புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜிவ் காந்தி படுகொலையில் ஊக்க சக்தியாக இருந்த மு. கருணாநிதி
Page 1 of 1 •
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை படுகொலை செய்கின்றமைக்கு கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் ஊக்க சக்தியாக இருந்து உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.
இவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார்.
இந்தியப் பிரதர் ராஜிவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறியபோது இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
” பிரபாகரன் பிராமணியத்துக்கு எதிரானவர். எனவே திராவிட முன்னேற்ற கழகத்தினர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவரை மிக்காரும், ஒப்பாரும் இல்லாத ஹீரோ என்று புகழ்ந்தனர். பண்டைய தமிழ் அரசர்களுக்கு ஒப்பிட்டனர். இந்நிலையிலேயே ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்து வரலாற்றுத் தவறை இழைத்தார் பிரபாகரன். பிராமணியத்துக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்ற கழகத்தினர் பிரபாகரனுக்கு ஊட்டினர். ஆகவேதான் ராஜிவ் காந்தியை பிரபாகரன் வெறுத்தார். ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்கின்றமைக்கு நேரடியாக உத்தரவிட்டார். ”
தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்காக இந்திய மக்களிடமும், ராஜிவ் காந்தி குடும்பத்திடமும் இப்பேட்டியில் கே.பி பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
ராஜிவ் காந்தியின் பிள்ளைகளுடைய உணர்வுகளை புரிய முடிகின்றது என்று இவர் தெரிவித்தார்.
அப்போது இவரின் குரல் தழுதழுத்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
மகளின் நினைவு வந்து விட்டது என்றும் அதன் வெளிப்பாடுதான் இது என்றும் தெரிவித்தார்.
http://kovai24x7.com/?p=2874
இவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார்.
இந்தியப் பிரதர் ராஜிவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறியபோது இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
” பிரபாகரன் பிராமணியத்துக்கு எதிரானவர். எனவே திராவிட முன்னேற்ற கழகத்தினர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவரை மிக்காரும், ஒப்பாரும் இல்லாத ஹீரோ என்று புகழ்ந்தனர். பண்டைய தமிழ் அரசர்களுக்கு ஒப்பிட்டனர். இந்நிலையிலேயே ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்து வரலாற்றுத் தவறை இழைத்தார் பிரபாகரன். பிராமணியத்துக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்ற கழகத்தினர் பிரபாகரனுக்கு ஊட்டினர். ஆகவேதான் ராஜிவ் காந்தியை பிரபாகரன் வெறுத்தார். ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்கின்றமைக்கு நேரடியாக உத்தரவிட்டார். ”
தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்காக இந்திய மக்களிடமும், ராஜிவ் காந்தி குடும்பத்திடமும் இப்பேட்டியில் கே.பி பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
ராஜிவ் காந்தியின் பிள்ளைகளுடைய உணர்வுகளை புரிய முடிகின்றது என்று இவர் தெரிவித்தார்.
அப்போது இவரின் குரல் தழுதழுத்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
மகளின் நினைவு வந்து விட்டது என்றும் அதன் வெளிப்பாடுதான் இது என்றும் தெரிவித்தார்.
http://kovai24x7.com/?p=2874
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்
காந்தியை படுகொலை செய்கின்றமைக்கு கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட
முன்னேற்ற கழகம் ஊக்க சக்தியாக இருந்து உள்ளது என்று தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன்
தெரிவித்து உள்ளார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கருணாநிதி தேர்தலில் தோற்கும் வரை காத்திருந்திருக்கிறார் பாவம்
இவர் சிங்கத்தின் குகைக்குள் அகப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டி.(புலியாக இருந்தது ஒருகாலம்) உயிர்பிழைக்க பூனை மாதிரி கத்து என்று சொன்னாலும் கத்தியே தீரவேண்டும். எதுபொய் எது உண்மை என்பதெல்லாம் இப்போது அவருக்கு முக்கியமில்லை. கழுத்தின் மீது தலை இருக்கவேண்டும் . அதுதான் முக்கியம் இப்போது அவருக்கு1
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கேபி யின சமீபத்திய பேச்சுக்கள் விடுதலை புலிகளுக்கு எதிராகக் கூட அமைந்துள்ளது. எனவே இவர்கள் பிரச்சனையை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
- Sponsored content
Similar topics
» ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனையில்லை!
» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|