புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
Page 1 of 1 •
கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#537638கனிமொழி கைது செய்யப்பட்ட உடனே, பலரும் நோக்கிய ஒரு செய்தி கனிமொழி அப்போது அழுதாரா இல்லையா என்பதுதான். அவர் கைது செய்யப்பட்ட மறுநாளே, ராஜாத்தி அம்மையார் அவரை சந்தித்தபோது, இருவரும் கட்டிபிடித்து, ஒப்பாரி வைத்தனர்.
பெண்களுக்கு எங்கே இருந்துதான் அழுகை வருமோ என்று தெரியவில்லை. அழுகை மட்டுமே வருகிறது கடைசி வரைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த உண்மைகள் வருமா என்று தெரியவில்லை.
வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் என்று சொன்ன சன் டிவி, கனிமொழியின் கைது பற்றி ஒரு வரி சொல்லவில்லை.
நல்லவேளை, கனிமொழியின் அழுகையை அவரது குடும்ப தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி, அனுதாபம் தேடாமல் போனார்களே என்று நாம் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.
என்னோமோ சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தியாகிகள் போல இவர்கள் தரும் பில்ட் அப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு தேச விரோத வழக்ககாக அறிவித்து, அதில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தேச துரோகிகளாக அறிவிக்க வேண்டும்.
ராசா தலித் என்பதாலே ஆரியர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்று முன்பு சொன்ன கருணாநிதி, தற்சமயம் மீண்டும் ஆரியர்கள் என்று பினாத்த ஆரம்பித்து இருக்கிறார்.
“என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர்.”
தர்ப்பைபுல் ஆசாமிகள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் இவருக்கு எதிராக சதி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.
கட்சியின் மூத்த அமைச்சர் ராசா மற்றும் தனது மகள் கனிமொழி ஆகியோர் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால்,இந்த ஊழலின் சூத்திரதாரி கருணாநிதி என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது.
அவருக்கு தெரியாமல், அவரது அனுமதி இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்க வாய்ப்பே இல்லை.
ஆகவே, கருணாநிதி இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளியாக அதுவும் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும்.
அப்போதுதான்,ஊழலில் திருடிய கோடிகள் குறித்த முழு உண்மைகளும் வெளிவரும்.
இந்தி எதிர்ப்பு என்று கூறி ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் பேரன்கள் மற்றும் கனிமொழி அனைவருக்கும் இந்தி தெரியும் என்கிற அயோக்கியத்தனம் பற்றி என்னவென்று எழுதுவது?
இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை செய்துவிட்டு, கருணாநிதி ஆரியம்,திராவிடம் என்று பழைய பாணியில் உளற ஆரம்பித்து இருக்கிறார்.
அவரது பாணியில் சொல்வதானால், சட்டமன்ற தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு நல்ல ஓய்வு வழங்கி இருக்கிறார்கள்.
அவரது மகள் கனிமொழிக்கு, சிபிஐ ஓய்வு(!) தந்து இருக்கிறது.
நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்.
kovai
பெண்களுக்கு எங்கே இருந்துதான் அழுகை வருமோ என்று தெரியவில்லை. அழுகை மட்டுமே வருகிறது கடைசி வரைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த உண்மைகள் வருமா என்று தெரியவில்லை.
வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் என்று சொன்ன சன் டிவி, கனிமொழியின் கைது பற்றி ஒரு வரி சொல்லவில்லை.
நல்லவேளை, கனிமொழியின் அழுகையை அவரது குடும்ப தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி, அனுதாபம் தேடாமல் போனார்களே என்று நாம் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.
என்னோமோ சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தியாகிகள் போல இவர்கள் தரும் பில்ட் அப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு தேச விரோத வழக்ககாக அறிவித்து, அதில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தேச துரோகிகளாக அறிவிக்க வேண்டும்.
ராசா தலித் என்பதாலே ஆரியர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்று முன்பு சொன்ன கருணாநிதி, தற்சமயம் மீண்டும் ஆரியர்கள் என்று பினாத்த ஆரம்பித்து இருக்கிறார்.
“என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர்.”
தர்ப்பைபுல் ஆசாமிகள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் இவருக்கு எதிராக சதி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.
கட்சியின் மூத்த அமைச்சர் ராசா மற்றும் தனது மகள் கனிமொழி ஆகியோர் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால்,இந்த ஊழலின் சூத்திரதாரி கருணாநிதி என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது.
அவருக்கு தெரியாமல், அவரது அனுமதி இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்க வாய்ப்பே இல்லை.
ஆகவே, கருணாநிதி இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளியாக அதுவும் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும்.
அப்போதுதான்,ஊழலில் திருடிய கோடிகள் குறித்த முழு உண்மைகளும் வெளிவரும்.
இந்தி எதிர்ப்பு என்று கூறி ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் பேரன்கள் மற்றும் கனிமொழி அனைவருக்கும் இந்தி தெரியும் என்கிற அயோக்கியத்தனம் பற்றி என்னவென்று எழுதுவது?
இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை செய்துவிட்டு, கருணாநிதி ஆரியம்,திராவிடம் என்று பழைய பாணியில் உளற ஆரம்பித்து இருக்கிறார்.
அவரது பாணியில் சொல்வதானால், சட்டமன்ற தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு நல்ல ஓய்வு வழங்கி இருக்கிறார்கள்.
அவரது மகள் கனிமொழிக்கு, சிபிஐ ஓய்வு(!) தந்து இருக்கிறது.
நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்.
kovai
Re: கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#537645- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்னோமோ சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தியாகிகள் போல இவர்கள் தரும் பில்ட் அப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்.
கடவுளின் அனுக்ரகம் இருந்தால் நிச்ச்யம் விரைவில் நடக்கும்...
Re: கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#537711- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இது மட்டும் நடந்தால் திகார் சிறை தி.மு.க வின் கோட்டை ஆகிவிடும்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#537768- GuestGuest
நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்.
Re: கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#537840ரா.ரமேஷ்குமார் wrote:இது மட்டும் நடந்தால் திகார் சிறை தி.மு.க வின் கோட்டை ஆகிவிடும்
உண்மை தான் அப்பறம் அங்க இருக்கும் கைதிகள் எல்லாம் அங்க்கிருந்து ஓடிவிடுவார்கள்
Re: கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#537841Re: கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
#0- Sponsored content
Similar topics
» திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» தொழில் அதிபர் பல்வா, திகார் ஜெயிலில் அடைப்பு
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
» தொழில் அதிபர் பல்வா, திகார் ஜெயிலில் அடைப்பு
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|