புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
44 Posts - 41%
heezulia
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
5 Posts - 5%
prajai
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
3 Posts - 3%
Raji@123
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
21 Posts - 5%
prajai
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 23, 2011 2:12 pm

விபத்தில் மரணம் அடைந்த சுற்றுச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சைக்கு வயது 60. பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.


இவரது மனைவி பாத்திமா கனி. இவர்களுக்கு ஆசிக் மீரா, ராஜ்முகம்மது, அமீர் முகம்மது என்ற 3 மகன்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர். மீது மரியம் பிச்சைக்கு அதீத பாசம், பற்றும் உண்டு. 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது மரியம் பிச்சை அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு எம்.ஜி.ஆர். வட்ட செயலாளர் பதவியை வழங்கினார்.

அதன் பிறகு பொன்மலை பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர், பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார். அ.தி.மு.க. பிளவு பட்ட போது இவர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அணியில் உறுதியாக இருந்தார். இவரது சேவையை பாராட்டி 2003-ம் ஆண்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.

2005-ம் ஆண்டு வரை அவர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்தார். 3 தடவை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும், ஒரு தடவை மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது இவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட அ.தி. மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அவர் மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். திருச்சி மேற்கு தொகுதி யில் தி.மு.க. சார்பில் கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி. மு.க. சார்பில் அவரை எதிர்கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.

அப்போது மரியம்பிச்சைக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு மரியம்பிச்சை வெற்றி பெற்றார். கட்சி, ஆட்சி நிர்வாகங்களில் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ள போதிலும் சட்டமன்றத்துக்கு தேர்வானது இதுவே முதல் தடவையாகும். அ.தி.மு.க.வில் கடை நிலை தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் உயர்ந்து வந்த அவரை அமைச்சர் பதவி தேடி வந்தது.

அவரது உழைப்பையும், விசுவாசத்தையும் கவுரவிக்கும் வகையில், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்துக்குள் அவர் விபத்தில் மரணத்தை தழுவி விட்டார். அ.தி.மு.க. அமைச்சரவையில் இஸ்லா மிய சமுதாயத்தின் ஒரே பிரதி நிதியாக இவர் தான் இருந்தார். அ.தி.மு.க.வில் கடைநிலை ஊழியராக இருந்த போதும், அமைச்சர் என்ற உயர் அந்தஸ்துக்கு வந்த போதும் மரியம்பிச்சை ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரிடமும் பாசத்துடன் பழகினார். மிகவும் நெருக்கமான வர்களை அவர் அண்ணே என்று தான் அழைப்பார். அரசு ஊழியர்களிடமும் அவரது பழக்கம் நட்பு வாய்ந்ததாக இருந்தது. பந்தா இல்லாமல் பழகும் அவர் திடீர் என மரணம் அடைந்தது, திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக