புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
366 Posts - 49%
heezulia
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
25 Posts - 3%
prajai
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நினைவுகள்  மட்டும் ! Poll_c10நினைவுகள்  மட்டும் ! Poll_m10நினைவுகள்  மட்டும் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள் மட்டும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 11:45 am

துடிக்கின்ற இதயம் நினைவுகள்  மட்டும் ! Thinker
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 1:58 pm

நினைவுகளின் பாரம் என்னவென்று சுமப்பவர்க்கு மட்டுமே தெரியும். நன்று.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 17, 2010 2:00 pm

அருமையான வரிகள் தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 8:01 pm

நன்றி நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 17, 2010 8:10 pm

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...!

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடுபோட
துரத்தித் திரிந்தோம்...!

பிஞ்சுவிட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...!

கொத்தும் கிளியை
விரட்டிவிட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...!

தீப் பெட்டிகளில்
நூலிணைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...!

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...!

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...!

நாம்
துள்ளி குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள் - இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்!

அதனால்தானே...
உன் தோழியை எனக்கும்
என் நன்பனை உனக்குமாய்
வாழ்க்கை
துணையாக்கி கொண்டோம்!



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 9:37 am

Kaa Na Kalyanasundaram wrote:துடிக்கின்ற இதயம்
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.
இந்தக் கவிதை எப்படி என் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஒளிந்து கொண்டது என்று.
//எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!//
ஐயா என் இதயத்தைப் பிழிந்த வரிகள்.. மனமார பாராட்டத் தேடிக்கொண்டிருக்கிறது கல்யாண் ஐயாவின் இதயத்தை...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 18, 2010 10:10 am

நன்றி ஆதிரா அவர்களே.
எனது கவிதையை ரசித்த நீங்கள் பாராட்டைமட்டும் ரமணீயன் ஐயாவுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 18, 2010 1:05 pm

இதயமும் நெஞ்சமும் வேறாகப் பிரித்து அவற்றின் வல்லமையை அழகாக எடுத்துக காட்டிய கவிதை
மிகப் பிரமாதம்! பாராட்ட தகுந்த வார்த்தைக்கு பஞ்சமாயுள்ளது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Nov 18, 2010 1:09 pm

அருமை தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 18, 2010 5:37 pm

நன்றி கிரிகசன் மற்றும் கலைமூன் அவர்களே .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக