புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
96 Posts - 49%
heezulia
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
prajai
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
223 Posts - 52%
heezulia
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Barushree
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியத்தீ ஒன்று எழும் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 24 May 2011 - 1:02

நெஞ்சங்கனலாய் நினைவுகள் தீயாக
செந்தணல் பூத்தது தேசம் -ஒரு
கொஞ்சம் இழந்தோமா கொட்டிக்கொடுத்துமே
கூட்டிஅள்ளி உடல் எரித்தோம்.- கொடு
நஞ்சில்கருகியே நாலுதெருவிலே
நாதியற்றுக் கிடந்தோமே -இன்னும்
மிஞ்சுதே பாவங்கள் மீதியும் உண்டென
மேலும் சிறைகளில் வாசம்!

வஞ்சகர் நெஞ்சமும் வன்மை கொண்டானது
வாழ்வது தானென்ன பேயோ -ஒரு
வெஞ்சினம் கொள்ளவிளைத்தவர் நாமதோ
வீண்பழி கொண்டுழன் றோமே! -வெறும்
பஞ்சினைத் தீயெனப் பற்றியெரிந்தது
பாலகர் பெண்டிர்கள் தேகம்-வெறும்
பிஞ்சுகள் பூக்களைப் போட்டு உதிர்த்திட
பேயாய் அவர் கொண்டதாகம்

காந்தி வழிதனில் வந்தவர் கண்டது
கத்தியும் ரத்தமும்தானே -மன
சாந்திகொண்டே, தலைவெட்டிக் குவிக்கையில்,
சத்தியம் தூங்கியதேனோ -அட
முந்திவந்தே இவர் முற்றுமழிக்கையில்
சிந்தை தமிழ் கொண்டுபாடும் -பெரும்
வேந்தே குறுநில வித்தகன் புத்தகம்
பற்றிக் கவி கொண்டதேனோ

ஊரே எரிகையில் ரோமாபுரிமன்னன்
கையில் பிடில்கொண்டு நின்றான் -ஈழ
தேசம் எரிகையில் செந்தமிழ் மன்னனும்
செம்மொழி பாடிக் களித்தான் -இங்கு
யாரும் இரங்கிட வில்லை அமைதியில்
சுற்றிச் சுழன்றது பூமி -அடி
வேருடன்வெட்டித் தமிழினம் கொன்றிட
விண்ணில் பரந்ததுஆவி

பச்சை விசத்தினைப் பாலில் கலந்தவர்
பண்ணிய நீசத் துரோகம் -நல்ல
இச்சகம் சொல்லியே அத்தனை பேரது
நெஞ்சைக் கிழித்தது பாவம் -ஒரு
முச்சந்தி வீடதன் முன்னேகிணத்தடி
முள்ளிவாய்கால் படுகோரம் -இவர்
நச்சுப்புகையெழ வைத்த குண்டுஅள்ளிப்
பிச்சு எறிந்தன யாவும்

பட்டுடை கொண்டு பணத்தில் புரண்டொரு
பஞ்சணையில் தூங்க நீயும். இங்கு
வெட்டுடல் கொண்டுநாம் வீதியில் வீழ்ந்துமே
ரத்தம் குளித்திடலாமோ -ஒரு
சட்டமியற்றி பின் விட்டசிங் காசனம்
வீற்றிருக்க வழிதேடி நீயும்
கட்டை அடுக்கித் தமிழ்குலத்தைச் சிதை
வைத்து எரித்திடலாமோ?

கொட்டிய குண்டுகள் வீழ்ந்து வெடித்திட
கூடி எரிந்தன தேகம் -இன்னும்
கெட்டிதனமென வெட்டி ஒழித்திடப்
பட்ட துயரதும் பாவம் - இவர்
கொட்டிய கண்ணீரும் விட்டசபதமும்
தொட்டழிக்க பொங்கிப் பெண்கள் -அவர்
குட்டிகுழந்தைகள் சத்தமிட்ட பெருங்
கூக்குரலும் உனைக் கேட்கும்

சுட்டெரிக்கும் ஒரு சத்தியத்தீ பெருஞ்
சுடர் அனல்கொண்டு மூளும் -அது
மட்டும் நீதிஉண்மை விட்டு இருந்திடும்
கெட்டவிதி கொஞ்சம்துள்ளும் -எமை
வெட்டிக் கொலைசெய்ய விட்டவிதி மீண்டும்
வந்ததிசையில் திரும்பும் -ஒரு
கெட்டசமயம் அணைந்திடவே காலம்
கேள்வி கேட்டு உனை வெல்லும்
(கையில் விலங்கிட்டு தள்ளும்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக