புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
48 Posts - 43%
heezulia
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
414 Posts - 49%
heezulia
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீந்துவாரற்று..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 2:26 pm

First topic message reminder :

சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 10:41 pm

மஞ்சுபாஷிணி wrote:மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க

மிக்க நன்றி சுபா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:28 am

இரா.எட்வின் wrote:சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:32 am

மஞ்சுபாஷிணி wrote:மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 8:54 am

http://www.eegarai.net/t40107-topic

என் மனதைக் கவர்ந்த இக்கவிதை ஒரு வருடத்திற்கு முன்னரே இங்கு இடம் பெற்றிவிட்டது!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சீந்துவாரற்று.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 10:19 am

நெஞ்சை கலங்க வைத்த கவிதை இது எட்வின்.
எதார்த்த நிகழ்வை கவிதையா கொடுத்து இருக்கீங்க.என் பாராட்டுகள்



சீந்துவாரற்று.. - Page 2 Uசீந்துவாரற்று.. - Page 2 Dசீந்துவாரற்று.. - Page 2 Aசீந்துவாரற்று.. - Page 2 Yசீந்துவாரற்று.. - Page 2 Aசீந்துவாரற்று.. - Page 2 Sசீந்துவாரற்று.. - Page 2 Uசீந்துவாரற்று.. - Page 2 Dசீந்துவாரற்று.. - Page 2 Hசீந்துவாரற்று.. - Page 2 A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:29 am

எனக்கு ஓனூமே புரியாளங்கோ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 11:33 am

hishalee wrote:எனக்கு ஓனூமே புரியாளங்கோ
ஒருத்தரு மரணபடுக்கையில் இருக்கிறார் , சொந்த பந்தமெல்லாம் அவருடைய சொத்துக்களை பங்கு போடுறங்க .. ஆனா அவருடைய புத்தகம் மட்டும் "சீந்துவாரு" இல்லாம இருக்காம்! இப்போ கவிதை படியுங்க புரியும்


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:27 pm

சிவா wrote:http://www.eegarai.net/t40107-topic

என் மனதைக் கவர்ந்த இக்கவிதை ஒரு வருடத்திற்கு முன்னரே இங்கு இடம் பெற்றிவிட்டது!

ஆமாம் சிவா,
என்ன செய்வதென்று தெரியவில்லை. இது வரை இரண்டு மூன்று கவிதைகள் இப்படி மறு படியும் வந்துவிட்டன. சரி பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம்?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:29 pm

கே. பாலா wrote:
hishalee wrote:எனக்கு ஓனூமே புரியாளங்கோ
ஒருத்தரு மரணபடுக்கையில் இருக்கிறார் , சொந்த பந்தமெல்லாம் அவருடைய சொத்துக்களை பங்கு போடுறங்க .. ஆனா அவருடைய புத்தகம் மட்டும் "சீந்துவாரு" இல்லாம இருக்காம்! இப்போ கவிதை படியுங்க புரியும்

நன்றி பாலா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:48 pm

எதார்த்தம் நிரம்பி வழியும் அருமையான கவிதை.. வாழ்த்துகள் எட்வின்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக