புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
63 Posts - 40%
heezulia
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
314 Posts - 50%
heezulia
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10சீந்துவாரற்று.. - Page 2 Poll_m10சீந்துவாரற்று.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீந்துவாரற்று..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 2:26 pm

First topic message reminder :

சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 10:41 pm

மஞ்சுபாஷிணி wrote:மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க

மிக்க நன்றி சுபா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:28 am

இரா.எட்வின் wrote:சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:32 am

மஞ்சுபாஷிணி wrote:மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 8:54 am

http://www.eegarai.net/t40107-topic

என் மனதைக் கவர்ந்த இக்கவிதை ஒரு வருடத்திற்கு முன்னரே இங்கு இடம் பெற்றிவிட்டது!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சீந்துவாரற்று.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 10:19 am

நெஞ்சை கலங்க வைத்த கவிதை இது எட்வின்.
எதார்த்த நிகழ்வை கவிதையா கொடுத்து இருக்கீங்க.என் பாராட்டுகள்



சீந்துவாரற்று.. - Page 2 Uசீந்துவாரற்று.. - Page 2 Dசீந்துவாரற்று.. - Page 2 Aசீந்துவாரற்று.. - Page 2 Yசீந்துவாரற்று.. - Page 2 Aசீந்துவாரற்று.. - Page 2 Sசீந்துவாரற்று.. - Page 2 Uசீந்துவாரற்று.. - Page 2 Dசீந்துவாரற்று.. - Page 2 Hசீந்துவாரற்று.. - Page 2 A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:29 am

எனக்கு ஓனூமே புரியாளங்கோ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 11:33 am

hishalee wrote:எனக்கு ஓனூமே புரியாளங்கோ
ஒருத்தரு மரணபடுக்கையில் இருக்கிறார் , சொந்த பந்தமெல்லாம் அவருடைய சொத்துக்களை பங்கு போடுறங்க .. ஆனா அவருடைய புத்தகம் மட்டும் "சீந்துவாரு" இல்லாம இருக்காம்! இப்போ கவிதை படியுங்க புரியும்


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:27 pm

சிவா wrote:http://www.eegarai.net/t40107-topic

என் மனதைக் கவர்ந்த இக்கவிதை ஒரு வருடத்திற்கு முன்னரே இங்கு இடம் பெற்றிவிட்டது!

ஆமாம் சிவா,
என்ன செய்வதென்று தெரியவில்லை. இது வரை இரண்டு மூன்று கவிதைகள் இப்படி மறு படியும் வந்துவிட்டன. சரி பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம்?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu May 26, 2011 10:29 pm

கே. பாலா wrote:
hishalee wrote:எனக்கு ஓனூமே புரியாளங்கோ
ஒருத்தரு மரணபடுக்கையில் இருக்கிறார் , சொந்த பந்தமெல்லாம் அவருடைய சொத்துக்களை பங்கு போடுறங்க .. ஆனா அவருடைய புத்தகம் மட்டும் "சீந்துவாரு" இல்லாம இருக்காம்! இப்போ கவிதை படியுங்க புரியும்

நன்றி பாலா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. - Page 2 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. - Page 2 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:48 pm

எதார்த்தம் நிரம்பி வழியும் அருமையான கவிதை.. வாழ்த்துகள் எட்வின்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக