புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
63 Posts - 40%
heezulia
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
314 Posts - 50%
heezulia
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
21 Posts - 3%
prajai
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நனையாத நெருப்பு மட்டும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 3:54 pm

அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Sun May 22, 2011 4:19 pm

இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:26 pm

எளிய நடையில் ஒரு ஏழைத்தாயின் வயிற்றுப்பசியும் நெருப்பை கொண்டு வரனுமே அணைச்சிராம என்ற மனக்கலக்கமும் மிக அழகிய வரிகளில் எளிதாய் உணர்த்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எட்வின்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நனையாத நெருப்பு மட்டும்... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 22, 2011 4:30 pm

கிராமத்து பாசையில் அழகிய கவிதை சூப்பரா இருக்கு அண்ணா நனையாத நெருப்பு மட்டும்... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:31 pm

பேச்சு தமிழில் ஒரு நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நனையாத நெருப்பு மட்டும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 4:32 pm

வறுமையின் நிலையை ரொம்ப அழகா கிராமத்து நடையில சொல்லி இருக்கீங்க எட்வின்.என் பாராட்டுகள்



நனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Yநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Sநனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Hநனையாத நெருப்பு மட்டும்... A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:47 pm

அருள்மொழியான் wrote:
இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 5:00 pm

மஞ்சுபாஷிணி wrote:எளிய நடையில் ஒரு ஏழைத்தாயின் வயிற்றுப்பசியும் நெருப்பை கொண்டு வரனுமே அணைச்சிராம என்ற மனக்கலக்கமும் மிக அழகிய வரிகளில் எளிதாய் உணர்த்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எட்வின்..

நன்றி சுபா. நா அதிக நேரம் எடுத்து செய்த கவிதைகளுள் இதுவும் ஒன்று. யுகமாயினியில் வந்த போது கொஞ்ச்ஸ என்னை கொண்டு போய் சேர்த்தது.

மிக்க நன்றி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 6:47 pm

கவிதை நல்லா இருக்கு அண்ணே!

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 22, 2011 6:55 pm

இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப
நெருப்ப என்று சொல்லி முடித்து ஏழைகளின் வயற்றில் கனந்து எரியும் தணலை தன்மையாகச் சுட்டிய எட்வின் உங்கள் கவிதை அக்கினிச்சுவாலை. உங்கள் எழுதுகோலை வாளாய் சுழற்றுங்கள் சுழற்றுங்க.வளரட்டும் உங்கள் பதிவு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Bநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Lநனையாத நெருப்பு மட்டும்... Lநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக