புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்:
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சென்னை, செப். 9-
கோயம்பேட்டை சேர்ந்தவர் முகமதுபஷீர். மலேசிய தொழில் அதிபரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சூளை மேடு,கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் தலப்பா கட்டு பிரியாணி பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ஹக்கீம் (வயது 25). தலப்பா கட்டு பிரியாணி கடைகளை நிர்வகித்து வந்தார். சூளை மேட்டில் உள்ள தலப்பா கட்டு பிரியாணி கடையை சொந்தமாகவும் நடத்தி வந்தார்.
சூளைமேட்டில் பெண்கள் தங்கும் விடுதி (ஆஸ்டல்) நடத்தி வருபவர் ஷீபா (25). இவர் அடிக்கடி சூளைமேடு தலப்பாகட்டு பிரியாணி கடைக்கு சாப்பிட செல்வார். அப்போது ஷீபாவுக்கும் தலப்பாகட்டு பிரியாணி கடை அதிபர் முகமது ஹக்கீமுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஷீபாவின் கணவர் ராபின் இவரும் பெண்கள் விடுதியை நிர்வகித்து வந்தார். ராபின் அடிக்கடி வெளியில் செல்வதுண்டு. அப்போது ஷீபாவும் முகமது ஹக்கீமும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
ராபின் சென்னையில் இருந்தால் கூட ஷீபா நேரம் கிடைக்கும் போதெல்லாம் முகமது ஹக்கீமை சந்தித்து உல்லாசமாக இருந்தார். ஷீபா- முகமது ஹக்கீம் இடையே நெருக்கம் அதிகரிக்கவே இந்த விஷயம் ராபினுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் ஷீபா கேட்காமல் முகமது ஹக்கீமுடன் உள்ள கள்ளக்காதலை நீடித்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராபின் மனைவி ஷீபாவை அடித்து உதைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதன் பிறகு ஷீபா, முகமது ஹக்கீமை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் முகமது ஹக்கீமால் ஷீபாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ஷீபாவின் செல்போனில் தொடர்பு கொண்டு காதல் வசனம் பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். ஷீபா, முகமது ஹக்கீமை கண்டித்தார். இதுவரை நடந்ததை கெட்ட கனவாக நினைத்து என்னை மறந்து விடும். இனி எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே என்று கூறினார். அதன் பிறகு முகமது ஹக்கீம் போன் செய்தால் ஷீபா இணைப்பை துண்டித்து வந்தார். இதனால் முகமது ஹக்கீம், ஷீபாவின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்ப தொடங்கினார். தினமும் நூற்றுக் கணக்கில் எஸ்.எம்.எஸ். அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.
முகமது ஹக்கீமின் தொல்லை அதிகரிக்கவே இதுபற்றி ஷீபா தனது கணவர் ராபினிடம் கூறினார். ராபின், தனது நண்பர்கள் ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோரை வரவழைத்து முகமது ஹக்கீமை என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டினார்கள். முகமது ஹக்கீமை காரில் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து மிரட்டி விட்டு விடலாம். அதன் பிறகு அவரது தொந்தரவு இருக்காது என்று முடிவு செய்தனர்.
அவரை வர வழைக்க ஷீபாவை பயன்படுத்தினார்கள். ஷீபா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு முகமது ஹக்கீமுக்கு போன் செய்தார். தனது கணவர் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், தான் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் நிற்பதாகவும், வெளியில் சென்று உல்லாசமாக இருக்கலாம் என்றும் அழைத்தார் அப்போது சூளைமேடு தலப்பாகட்டு பிரியாணி கடையில் இருந்த முகமது ஹக்கீம் ஊழியர்களிடம் அண்ணாநகர் வரை சென்று வருகிறேன் என்று கூறி புறப்பட்டார். ஒரு ஆட்டோவை பிடித்து அண்ணாநகர் ரவுண்டானாவுக்கு வந்தார். அங்கு ஒரு கார் அருகே ஷீபா நின்று கொண்டிருந்தார்.
