புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
60 Posts - 48%
heezulia
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_m10என்னை மட்டும் தவிக்க விட்டாயே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மட்டும் தவிக்க விட்டாயே


   
   
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 5:37 pm

ஆலமரத்தின் கிளையிலே
தொங்கி விளையாடிய ஞாபகங்கள்
இன்னும் எனக்குள் உண்டு
விளையாட்டாய் என் கைகள்
உன் கன்னத்தை தடவிய தருணங்கள்
இன்னும் எனக்குள் உண்டு
கிளையில் இருந்து தவறி விழுந்த நேரத்தில்
பதறிப்போய் பார்த்த கண்கள்
எனக்கே எனக்காய் என்று தெரிந்த தருணம்
இன்னும் எனக்குள் உண்டு

ஆனால் ஏனோ
உனக்குள் எதுவுமே இல்லாமல் போய்விட்டது
இருந்திருந்தால் என்னை மட்டும்
தவிக்க விட்டு சென்றிருப்பாயா அம்மா!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என்னை மட்டும் தவிக்க விட்டாயே 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 21, 2011 6:20 pm

பாச கவிதை அருமை தம்பி
உன் தாய் உன்னை விட்டு செல்லவில்லை
உன்னுள் உன் தாயை நீ காணலாம் தம்பி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 6:40 pm

அப்படித்தான் நினைத்து கொள்கிறேன் அண்ணா ஆனால் முடியவில்லை என்னை மட்டும் தவிக்க விட்டாயே 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 22, 2011 12:23 am

அருமை manik
வாழ்த்துக்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 22, 2011 9:02 am

கண்கள் பனித்தன தம்பி... எந்த இழப்புக்கும் ஆறுதல் சொல்ல முடியும்.. இந்த இழப்புக்கு எந்த ஆறுதலும் இல்லை என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்தவன் நான்... கலங்காதீங்க தம்பி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 22, 2011 12:28 pm

நன்றி அண்ணா கலங்காதா நாள் இல்லை இருப்பினும் வாழவேண்டுமே என்னை மட்டும் தவிக்க விட்டாயே 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 22, 2011 12:28 pm

நன்றி றினா என்னை மட்டும் தவிக்க விட்டாயே 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 2:50 pm

Manik wrote:ஆலமரத்தின் கிளையிலே
தொங்கி விளையாடிய ஞாபகங்கள்
இன்னும் எனக்குள் உண்டு
விளையாட்டாய் என் கைகள்
உன் கன்னத்தை தடவிய தருணங்கள்
இன்னும் எனக்குள் உண்டு
கிளையில் இருந்து தவறி விழுந்த நேரத்தில்
பதறிப்போய் பார்த்த கண்கள்
எனக்கே எனக்காய் என்று தெரிந்த தருணம்
இன்னும் எனக்குள் உண்டு

ஆனால் ஏனோ
உனக்குள் எதுவுமே இல்லாமல் போய்விட்டது
இருந்திருந்தால் என்னை மட்டும்
தவிக்க விட்டு சென்றிருப்பாயா அம்மா!!!!!!

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என்னை மட்டும் தவிக்க விட்டாயே 154550

தாயன்பை முழுமையாய் உணர்ந்து பரிதவிக்க விட்டு சென்றபோது தாங்க முடியாதவனாய் இங்கே மன காயங்களை வரிகளாக்கி கவிதையாக்கியது சிறப்பு மணிகண்டா....

அன்பு ஆசிகள்.... அன்னைப்போன்று எத்தனை பேர் கிடைத்தாலும் அன்னையாவதில்லைப்பா.... அம்மா என்னிக்குமே அம்மா தான்.. அந்த ஸ்தானத்தை மனைவியால் கூட நிரப்ப முடியாது.... என்னை மட்டும் தவிக்க விட்டாயே 2825183110
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னை மட்டும் தவிக்க விட்டாயே 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 22, 2011 3:43 pm

ஆமாம் அக்கா அன்புக்கோர் இலக்கணம் என்றால் அது அன்னைதானே நன்றி அக்கா என்னை மட்டும் தவிக்க விட்டாயே 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக