புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜீவைக் கொலைசெய்ய தி.மு.க காரணமாம்: பிதற்றும் கே.பி!
Page 1 of 1 •
- GuestGuest
குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி, தற்போது அரசாங்கத்தின்
பிடியில் இருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. அவ்வப்போது சில
நேர்காணலையும், யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்வதையும், மீதி நேரத்தில்
கொத்துரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, நெரடோ அமைப்பைப்பற்றி அரட்டை அடிப்பதை
முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் கே.பி தற்போது இந்திய (தொல்லை) இல்லை
தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் திராவிடக் கழகம்,
மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளின் தூண்டுதல் காரணமாகவே தேசிய தலைவர்
பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலைசெய்ய உத்தரவிட்டதாக கே.பி
தெரிவித்துள்ளார்.
கொள்கை அளவிலும், மற்றும் மதரீதியாவும் அவர்
திராவிடக் கட்சிகளின் பால் ஈர்க்கப்பட்டதாக கே.பி பிதற்றியுள்ளார். நடந்து
முடிந்த தமிழ் நாடு தேர்தலில் தோல்வி, அதனைத் தொடர்ந்து கனிமொழி கைது, என
தொடர் தொல்லையில் கலைஞர் டெல்லிக்கும், சென்னைக்கும் பறந்து பறந்து
கைதிகளைச் சந்தித்துவரும் நிலையில், இந்தக் கொசுவின் தொல்லைவேறு
தாங்கமுடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு கே.பி பிதற்றல் அமைந்துள்ளது.
இன்னும்
சொல்லப்போனால், தி.மு.காவும் பிரபாகரனும் இணைந்தே இக்கொலையைச் செய்தனர்
என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கியாக உள்ளது. இந்திய
தொலைக்காட்சிகளுக்கு பரபரப்புத் தேவை, அவை கே.பியை பேட்டி கண்டனர்,
கே.பிக்கோ பிரபலம் பிடிக்கும், நேர்காணல் வழங்கினார், ஆனால் சயிக்கிள்
காப்பில் என்னை ஏன் இதற்குள் இழுக்கவேண்டும் என்று கருணாநிதி புலம்புவார்.
முன்போல இருந்திருந்தால், வசைபாடி அதனை ஒரு சசுற்றறிக்கையாக தமிழ் நாடு
தலைமைச் செயலக முத்திரையோடு வெளியிட்டிருப்பார், பாவம் இப்பதான் அந்த
பேப்பர் பாட் அவர் கையில் இல்லையே...
அதிர்வு
பிடியில் இருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. அவ்வப்போது சில
நேர்காணலையும், யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்வதையும், மீதி நேரத்தில்
கொத்துரொட்டியைச் சாப்பிட்டு விட்டு, நெரடோ அமைப்பைப்பற்றி அரட்டை அடிப்பதை
முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் கே.பி தற்போது இந்திய (தொல்லை) இல்லை
தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் திராவிடக் கழகம்,
மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளின் தூண்டுதல் காரணமாகவே தேசிய தலைவர்
பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலைசெய்ய உத்தரவிட்டதாக கே.பி
தெரிவித்துள்ளார்.
கொள்கை அளவிலும், மற்றும் மதரீதியாவும் அவர்
திராவிடக் கட்சிகளின் பால் ஈர்க்கப்பட்டதாக கே.பி பிதற்றியுள்ளார். நடந்து
முடிந்த தமிழ் நாடு தேர்தலில் தோல்வி, அதனைத் தொடர்ந்து கனிமொழி கைது, என
தொடர் தொல்லையில் கலைஞர் டெல்லிக்கும், சென்னைக்கும் பறந்து பறந்து
கைதிகளைச் சந்தித்துவரும் நிலையில், இந்தக் கொசுவின் தொல்லைவேறு
தாங்கமுடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு கே.பி பிதற்றல் அமைந்துள்ளது.
இன்னும்
சொல்லப்போனால், தி.மு.காவும் பிரபாகரனும் இணைந்தே இக்கொலையைச் செய்தனர்
என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கியாக உள்ளது. இந்திய
தொலைக்காட்சிகளுக்கு பரபரப்புத் தேவை, அவை கே.பியை பேட்டி கண்டனர்,
கே.பிக்கோ பிரபலம் பிடிக்கும், நேர்காணல் வழங்கினார், ஆனால் சயிக்கிள்
காப்பில் என்னை ஏன் இதற்குள் இழுக்கவேண்டும் என்று கருணாநிதி புலம்புவார்.
முன்போல இருந்திருந்தால், வசைபாடி அதனை ஒரு சசுற்றறிக்கையாக தமிழ் நாடு
தலைமைச் செயலக முத்திரையோடு வெளியிட்டிருப்பார், பாவம் இப்பதான் அந்த
பேப்பர் பாட் அவர் கையில் இல்லையே...
அதிர்வு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அடப்போங்க கே பி (தமிழில் கே பி என்றால் திட்டுவதற்கும் பண்படுத்துவார்கள் )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
இந்தக் கொசுவின் தொல்லைவேறு
தாங்கமுடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு கே.பி பிதற்றல் அமைந்துள்ளது.
தாங்கமுடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு கே.பி பிதற்றல் அமைந்துள்ளது.
- GuestGuest
சரி கே பி ,அப்போது இந்திய அமைதி படை செய்த ரணங்கள் எந்த கணக்கில் வரும்...
நெஞ்சில் உறமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி
வஞ்சனை செய்வாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|