புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்
Page 1 of 1 •
சர்க்கரை வியாதி... அலுவலகமே கதியெனக் கிடக்கும் ஆட்களை சுலபத்தில் நெருங்கி விடுகிறது. அதுவும் பிஸினஸ் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். அலுவலக அறையே கதியெனக் கிடப்பதாலோ என்னவோ... சர்க்கரை ஆபத்தில் இருந்து தப்ப முடியாமல் போய் விடுகிறது. 'கிராமவாசிகளைக் காட்டிலும் நகரவாசிகளுக்கு சர்க்கரை ஆபத்து அதிகம்’ என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு நிபுணர் டாக்டர் ஜி.சண்முகசுந்தர் பேசுகிறார்...
''நகரவாசிகள் குக்கர் சாதத்தை சாப்பிடுவதால்தான் சர்க்கரை ஆபத்துக்கு ஆளாகிறார்கள் என சிலர் சொல்வது தவறு. கிராமப்புறங்களில் பெரும்பாலோர் சாதத்தை வடித்து சாப்பிடுகிறார்கள். அந்த வடி தண்ணீரில் விட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது. கஞ்சித் தண்ணீரை வடிப்பதன் மூலம் இந்தச் சத்துகள் ஓரளவுக்கு சாதத்திலிருந்து வெளியேறுகிறது. குக்கர் சாதத்தில் தண்ணீர் வடிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றில் அந்தச் சத்துகள் அப்படியே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் அரிசி சாதம் சாப்பிட்டுவிட்டு ஒரே இடத்தில் இருப்பதில்லை. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அலைந்து திரிந்து செய்கிறார்கள். அதனால் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் செலவாகிவிடுகிறது. மேலும், அவர்கள் பெரும்பாலான இடங்களுக்கு நடந்துதான் செல்கிறார்கள் என்பதால் கார்போஹைட்ரேட் கலோரியாக செலவாகி விடுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. நகர்புற மக்கள் அப்படி அல்ல: அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது சுத்தமாக இல்லாத நிலைதான்! நகர மக்கள் சாப்பிடும் அரிசி சாதத்துக்கு ஏற்ப கலோரியை செலவிடுவதில்லை. இதனால், நம் உடலில் சேரும் அதிக சத்து கொழுப்பாக மாறி நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல பிரச்னைகள் உருவாகின்றன. இதற்கு செலவழிக்கப்படாத கார்போஹைட்ரேட்தான் காரணம்.
உடல் உழைப்பு இல்லாத நகரவாசிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் சாதத்தின் அளவை குறைக்க வேண்டும். மேலும், மலச்சிக்கல் ஏற்படவிடக் கூடாது. இதற்கு நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் லிஃப்ட் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களைத் தவிர்த்து விட்டு நடந்தோ சைக்கிளிலோ செல்லுங்கள். வீட்டில், அலுவலகத்தில் சின்ன சின்னச் வேலைகளை உடலை வளைத்து நீங்களே செய்யப் பழகுங்கள். தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அண்மையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அதன் பொது மேலாளர், அவரே பீரோவிலிருந்த ஃபைல்களை தேடி எடுத்து தந்தார். 'ஏன், சார் இத்தனை உதவியாளர்களை வைத்துக் கொண்டு, கஷ்டப்படுகிறீர்கள்? என்றேன். 'வேலையையே உடற்பயிற்சியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் இந்த 55 வயதிலும் 40 வயது சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்ற அவரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்ததாக இருந்தது!
தினசரி குறைந்தபட்சம் 20-25 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நம்மை நெருங்காது. பலவீடுகளில் அதிகமாக சாப்பிட்டால்தான், அதிக சத்து என்று நினைத்து சாதத்தை வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். இடையில் ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டால் இரவு சாப்பாடு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் இரவு சாதத்தின் அளவை குறைக்காமல் சாப்பிடுவதால்தான் பலருக்கு நீரிழிவு பாதிப்பு வருகிறது. குக்கர் சாதம் என்றாலும் அளவோடு சாப்பிடும்போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு இல்லை. ஒருவரின் உடல் எடை, உயரம், உடல் உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில்தான் சாப்பிட வேண்டும்!'' என்றார் முத்தாய்ப்பாக!
நன்றி: விகடன்
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு நிபுணர் டாக்டர் ஜி.சண்முகசுந்தர் பேசுகிறார்...
''நகரவாசிகள் குக்கர் சாதத்தை சாப்பிடுவதால்தான் சர்க்கரை ஆபத்துக்கு ஆளாகிறார்கள் என சிலர் சொல்வது தவறு. கிராமப்புறங்களில் பெரும்பாலோர் சாதத்தை வடித்து சாப்பிடுகிறார்கள். அந்த வடி தண்ணீரில் விட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது. கஞ்சித் தண்ணீரை வடிப்பதன் மூலம் இந்தச் சத்துகள் ஓரளவுக்கு சாதத்திலிருந்து வெளியேறுகிறது. குக்கர் சாதத்தில் தண்ணீர் வடிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றில் அந்தச் சத்துகள் அப்படியே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் அரிசி சாதம் சாப்பிட்டுவிட்டு ஒரே இடத்தில் இருப்பதில்லை. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அலைந்து திரிந்து செய்கிறார்கள். அதனால் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் செலவாகிவிடுகிறது. மேலும், அவர்கள் பெரும்பாலான இடங்களுக்கு நடந்துதான் செல்கிறார்கள் என்பதால் கார்போஹைட்ரேட் கலோரியாக செலவாகி விடுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. நகர்புற மக்கள் அப்படி அல்ல: அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது சுத்தமாக இல்லாத நிலைதான்! நகர மக்கள் சாப்பிடும் அரிசி சாதத்துக்கு ஏற்ப கலோரியை செலவிடுவதில்லை. இதனால், நம் உடலில் சேரும் அதிக சத்து கொழுப்பாக மாறி நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல பிரச்னைகள் உருவாகின்றன. இதற்கு செலவழிக்கப்படாத கார்போஹைட்ரேட்தான் காரணம்.
உடல் உழைப்பு இல்லாத நகரவாசிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் சாதத்தின் அளவை குறைக்க வேண்டும். மேலும், மலச்சிக்கல் ஏற்படவிடக் கூடாது. இதற்கு நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் லிஃப்ட் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களைத் தவிர்த்து விட்டு நடந்தோ சைக்கிளிலோ செல்லுங்கள். வீட்டில், அலுவலகத்தில் சின்ன சின்னச் வேலைகளை உடலை வளைத்து நீங்களே செய்யப் பழகுங்கள். தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அண்மையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அதன் பொது மேலாளர், அவரே பீரோவிலிருந்த ஃபைல்களை தேடி எடுத்து தந்தார். 'ஏன், சார் இத்தனை உதவியாளர்களை வைத்துக் கொண்டு, கஷ்டப்படுகிறீர்கள்? என்றேன். 'வேலையையே உடற்பயிற்சியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் இந்த 55 வயதிலும் 40 வயது சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்ற அவரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்ததாக இருந்தது!
தினசரி குறைந்தபட்சம் 20-25 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நம்மை நெருங்காது. பலவீடுகளில் அதிகமாக சாப்பிட்டால்தான், அதிக சத்து என்று நினைத்து சாதத்தை வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். இடையில் ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டால் இரவு சாப்பாடு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் இரவு சாதத்தின் அளவை குறைக்காமல் சாப்பிடுவதால்தான் பலருக்கு நீரிழிவு பாதிப்பு வருகிறது. குக்கர் சாதம் என்றாலும் அளவோடு சாப்பிடும்போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு இல்லை. ஒருவரின் உடல் எடை, உயரம், உடல் உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில்தான் சாப்பிட வேண்டும்!'' என்றார் முத்தாய்ப்பாக!
நன்றி: விகடன்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
சபாஷ் அகலீல்! அருமையான ஐடியாக்கள்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி திரு சிவா, உங்களின் பின்னூட்டத்திர்க்கு .....சிவா wrote:சபாஷ் அகலீல்! அருமையான ஐடியாக்கள்!
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அனைவருக்கும் பயனுள்ள பதிவு....
அருமை அருமை நண்பா
- karthik111281புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011
மிக அருமையான பதிவு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல பகிர்வு நன்றி நண்பரே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|