புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரித்திரத்தில் ஒருநாள்..!
Page 1 of 1 •
மாமன்னர் அக்பர் அரசவையில் தான்சேன் என்ற இசைக்கலைஞர் இருந்தார். அவர் அவையில் பாடுவதுடன் மன்னரை உறங்க வைப்பதற்கும், காலையில் எழுப்புவதற்கும் கூட சிறப்பான சில ராகங்களைப் பாடுவார். தான்சேன் பாடும்போது, பறவைகளும், விலங்குகளும் கூட இசை கேட்க கூடி விடுமாம்.
ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.
தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.
அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.
தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.
மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.
ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.
அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.
தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.
தினதந்தி!
ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.
தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.
அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.
தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.
மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.
ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.
அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.
தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான கதை அண்ணா
பகிந்தமைக்கு நன்றி
பகிந்தமைக்கு நன்றி
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்த்துக்கள் சிவா அண்ணா!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்லா இருக்கு கதை சிவா
- Sponsored content
Similar topics
» சரித்திரத்தில் பெண்கள்`
» சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}
» சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|