முகமது ஹக்கீமை பார்த்ததும் காரில் ஏறுமாறு கூறினார். காரில் ஏறியதும் முகமது ஹக்கீம் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஷீபா, அவரது கணவர் ராபின், நண்பர்கள் ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோர் இருந்தனர். அவர்கள் முகமது ஹக்கீமை சூளைமேட்டுக்கு கடத்தி சென்றனர்.
அங்குள்ள ஒரு வீட்டில் முகமது ஹக்கீமை அடைத்து வைத்து அடித்து- உதைத்தனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்தராபின் உள்பட 4 பேரும் முகமது ஹக்கீமை சரமாரியாக உருட்டுக்கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த முகமது ஹக்கீம் அதே இடத்தில் பிணமானார்.
இதனால் அவர்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இரவோடு இரவாக பிணத்தை எங்காவது தூக்கி வீசிவிடலாம் என்று முடிவு செய்தனர். காரில் பிணத்தை ஏற்றி அரக்கோணத்ததுக்கு கொண்டு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் பிணத்தை வீசி விட்டு சூளைமேடு வந்து விட்டனர்.
இதற்கிடையே முகமது ஹக்கீமை காணாமல் அவரது தந்தை முகமது பஷீர் பல இடங்களில் தேடினார். அப்போது அவரை சிலர் காரில் கடத்தி சென்றதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இணை கமிஷனர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கணேசமூர்த்தி மேற்பார் வையில், உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். முகமது ஹக்கீமின் செல்போன் மூலம் துப்பு துலக்கிய போது அதில் கடைசியாக ஷீபா பேசியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது உண்மையை போலீசாரிடம் அவர் கூறிவிட்டார். இதையடுத்து ஷீபாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று ஷீபாவின் கணவர் ராபின், கார் டிரைவர் சத்யா ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராபினின் நண்பர்கள் ரவி, ராஜசேகர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
ரவி, ராஜசேகர் ஆகியோரின் செல்போன்கள் மூலம் துப்பு துலங்கிய போது அவர்கள் பொள்ளாச்சியில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி தனிப்படை போலீசார் பொள்ளாச்சி விரைந்துள்ளனர்.
முகமது ஹக்கீமின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டை சேர்ந்தவர் முகமதுபஷீர். மலேசிய தொழில் அதிபரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சூளை மேடு,கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் தலப்பா கட்டு பிரியாணி பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ஹக்கீம் (வயது 25). தலப்பா கட்டு பிரியாணி கடைகளை நிர்வகித்து வந்தார். சூளை மேட்டில் உள்ள தலப்பா கட்டு பிரியாணி கடையை சொந்தமாகவும் நடத்தி வந்தார்.
சூளைமேட்டில் பெண்கள் தங்கும் விடுதி (ஆஸ்டல்) நடத்தி வருபவர் ஷீபா (25). இவர் அடிக்கடி சூளைமேடு தலப்பாகட்டு பிரியாணி கடைக்கு சாப்பிட செல்வார். அப்போது ஷீபாவுக்கும் தலப்பாகட்டு பிரியாணி கடை அதிபர் முகமது ஹக்கீமுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஷீபாவின் கணவர் ராபின் இவரும் பெண்கள் விடுதியை நிர்வகித்து வந்தார். ராபின் அடிக்கடி வெளியில் செல்வதுண்டு. அப்போது ஷீபாவும் முகமது ஹக்கீமும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
ராபின் சென்னையில் இருந்தால் கூட ஷீபா நேரம் கிடைக்கும் போதெல்லாம் முகமது ஹக்கீமை சந்தித்து உல்லாசமாக இருந்தார். ஷீபா- முகமது ஹக்கீம் இடையே நெருக்கம் அதிகரிக்கவே இந்த விஷயம் ராபினுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் ஷீபா கேட்காமல் முகமது ஹக்கீமுடன் உள்ள கள்ளக்காதலை நீடித்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராபின் மனைவி ஷீபாவை அடித்து உதைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதன் பிறகு ஷீபா, முகமது ஹக்கீமை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் முகமது ஹக்கீமால் ஷீபாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ஷீபாவின் செல்போனில் தொடர்பு கொண்டு காதல் வசனம் பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். ஷீபா, முகமது ஹக்கீமை கண்டித்தார். இதுவரை நடந்ததை கெட்ட கனவாக நினைத்து என்னை மறந்து விடும். இனி எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே என்று கூறினார். அதன் பிறகு முகமது ஹக்கீம் போன் செய்தால் ஷீபா இணைப்பை துண்டித்து வந்தார். இதனால் முகமது ஹக்கீம், ஷீபாவின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்ப தொடங்கினார். தினமும் நூற்றுக் கணக்கில் எஸ்.எம்.எஸ். அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.
முகமது ஹக்கீமின் தொல்லை அதிகரிக்கவே இதுபற்றி ஷீபா தனது கணவர் ராபினிடம் கூறினார். ராபின், தனது நண்பர்கள் ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோரை வரவழைத்து முகமது ஹக்கீமை என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டினார்கள். முகமது ஹக்கீமை காரில் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து மிரட்டி விட்டு விடலாம். அதன் பிறகு அவரது தொந்தரவு இருக்காது என்று முடிவு செய்தனர்.
அவரை வர வழைக்க ஷீபாவை பயன்படுத்தினார்கள். ஷீபா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு முகமது ஹக்கீமுக்கு போன் செய்தார். தனது கணவர் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், தான் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் நிற்பதாகவும், வெளியில் சென்று உல்லாசமாக இருக்கலாம் என்றும் அழைத்தார் அப்போது சூளைமேடு தலப்பாகட்டு பிரியாணி கடையில் இருந்த முகமது ஹக்கீம் ஊழியர்களிடம் அண்ணாநகர் வரை சென்று வருகிறேன் என்று கூறி புறப்பட்டார். ஒரு ஆட்டோவை பிடித்து அண்ணாநகர் ரவுண்டானாவுக்கு வந்தார். அங்கு ஒரு கார் அருகே ஷீபா நின்று கொண்டிருந்தார்.
முகமது ஹக்கீமை பார்த்ததும் காரில் ஏறுமாறு கூறினார். காரில் ஏறியதும் முகமது ஹக்கீம் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஷீபா, அவரது கணவர் ராபின், நண்பர்கள் ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோர் இருந்தனர். அவர்கள் முகமது ஹக்கீமை சூளைமேட்டுக்கு கடத்தி சென்றனர்.
அங்குள்ள ஒரு வீட்டில் முகமது ஹக்கீமை அடைத்து வைத்து அடித்து- உதைத்தனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்தராபின் உள்பட 4 பேரும் முகமது ஹக்கீமை சரமாரியாக உருட்டுக்கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த முகமது ஹக்கீம் அதே இடத்தில் பிணமானார்.
இதனால் அவர்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இரவோடு இரவாக பிணத்தை எங்காவது தூக்கி வீசிவிடலாம் என்று முடிவு செய்தனர். காரில் பிணத்தை ஏற்றி அரக்கோணத்ததுக்கு கொண்டு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் பிணத்தை வீசி விட்டு சூளைமேடு வந்து விட்டனர்.
இதற்கிடையே முகமது ஹக்கீமை காணாமல் அவரது தந்தை முகமது பஷீர் பல இடங்களில் தேடினார். அப்போது அவரை சிலர் காரில் கடத்தி சென்றதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இணை கமிஷனர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கணேசமூர்த்தி மேற்பார் வையில், உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். முகமது ஹக்கீமின் செல்போன் மூலம் துப்பு துலக்கிய போது அதில் கடைசியாக ஷீபா பேசியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது உண்மையை போலீசாரிடம் அவர் கூறிவிட்டார். இதையடுத்து ஷீபாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று ஷீபாவின் கணவர் ராபின், கார் டிரைவர் சத்யா ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராபினின் நண்பர்கள் ரவி, ராஜசேகர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
ரவி, ராஜசேகர் ஆகியோரின் செல்போன்கள் மூலம் துப்பு துலங்கிய போது அவர்கள் பொள்ளாச்சியில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி தனிப்படை போலீசார் பொள்ளாச்சி விரைந்துள்ளனர்.
முகமது ஹக்கீமின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar topics
» செக்ஸ் டார்ச்சர்: மாமனாரை கொன்ற மருமகள்
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
» செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்
» கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
» அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
» செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்
» கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
» அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|