புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
68 Posts - 41%
heezulia
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
2 Posts - 1%
manikavi
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
1 Post - 1%
prajai
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
319 Posts - 50%
heezulia
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
21 Posts - 3%
prajai
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
3 Posts - 0%
Barushree
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_m10உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 3:54 pm

`கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்று நமக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால், `நாம் இருக்கிறோம்’ என்பது நமக்கு நன்கு தெரியும். அதனால், முதலில் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நம் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, `நான் யார்?, எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது குறிக்கோள் என்ன? அதை அடைய நான் செய்து கொண்டிருக்கும் முயற்சி என்ன?’ என்பது போன்ற கேள்விகளுக்கு விடை!

இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் போது இறுதியில், அந்த `நான்’ என்பதற்கான விடை உங்களுக்கு கிடைக்கிறது. அப்போதுதான் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரோடு நாம் ஒன்றாயிருக்கிறோமா, அவருடைய அம்சமாக இருக்கிறோமா அல்லது வேறாக தனித்து இருக்கிறோமா என்று தெரியவரும்.

எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம். ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாக எண்ணத்தில் வைத்து, அப்படியே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால், மற்ற நினைவுகள் அகன்று விடும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மனவலிமையை பெற்று விடலாம்.

ஒவ்வொருவருடைய இயல்புக்கு தக்கவாறு தியான முறைகள் மாறுபடுகின்றன. அகப்பயிற்சி செய்து வருபவர்கள் நேரடியாக ஆன்ம விசாரணையைத் தொடங்கலாம். இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், வேறு எந்த எண் ணங்களும் மனதில் எழுவதில்லை. ஒவ்வொரு வருடைய எண்ண அலைகளின் ஆற்றலானது அவற்றின் முக்கிய விருப்பத்திற்கேற்ப, நன்மை அல்லது தீமையை உண்டாக்கும். அதேபோல், அந்த எண்ணங்களைப் பற்றிய நினைப்பில் உள்ளவர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார், ரமணர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவன் செயல்களில் மட்டும் அல்லாது எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். “ஒரு பெண்ணைக் காமம் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் பாவம். அது அந்தப் பெண்ணுடன் கூடா ஒழுக்கம் கொள்வதற்குச் சமம்” என்கிறார், இயேசு.

நேரடியான ஆன்மவிசாரணைக்கு சிறந்த வழி, அதற்கு முதலில் நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்வது தான்.

நாம் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உலகம் மறைந்து விடுகிறது. எழும்போது மனம் விழித்துக் கொள்கிறது. அதனால், உலகம் வந்து விடுகிறது. அதனால், உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகிறது. ஆனால், மனமற்ற ஆழ்ந்த தூக்க நிலையிலும் நாம் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த நிலையில் இருப்பதைப் போல நாம் எல்லா நிலைகளிலும், தொடர்ந்து இருக்கும்போது தான் தன்னை உணர முடியும்.


vayal




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 23, 2011 3:58 pm

மிக மிக அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196

நாம் யார் என்பதை முதலில் அறிய வேண்டும் சபாஷ் வரிகள் உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 23, 2011 4:07 pm

அருமையான பதிவு
நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 4:08 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 4:09 pm

Manik wrote:மிக மிக அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196

நாம் யார் என்பதை முதலில் அறிய வேண்டும் சபாஷ் வரிகள் உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196 உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை’ 677196



நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 23, 2011 8:17 pm

அருமையான பதிவு! தாமு அண்ணா!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:16 am

நன்றி அருண்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக