புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:27 am

First topic message reminder :

கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.


பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.



இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.


நன்றி நக்கீரன்



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 3:49 pm

காமக்கிழங்களுக்கு வயதென்ன உறவென்ன...? வெட்கக்கேடான விடயம் இது..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 3:53 pm

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :அடபாவி: :joker: கன்னத்தில் அறை

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed May 25, 2011 4:10 pm

இவங்க எல்லாரையும் சுட்டு கொல்லனும். அப்பதான் இதுமாதிரி இனி நடக்காது.... 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 128872



43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Dove_branch
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 D43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 V43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Y43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 A43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 4:15 pm

மகா பிரபு wrote:
கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.


பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.



இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.


நன்றி நக்கீரன்


அவர் அப்படி நினைச்சிருக்கலாம் ஒரு வேளை... எனக்கென்னவோ அந்தம்மா அப்படி இருக்கமாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்... அம்மா வயதுள்ள ஒருவரை பார்க்கும்போது தாயா தான் பார்க்க தோணும் யாருக்குமே... அதனால் போலிஸ் விசாரித்து முடிவு சொல்லும்வரை நாம இப்படி தப்பா சொல்லாம இருக்கலாமே.. ஒருவேளை இவர் சந்தேகம் கூட பட்டிருக்கலாமே தன் மனைவி சும்மா ஒரு 23 வயசு பையன் கிட்ட பேசினால் உடனே அசிங்கமா தான் நினைக்கனுமா? எல்லோரிடமும் தீர விசாரித்துவிட்டு கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கலாமே.... வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு ஒரு பெண்ணை பற்றி இப்படி அவதூறு சேற்றை புருஷனே பூசலாமா சோகம்
எனக்கென்னவோ அம்மா மகனாக தான் நினைக்க முடிகிறது.. தப்பா நினைக்க முடியலை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 5:13 pm

அபப் சரிதான்.... அம்மாவும் மகனும் சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிட்டாங்க போலிருக்கு..போலீஸ் தான் பிரச்சினை வளர்த்துடுச்சு..

அந்தம்மா கணவனை கட்டி வைச்சு உதைக்கனும்... ஏன் இப்படி பொய் சொன்னேன்னு...!

அருமையான கருத்துக்கு அன்பான நன்றிகள் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed May 25, 2011 6:07 pm

:silent:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 25, 2011 6:32 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:30 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக