புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனி அருகே சுருளி அருவியில் பயங்கரம்: காதலி கற்பழித்துக் கொலை-காதலனும் படுகொலை
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தேனி மாவட்டம் சுருளி அருவிப் பகுதியில் தனியாக வந்த காதல் ஜோடியை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் காதலியை மிரட்டிக் கற்பழித்து பின்னர் கொலை செய்தது. இந்த செயலைத் தடுக்க முயன்ற காதலரையும் அந்தக் கும்பல் இரக்கமின்றி கொலை செய்து விட்டு ஓடி விட்டது.
இவர்களைக் கொலை செய்வதற்கு முன்பு மேலும் ஒரு காதல் ஜோடியையும் அக்கும்பல் தடுத்து காதலியை கற்பழித்து விட்டு இருவரையும் மிரட்டி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பயங்கர சம்பவத்தால் சுருளி அருவிக்குச் செல்வோர் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். குறிப்பாக காதல் ஜோடியினர், இளம் தம்பதியினர் தனியாக அருவிக்குப் போக அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன். 23 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலர்கள்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எழில் முதல்வன் தனது மகளைக் கடத்திச் சென்று விட்டதாக அதில் கூறியிருந்தார்.
போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் பிணமாக கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது எழில் முதல்வன், கஸ்தூரி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் தெரிய வந்ததாவது...
எழில் முதல்வனும், கஸ்தூரியும் காணாமல் போனதாக கூறப்படும் 14ம் தேதியன்று இருவரும் சுருளி அருவிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அக்கும்பல் எழில் முதல்வனை கொலை செய்து விட்டது.
பின்னர் கஸ்தூரியை கற்பழித்த அக்கும்பல் பின்னர் அவரையும் கொலை செய்துள்ளது.
எழில் முதல்வன், கஸ்தூரியோடு இன்னொரு ஜோடியும் அன்றைக்கு வந்துள்ளனர். அவர்களையும் அக்கும்பல் மிரட்டி அப்பெண்ணையும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை கொலை செய்யாமல் விட்டு விட்டு ஓடி விட்டனர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவத்தால் சுருளி அருவிக்கு சுற்றுலா வருவோர் குறிப்பாக இளம் ஜோடிகள், காதல் ஜோடிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இந்த சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். கொலை மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன
நன்றி தட்ஸ் தமிழ்
இவர்களைக் கொலை செய்வதற்கு முன்பு மேலும் ஒரு காதல் ஜோடியையும் அக்கும்பல் தடுத்து காதலியை கற்பழித்து விட்டு இருவரையும் மிரட்டி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பயங்கர சம்பவத்தால் சுருளி அருவிக்குச் செல்வோர் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். குறிப்பாக காதல் ஜோடியினர், இளம் தம்பதியினர் தனியாக அருவிக்குப் போக அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன். 23 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலர்கள்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எழில் முதல்வன் தனது மகளைக் கடத்திச் சென்று விட்டதாக அதில் கூறியிருந்தார்.
போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் பிணமாக கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது எழில் முதல்வன், கஸ்தூரி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் தெரிய வந்ததாவது...
எழில் முதல்வனும், கஸ்தூரியும் காணாமல் போனதாக கூறப்படும் 14ம் தேதியன்று இருவரும் சுருளி அருவிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அக்கும்பல் எழில் முதல்வனை கொலை செய்து விட்டது.
பின்னர் கஸ்தூரியை கற்பழித்த அக்கும்பல் பின்னர் அவரையும் கொலை செய்துள்ளது.
எழில் முதல்வன், கஸ்தூரியோடு இன்னொரு ஜோடியும் அன்றைக்கு வந்துள்ளனர். அவர்களையும் அக்கும்பல் மிரட்டி அப்பெண்ணையும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை கொலை செய்யாமல் விட்டு விட்டு ஓடி விட்டனர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவத்தால் சுருளி அருவிக்கு சுற்றுலா வருவோர் குறிப்பாக இளம் ஜோடிகள், காதல் ஜோடிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இந்த சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். கொலை மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்டுள்ள கும்பலைப் பிடிக்க நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன
நன்றி தட்ஸ் தமிழ்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவனையெல்லாம் பாத்த இடத்துலயே சுடனும்
Manik wrote:இவனையெல்லாம் பாத்த இடத்துலயே சுடனும்
எந்த இடத்தில சுடனும் மாணிக்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பாத்த இடத்துலதான் அண்ணா
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திமிர் எடுத்து போன இருவரை யென செய்ய ?Manik wrote:பாத்த இடத்துலதான் அண்ணா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடும் நடவடிக்கையே இதுபோன்ற தவறுகளை குறைக்க உதவும். எனக்கு தெரிந்து தவறு செய்த அனைவரையும் சுட்டுக்கொல்லனும்
- Sponsored content
Similar topics
» குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை
» தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
» திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை
» தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
» திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|