புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 14 of 24 •
Page 14 of 24 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
பிரிவிக்கு பின்
"உங்க வீட்டிலிருந்த தான் போன்,
உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க"
என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.
----------------------------------------
அருமையான வரிகள் இது வரிகள் அல்ல உங்களின் வலிகள் என்று சொல்லலாம் இக்கவிதையை படிக்கும் போது எனக்கும் மனது கொஞ்சம் கண்ணீர் விடத்தான் செய்தது.
"உங்க வீட்டிலிருந்த தான் போன்,
உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க"
என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.
----------------------------------------
அருமையான வரிகள் இது வரிகள் அல்ல உங்களின் வலிகள் என்று சொல்லலாம் இக்கவிதையை படிக்கும் போது எனக்கும் மனது கொஞ்சம் கண்ணீர் விடத்தான் செய்தது.
பிரிவுக்குப் பின்-(5)
முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே
வாழ்க்கை - கணக்க
முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி;
காமம் தலைக்கேறி அமர்ந்து
உடல் வருத்தியும் -
உள்ளம் உனக்காக உனக்காக - உனக்காகவே
நரை தின்று வாழுதடி!
குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில்
உடல் கட்டை பிழைக்குதடி -
இது வாழ்க்கை இல்லை - விதிதானே
நிமிஷம் கூட வலிக்குதடி!
கட்டில்சுகம் பெரிதில்லை - உன்னை
தொட்ட சுகம் போதுமடி;
மிச்சமீதி கடலளவு - உன்
அலைபேசி சிரிப்பில் மறக்குதடி!
மண்ணும் பொன்னும் பெரிதில்லை - உன்
மனசும் வயசும் வாழ்க்கையடி;
மகமூனு பெத்துட்டோமே - இனி
குவைத்தோ துபாயோ சாபமடி!
தெருவில் நடந்த வீரமெல்லாம் - இங்கே
செருப்படி பட்டுக் கிடக்குதடி;
அரபி அழைக்கும் "ஒமாருக்கு' ஏழ்மை
ஆயிரம் கும்பிடு போடுதடி!
தூக்கியெறிஞ்சா ஒரு நிமிஷம் -
அரபியும் அவனப்பனும் தூசியடி;
பொண்ணுங்க படிக்கக் கட்டும் -பணம் வந்து
நடுவில் நின்னு சிரிக்குதடி!
லட்சியமும் தன்மானமும்
கடவுசீட்டில் பொதிஞ்சதடி;
செரிக்க முடியா அவமானமெல்லாம்
நெஞ்சுக் கூட்டில் நிக்குதடி!
எப்படியோ வந்துபோன
விடுமுறையில் -
நான் ஆம்பளைன்னு காட்டியாச்சேடி;
உன்னை அம்மாவாக்கி சிரிச்சதுல
மூணு பொன்னும் இப்போ -
பாரமாச்சேடி!
மண்ணு தின்னும் செத்த மனிதர்காவது
உலகம் பிணமின்னு பெயர் சொல்லும்
சொல்லட்டுமேடி;
வறுமையின் விரக்த்தியும்
ஏக்கமும் தின்று செரிக்க -
'எங்களுக்கு என்ன பெயர் மிச்சடி???
---------------------------------------------------
வித்யாசாகர்
முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே
வாழ்க்கை - கணக்க
முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி;
காமம் தலைக்கேறி அமர்ந்து
உடல் வருத்தியும் -
உள்ளம் உனக்காக உனக்காக - உனக்காகவே
நரை தின்று வாழுதடி!
குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில்
உடல் கட்டை பிழைக்குதடி -
இது வாழ்க்கை இல்லை - விதிதானே
நிமிஷம் கூட வலிக்குதடி!
கட்டில்சுகம் பெரிதில்லை - உன்னை
தொட்ட சுகம் போதுமடி;
மிச்சமீதி கடலளவு - உன்
அலைபேசி சிரிப்பில் மறக்குதடி!
மண்ணும் பொன்னும் பெரிதில்லை - உன்
மனசும் வயசும் வாழ்க்கையடி;
மகமூனு பெத்துட்டோமே - இனி
குவைத்தோ துபாயோ சாபமடி!
தெருவில் நடந்த வீரமெல்லாம் - இங்கே
செருப்படி பட்டுக் கிடக்குதடி;
அரபி அழைக்கும் "ஒமாருக்கு' ஏழ்மை
ஆயிரம் கும்பிடு போடுதடி!
தூக்கியெறிஞ்சா ஒரு நிமிஷம் -
அரபியும் அவனப்பனும் தூசியடி;
பொண்ணுங்க படிக்கக் கட்டும் -பணம் வந்து
நடுவில் நின்னு சிரிக்குதடி!
லட்சியமும் தன்மானமும்
கடவுசீட்டில் பொதிஞ்சதடி;
செரிக்க முடியா அவமானமெல்லாம்
நெஞ்சுக் கூட்டில் நிக்குதடி!
எப்படியோ வந்துபோன
விடுமுறையில் -
நான் ஆம்பளைன்னு காட்டியாச்சேடி;
உன்னை அம்மாவாக்கி சிரிச்சதுல
மூணு பொன்னும் இப்போ -
பாரமாச்சேடி!
மண்ணு தின்னும் செத்த மனிதர்காவது
உலகம் பிணமின்னு பெயர் சொல்லும்
சொல்லட்டுமேடி;
வறுமையின் விரக்த்தியும்
ஏக்கமும் தின்று செரிக்க -
'எங்களுக்கு என்ன பெயர் மிச்சடி???
---------------------------------------------------
வித்யாசாகர்
குறிப்பு: அரபியில் 'ஒமார்' என்றால் கழுதை, இந்த தேச ஜாம்பவான்கள் நம்மை போன்றோர் சற்று தாழ்ந்த பணிக்கு வந்து விட்டால் அவர்களை பேருக்கு பதிலாக இப்படி அடிக்கடி அழைக்கும் ஒரு கூப்பு 'ஒமார்'
மற்ற உயர் நாடுகளை காட்டிலும் அரபு நாடுகளில் வசிப்பது ஒருவித போராட்டத்திற்கும், விதியின் வலிமைக்கும் உட்பட்டு இருப்பதாகவே உணர்ந்து தன் அன்பு மனைவியை விட்டுத் தவிக்கும் கணவர்களின் வலிகளுக்கு சற்று கவிதை மருந்து போட்டு அவர்களின் இறுகிய மனதின் உணர்ச்சிகளை தூக்கி வெளியே கடாச எழுதிய கவிதையிது...
நான் கூட என் அன்பு செல்லம்மாவோடு இருக்கையில் உணரவில்லை தான் இத்தனை வலிகளிலிருந்து எனை காப்பவளாக தான் என் சிரிப்புகளை அவள் சுமந்திருந்தாளென்று.
மற்ற உயர் நாடுகளை காட்டிலும் அரபு நாடுகளில் வசிப்பது ஒருவித போராட்டத்திற்கும், விதியின் வலிமைக்கும் உட்பட்டு இருப்பதாகவே உணர்ந்து தன் அன்பு மனைவியை விட்டுத் தவிக்கும் கணவர்களின் வலிகளுக்கு சற்று கவிதை மருந்து போட்டு அவர்களின் இறுகிய மனதின் உணர்ச்சிகளை தூக்கி வெளியே கடாச எழுதிய கவிதையிது...
நான் கூட என் அன்பு செல்லம்மாவோடு இருக்கையில் உணரவில்லை தான் இத்தனை வலிகளிலிருந்து எனை காப்பவளாக தான் என் சிரிப்புகளை அவள் சுமந்திருந்தாளென்று.
ஒரு சாதாரண வேலை செய்யும் தொழிலாளியின் நாடிபிடித்து எழுதியுள்ளீர்கள் வித்யா!
அருமை - மற்றவரின் மனத்தின் வேதனையை உணர்ந்து எழுதிய வரிகள்!![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருமை - மற்றவரின் மனத்தின் வேதனையை உணர்ந்து எழுதிய வரிகள்!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 14 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர் wrote:நன்றி தோழர்களே.. புத்தியை கூர்தீட்டிக் கொண்டிருங்கள்.. கணினி பழுது பார்க்கப் பட்டு சரியாகி விட்டதாம், கடை அடைத்து விடுவார்கள் சென்று வாங்கிக் கொண்டு ஒரு ஒற்றை மணிப் பொழுதுக்குள் வந்து விடுகிறேன் சகோ..தரர்களே..
சென்று வாருங்கள் வித்யா!
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 14 733974](/users/1611/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 14 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
கட்டில்சுகம் பெரிதில்லை - உன்னை
தொட்ட சுகம் போதுமடி;
மிச்சமீதி கடலளவு - உன்
அலைபேசி சிரிப்பில் மறக்குதடி!
வறுமையின் விரக்த்தியும்
ஏக்கமும் தின்று செரிக்க -
'எங்களுக்கு என்ன பெயர் மிச்சடி???
மிக மிக அருமையான வரிகள்..வேதனையின் வரிகள்...ரொம்ப அருமை வித்யாசாகர்..பிரிவு ..வேதனை ஆனது ..
உன்னை அம்மா ஆக்கி சிரித்ததில் இப்போ பெண்கள் பாரமனது என்ற வரிகள் வலியானவை..முகம் பார்க்க இரண்டு வருடம் ஆகுதே ..என்ற வரிகள் ஏக்கத்தையும் ..அருமையாக பிரதி பலிக்கின்றது உங்க கவிதை வித்யாசாகர் ...நன்றிகள்..பாராட்டுக்கள்..
தொட்ட சுகம் போதுமடி;
மிச்சமீதி கடலளவு - உன்
அலைபேசி சிரிப்பில் மறக்குதடி!
வறுமையின் விரக்த்தியும்
ஏக்கமும் தின்று செரிக்க -
'எங்களுக்கு என்ன பெயர் மிச்சடி???
மிக மிக அருமையான வரிகள்..வேதனையின் வரிகள்...ரொம்ப அருமை வித்யாசாகர்..பிரிவு ..வேதனை ஆனது ..
உன்னை அம்மா ஆக்கி சிரித்ததில் இப்போ பெண்கள் பாரமனது என்ற வரிகள் வலியானவை..முகம் பார்க்க இரண்டு வருடம் ஆகுதே ..என்ற வரிகள் ஏக்கத்தையும் ..அருமையாக பிரதி பலிக்கின்றது உங்க கவிதை வித்யாசாகர் ...நன்றிகள்..பாராட்டுக்கள்..
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 14 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 14 154550](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Page 14 of 24 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 24
|
|