புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி வாரி கணக்கெடுப்பு-மத்திய அரசு அறிவிப்பு
Page 1 of 1 •
- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
------------------------------------------------------------------------
பாமக சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடத்தபட்ட போரட்டங்களிலிருந்து சில புகைப்படங்கள்
------------------------------------------------------------------------
பல ஆண்டுகளாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் பல போரட்டங்கள், பொது கூட்டங்கள், என நடத்தி உலக அரசியல் தலைவர்களையே திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், பாமகவை சேர்ந்த அன்புமணி அவர்கள் அமைச்சராக இருந்த போது 200 க்கு மேற்பட்ட அரசியல் தலைவர்கரளை சந்தித்து அவர்களின் ஆதரவோடு கோரிக்கையகவே நடுவணரசிடம் அளித்தார்.
பா.ம.க வின் தொடர் போரட்டங்களால் மே-19 -2011 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் முதல் முறையாக 1931ம் ஆண்டு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகை 121.02 கோடி என்றும், ஆண்கள் 62.37 கோடி பேர், பெண்கள் 58.65 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:
* ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
* நகரங்கள் மற்றும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும் போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப்படும்.
* இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
* ஏழைகளைக் கண்டறிய, பெரிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
* இந்த ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த, குறைந்த செலவிலான சிறிய கையடக்க கருவிகள் பயன்படுத்தப்படும்; பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படாது.
* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.
* நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் குறித்த இந்த விவரங்கள் எல்லாம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பயன்படுத்தப்படும்.
* சமூகம், பொருளாதாரம் குறித்த விவரங்களுடன் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
* இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியவில்லை எனில், மாநில அரசு ஊழியர்களே இதில் ஈடுபடுவர். இக்கணக்கெடுப்பில் ஏழு விதமான அளவீடுகள் பின்பற்றப்படும், என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாமக சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடத்தபட்ட போரட்டங்களிலிருந்து சில புகைப்படங்கள்
------------------------------------------------------------------------
பல ஆண்டுகளாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் பல போரட்டங்கள், பொது கூட்டங்கள், என நடத்தி உலக அரசியல் தலைவர்களையே திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், பாமகவை சேர்ந்த அன்புமணி அவர்கள் அமைச்சராக இருந்த போது 200 க்கு மேற்பட்ட அரசியல் தலைவர்கரளை சந்தித்து அவர்களின் ஆதரவோடு கோரிக்கையகவே நடுவணரசிடம் அளித்தார்.
பா.ம.க வின் தொடர் போரட்டங்களால் மே-19 -2011 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் முதல் முறையாக 1931ம் ஆண்டு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகை 121.02 கோடி என்றும், ஆண்கள் 62.37 கோடி பேர், பெண்கள் 58.65 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:
* ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
* நகரங்கள் மற்றும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும் போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப்படும்.
* இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
* ஏழைகளைக் கண்டறிய, பெரிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
* இந்த ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த, குறைந்த செலவிலான சிறிய கையடக்க கருவிகள் பயன்படுத்தப்படும்; பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படாது.
* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.
* நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் குறித்த இந்த விவரங்கள் எல்லாம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பயன்படுத்தப்படும்.
* சமூகம், பொருளாதாரம் குறித்த விவரங்களுடன் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
* இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியவில்லை எனில், மாநில அரசு ஊழியர்களே இதில் ஈடுபடுவர். இக்கணக்கெடுப்பில் ஏழு விதமான அளவீடுகள் பின்பற்றப்படும், என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Similar topics
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பிரணாப் முகர்ஜி மறைவு; 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பிரணாப் முகர்ஜி மறைவு; 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|