புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 2:24 pm

First topic message reminder :

காலம் கலி காலம் ஆகிவிட்டது என்று பலர் கூறுவதை தினம் தினம் கேட்கின்றோம். அது உண்மைதான் என்பதை போல பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரம், கிராமம் என்ற பாரபட்சம் எதுவுமின்றி பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் நாம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே எழுதுகிறேன். இது என் ஆயிரமாவது பதிவாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

சம்பவம்-1:
நம்ம ஊருக் காரன் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போகிறேன், காணிக்கை கொடுங்கள் என்று பணம் கேட்கிறான். மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அதே ஆள் சில மாதம் கழித்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று பணம் வசூலிக்கிறான். மீண்டும் சில மாதம் கழித்து அதே ஆள் கீழே விழுந்துவிட்டதாகவும், கை உடைந்து விட்டது என்று சொல்லி மீண்டும் பணம் கேட்கிறான். பாவம் அறியாத மக்கள் இறக்கத்தோடு அவனுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது பாராவாயில்லை அதே ஆள் இன்னொரு நாள் பேருந்தில் ஏறி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்று பாட்டு பாடி விட்டு காசு கேட்க்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது ?

சம்பவம்-2:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேன்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக என் அருகில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் தம்பி 3 Rupees change இருந்தா கொடுங்க டிக்கெட்டுக்கு காசு இல்லை என்றார். நான் என்னிடம் சுத்தமாக பணமில்லை என்று சொன்னேன் . பின்னர் முன் சீட்டில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் உங்களுக்கு வேற வேலை இல்லையா இதே பொழப்பா போச்சே என்று கடிந்து கொண்டார். உடனே அவர் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.

சம்பவம்-3:
நான் என் நண்பர்கள் சிலருடன் கல்லூரி முடிந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம். வந்து இறங்கினோம். அப்போது 28 வயது இளைஞர் ஒருவன் அண்ணே நான் சரக்கு அடிச்சிட்டு இங்குண பிளாட் ஆயிட்டேன். என் பர்சை எவனோ ஆட்டய போட்டுட்டாங்கே. நான் புதுக்கோட்டை போக வேண்டும். ஒரு 20 ரூபாய் தாங்க பிளீஷ் என்றான். உடனே என் நண்பன் ஒருவன் சொன்னான், நாங்களும் புதுக்கோட்டைதான் போகிறோம் வா டிக்கெட் எடுக்குறோம் என்றான். உடனே அவன் பரவாயில்லை என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான்.

சம்பவம்-4:
எங்க கிராமத்துக்கு ஒரு 15 வயசு பையன் ஒருத்தன் அழுதுக்கிட்டே வந்தான். ஏன் அழுகிறாய் என்று விசாரித்தபோது, தான் ஒரு லாரி கிளீனர் என்றும், லாரி டிரைவர் ஒநெருக்கு தெரியாமல் டீசெல் வித்ததாகவும் இவ்கன் ஒநேரிடம் சொல்வதாக மிரட்டினானாம். உடனே அந்த டிரைவர் இவனை அடித்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறினான். தன்னுடைய ஊர் விருதுநகர் என்றும் அழுதான். உடனே எங்க கிராமத்தார்கள் எல்லாரிடமும் வசூலித்து 350 ரூ கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் ஊரிலிருந்து நெடுஞ்சாலை 8 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவன் ஏன் எங்க ஊருக்கு வரவேண்டும்.

இதை போல பல சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகமே ஒரு ஏமாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது. திருடர்கள் பல நவீன வழியை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை விட அவர்கள் புத்திசாலி என்றே நினைக்க தொந்த்றுகிறது. அதனால் நம் உறவுகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுக்க நினைத்தால் அநாதை இல்லங்களுக்கோ , ஊனமுற்றவர்களுக்கோ கொடுங்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு கொடுத்து ஏமாளி ஆகிவிடாதீர்கள்.



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 12:29 pm

பூஜிதா மற்றும் திவ்யா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Wed Jun 01, 2011 12:32 pm

அர்த்தமுள்ள ஆயிரமாவது பதிவு வாழ்த்துக்கள். ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 224747944

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 12:42 pm

நல்ல பதிவு நண்பா இருந்தாலும் நம்ம கம்பெனி சீக்ரெட்ட இப்படியா பொதுவுல சொல்லுறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 Applause



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 12:51 pm

ஆத்ம சூரியன் மற்றும் பாலா கார்த்திக் இருவருக்கும் நன்றிகள்.

நம்ம வேலையை ஈகரை அன்பர்களிடம் காட்ட வேண்டாம். அதுதான் சொல்லிட்டேன் பாலா!

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக