புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 3%
i6appar
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
prajai
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
441 Posts - 47%
heezulia
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
30 Posts - 3%
prajai
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தபின் வாழ்கிறேன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 22, 2011 5:28 pm

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாள்
கண்ணீரின் வடுக்கள் அவள்
கன்னத்தில் நானும் கண்டேன்

வசந்தம் வீசிய என் வாலிப பருவத்தில்
சுகந்தம் வீசும் நறுஞ்சோலையின் மலராக
உடல் மறைத்த கருப்பு அங்கிக்குள்
கடல் அளவு ஆழம் நிறை கண்கள் காட்டி

தோழிமார் சூழ உந்தன் பூமுகம் கண்ட அன்று
ஆழிப் பேரலையொன்று அடித்ததடி என்நெஞ்சில்
ஆடி நடம் புரியும் உன் மை விழிப் பார்வை வீசி
ஓடி வந்தமர்ந்தாய் ஒய்யாரமாய் என்னுள்ளே

அத்தருணம் நானும் அங்கு அத்தனையும் மறந்தேனடி
அழகாக என்னை நானும் அன்று தான் உணர்ந்தேனடி
நிழல் போல நானும் உன்னை சுற்றித் திரிந்த நாளில்
சுழலொன்று வந்து என்னைச் சுழற்றிப் போட்டதடி

மணவாளன் நானும் வந்து மலையிடுவேனென்றெண்ணி
மாசறு பொன்னே நீயும் வாசலில் காத்து நின்றாய்
காசையும் பொன்னையும் காட்டி கை கழுவச் சொன்னாரடி
நீசர்கள் முன் நம் நேசம் நிராசையாய்ப் போச்சுதடி

குன்று போல் வளர்த்த காதல் பொடிப்பொடியான போது
அன்று நான் அழுத கண்ணீர் ஆழ்கடல் தோற்றுவிடும்
சூழ்நிலைக் கைதியாகி சுற்றத்தில் பெண்ணைக் கட்டி
வாழ்கின்றேன் வையகத்தில் வாசமில்லா பூவைப்போல

அன்று நாம் கண்ட அந்த வெண்ணிலா இன்றும் உண்டு
ஆதவன் வானம் பூமி அத்தனையும் இங்கே உண்டு
ஆறடி உடலம் கொண்டு நடைப்பிணம் போல நானும்
ஆசைகளே இன்றி இங்கே வாழ்வதற்க்குப் பேர் தான் என்ன

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்................................






மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இறந்தபின் வாழ்கிறேன்  Aஇறந்தபின் வாழ்கிறேன்  Bஇறந்தபின் வாழ்கிறேன்  Dஇறந்தபின் வாழ்கிறேன்  Uஇறந்தபின் வாழ்கிறேன்  Lஇறந்தபின் வாழ்கிறேன்  Lஇறந்தபின் வாழ்கிறேன்  Aஇறந்தபின் வாழ்கிறேன்  H
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 22, 2011 10:15 pm

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்................................


அருமை
வாழ்த்துக்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 10:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:41 pm

முதல் காதல் இப்படி தோல்வியில் முடிந்து பிரிவின் கனத்தில் வரைந்த கண்ணீர் வலிகள் நிறைந்த கவிதை மிக அருமை கலீல்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறந்தபின் வாழ்கிறேன்  47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon May 23, 2011 8:04 pm

மஞ்சுபாஷிணி wrote:முதல் காதல் இப்படி தோல்வியில் முடிந்து பிரிவின் கனத்தில் வரைந்த கண்ணீர் வலிகள் நிறைந்த கவிதை மிக அருமை கலீல்....

முதல் காதலில் தோற்கவேண்டும் சகோதரி. அந்த சுகமான வழியை எல்ல்லோரும்
அனுபவிக்க வேண்டும்
ஜாவிட் ரயிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாவிட் ரயிஸ்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக