புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_m10முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வரின் இந்த மாற்றங்கள் தேவையா?


   
   
pagalavan87
pagalavan87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 16/05/2011

Postpagalavan87 Sat May 21, 2011 9:15 am

வழக்கமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நடக்கக் கூடிய காட்சி மாற்றங்கள்
துவங்கிவிட்டன. "சொன்னதைச் செய்தோம்' என்ற பெயர் வாங்குவதற்காக, முதல்
நாளிலேயே ஏழு நலத்திட்டங்களுக்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்,
முதல்வர் ஜெயலலிதா.

அவற்றுக்கு பெருமளவில் நிதி தேவையில்லை என்பதும், கடந்த ஆட்சியில்
முடிவுக்கு வந்த இலவச கலர் "டிவி'க்கான பணம் மிஞ்சுவதும், இத்திட்டங்களைச்
சுலபமாக்கும். அதே நேரங்களில், அவர் மேற்கொண்ட இரு நடவடிக்கைகள் தான், இது
தேவையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.

முதலாவது, போலீஸ் உயரதிகாரிகளின் அதிரடி மாற்றம். புதிதாகத் தலைமைப் பொறுப்பை ஏற்கக்
கூடியவர், தனக்கேற்ற அணி இருந்தால் தான் சுறுசுறுப்பாகப் பணியாற்ற
முடியும். அந்த வகையில், போலீசாரின் இடமாற்றம் புரிந்துகொள்ளக் கூடியது
தான். அவர்களில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன், ஜெயலலிதா
முதல்வரான முதல் நாளே, சிறைத்துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, மிகவும் சக்தி வாய்ந்த துறையான, உளவுத் துறையின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், உளவுத் துறைத் தலைவர்
ஜாபர் சேட், சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ்
கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகிய நான்கு பேரும்
தூக்கியடிக்கப்படுவர் என எதிர்பார்த்தேன். அவ்வாறே நடந்தது. இதில்,
ராஜேந்திரன் மட்டும் மீண்டும் முக்கியமான துறையைப் பெற்றது, போலீசார்
வட்டாரத்தில் மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரு ஆட்சிகளிலும் மாற்றப்படாமல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக
உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த அதிகாரி என்பதால், அவரது
சேவை பயன்படுத்திக்கொள்ளப்பட்டது என ஒரு தரப்பினரும்; முதல்வருக்கு
வேண்டப்பட்ட குடும்பத்தின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், மீண்டு(ம்)
வந்துவிட்டார் என இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். உண்மை எதுவாகவும்
இருக்கட்டும். முதல் மாற்றத்திலேயே அவரை உளவுத் துறைத்தலைவராக
நியமித்திருக்கலாமே; சிறைத்துறைக்கு தூக்கியடித்து, அவரை அவமதித்து, இரண்டு
நாளிலேயே அந்த உத்தரவை ஏன் மாற்ற வேண்டும் என்பது தான் என் கேள்வி.
ராஜேந்திரனின் திறமை, இரண்டு நாள் கழித்து தான் தெரிந்ததா? அல்லது,
முதல்வரின் உத்தரவை மாற்றியமைக்கக் கூடிய சக்திகள், இந்த ஆட்சியிலும்
முளைத்துவிட்டனரா?

இரண்டாவது விஷயம், ஏற்கனவே பெரும் எதிர்(பார்)ப்புக்கு உள்ளாகிவிட்ட
தலைமைச் செயலக மாற்றம். "புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்துக்கு உகந்த
இடமாக இல்லை; இடம் போதவில்லை' என்பதை, முதல்வர் ஜெயலலிதா நன்கு
உணர்ந்தவர். 2001-06ல் தனது ஆட்சிக் காலத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட
முனைந்தவர். அதைச் செயல்படுத்த விடாமல் அடாவடி செய்தது தி.மு.க., தனது
மத்திய அமைச்சர்கள் மூலம் முட்டுக்கட்டையும் போட்டது. ஆனால், தாங்கள்
ஆட்சிக்கு வந்த பிறகு, அவசர கோலத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியது.
துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், "திராவிட பாரம்பரியத்தைப் போற்றும்
கட்டடம்' என புகழ்ந்து தள்ளினர்.

அந்தக் கட்டடத்தின் எந்தச் செங்கலில் திராவிடம் இருக்கிறது என, இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
அந்தக் கட்டடம், இன்று 1,200 கோடி ரூபாயை விழுங்கி நிற்கிறது. அத்தனையும், மக்கள்
வியர்வையில் முளைத்த வரிப்பணம். இப்போது இல்லாவிட்டாலும், இன்னும் ஐந்தாறு
ஆண்டுகள் கழித்து, எப்படியும் புதிதாக ஒரு தலைமைச் செயலகம் தேவைப்படவே
செய்யும். அப்போது இன்னொரு கட்டடத்தைக் கட்டுவதை விட்டுவிட்டு, இப்போதே
இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். "இன்னா செய்தாரை ஒருத்தல்
அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்பது, முதல்வர் அறியாத குறளல்ல.
தி.மு.க.,வினருக்கு அப்படிப்பட்ட குணநலன் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்,
தனக்கு அந்தத் தன்மை இருக்கிறது என்பதை, அவர் நிரூபிக்க நல்ல வாய்ப்பு இது.

நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிப்பதை, நிமிடத்துக்கு நிமிடம்
சுட்டிக்காட்டும் முதல்வர், தன் பங்குக்கு நிதிச்சுமையை ஏற்றக் கூடாது.
நாளை மறுதினமே, ஜெயலலிதா தனது முடிவை மறுபரிசீலனை செய்துவிடுவார் என நான்
நினைக்கவில்லை. இருந்தாலும் சொல்வது, தமிழ்க்குடிமகனாகிய என் கடமை.
செய்வதும், செய்யாததும் அவர் உரிமை. எது நடந்தாலும், அதற்கான பலன் அவரை
வந்தடையும்.

source: www.dinamalar.com



பகலவன்87
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 21, 2011 9:36 am

நல்லத் தகவல்.

முரளியின் சேவை மெய்சிலிர்க்க வைக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக