எரித்திடவே!

கொட்டிட வானில் குண்டுகள் நூறாய்
குடிசைகள் வீடுகள் கூரை
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே
படுத்தவர் எழுந்துமே பதறிச்
சட்டென ஓடித் தப்புவோம் என்று
சற்றொரு கணமதில் எண்ண
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி
விழுத்தியே உடல்கருக் கியதே!

தந்தையும் தாயும் பிள்ளையும் சேர்ந்து
தழுவிக் கிடந்தனர் செத்து
அந்தநாள் பூமி கண்டதோர் பிஞ்சும்
அழுதிட எரிந்ததீ பற்றி
வெந்திடும் தீயால் வேகிடும் தேகம்
விளைதிட்ட ஓலங்கள் கோரம்
முந்தையர் முதியோர் மங்கையர் பாலர்
மரணித்த விதமோபயங் கரம்

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா
வசந்தங்கள் தேடிய பூக்கள்
கந்தகம் தூவி கருகியே முறுகி
கால்கை துடித்திடச் செத்தார்
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும்
எரிந்திடும் தீவிட்ட தில்லை
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார்

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு
பதுங்கிய குழிகளே சிதையாய்
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி
எரிந்திடக் கொள்ளியும் வைத்து
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற
தீயெனும் குண்டுகள் போட்டு
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து
மூடிஓர் சுடுகாடு செய்தார்

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க
என்றவர் நம்பிய போதும்
சுந்தர தேசம் சுழல்புவி யாவும்
செத்துநீ போஎன விட்டார்
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை
மரம்செடி கொடிகளை விடவும்
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு
இதையும்போய் யாரிடம் கேட்போம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 25, 2011 2:44 pm

விரைந்து வாருங்கள்

விடைகொடுத்த மைந்தர்களே வெளியில் வாருங்கள்- நீங்கள்
விதைத்தமுளை வளரவிட்டோம் விரைந்து பாருங்கள்
தடை கொடுத்த விதியழித்தோம், தலையின் பாரங்கள் - இந்த
தரணிமீது இறக்கிவைக்கும் தருணம் பாருங்கள்
கடைஇழிந்த சிங்கமகன் கதியைப் பாருங்கள் - இனிக்
காண்பர் அவர் கைவிலங்கு கட்டிப் போடுங்கள்
படை இழைத்த துன்பம் இனிப் போகும் பாருங்கள் -எங்கள்
படகுதமிழ் ஈழம் செல்லும் பயணம் பாருங்கள்

நாளை எங்கள் விடிவுதேடி நடந்து செல்கிறோம்- ஒரு
நாடு காணத் துன்பங்களைக் கடந்து செல்கின்றோம்
வேளைஒன்று விடியுமென்று விரைந்து போகிறோம் - எங்கள்
வேதனையை தோள்சுமந்து விம்மி அழுகிறோம்
காளைகளே நெஞ்சில்உரம் கொண்ட மைந்தரே - பக்கம்
காணும் தீரக் கனல் எறித்த காரிகை களே
வாழவேண்டி வாழ்வையீந்த வண்ணப் பூக்கள்நீர்- இனி
வாசம் வீச விடியல்நேரம் வந்து சேருங்கள்

காடு காணும் நாலுகாலில் கொல்விலங்குகள்- கூடக்
கண்ணியத்தைக் கையில் கொள்ளும் கயவராமிவர்
கேடுசெய்து பெண்மை, பிள்ளை கொன்றுவீசிய -அந்த
கீழ் நிலைத்த கேவலத்தைக் கேட்கும்காலமே
வீடு,மக்கள், வீதி,சந்தை வீழ்த்திக் குண்டினைக் - கெட்ட
விசமெடுத்த வகைகருக்கி வேகவிட்டனர்
ஆடை நீக்கி அவர் உதைத்து ஆனந்தித் ததும் - நாமும்
ஆணையிட்டு நீதிகேட்க அணி திரள்கிறோம்

ஆடு,மாடு,கோழி கூட மிச்சமில்லையே- ஒரு
ஆலகாலநஞ்சை வீசி யாவும் கொன்றவர்
கோடுபோட்டு நோயைத் தீர்க்கும் கோவில்போன்றவை- கூட
குற்றம் செய்யும் கயவர்கண்ணில் கொலையின்பீடமே
கேடுசெய்த தீயஅரசு கொன்றபூமியில் புத்த
கோபுரங்கள் போட அத்திவாரமிட்டது
தேடுவோர்க்குதெய்வம் ஈயும், கேடு கேட்டவர் தம்மை
கேள்வி கேட்டுக் கேடுஈந்து கீழ் உதைத்திடும்

ஏவிவிட்ட பேய்கள் எங்கள் இனமழிக்கவே என்றும்
ஏழையாக நாமிருந்து ஏங்குவதாமோ?
கேவி அழும் நேரம் இனி கெட்டவர்பக்கம்- தீர்வு
கிட்டவரும், காலமினி எங்களின் பக்கம்
சாவு எங்கள் சொந்தமென்று ஆகியதெல்லாம் மாறி
சரித்தி ரத்தை எழுதுகைகள் நிறத்தை மாற்றிடும்
நீவிர் மீண்டும்பிறந்து மண்ணில் பூத்திட வேண்டும் இன்னல்
நீங்கி மீண்டும் ஈழம் தேசம் புதிதென ஆகும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக