புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_m10இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 19, 2011 5:14 pm

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.) ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
தேசிய அளவில் திருச்சி உள்பட 4 இடங்களில் 2010-11 ஆம் கல்வியாண்டில் ஐ.ஐ.எம். தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், சில காரணங்களால் 2010-11 ஆம் கல்வியாண்டில் திருச்சியில் இந்த நிறுவனம் அமையவில்லை.
இதனிடையே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக எல்லைப் பகுதியில் 192.35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில், கட்டடங்கள் கட்டப்படும் வரை திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) உள்ள பழைய நூலகக் கட்டட வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கான தாற்காலிக வகுப்புகள், மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனம் ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, 3 வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான அறைகள், அலுவலகம் போன்றவை மத்திய பொதுப் பணித் துறை மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நிறுவன இயக்குநர் பிரபுல்லா அக்னிஹோத்ரி கூறியது:
"திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் ஜூன் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அதே நாளில் வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் அணியில் 60 மாணவ, மாணவிகளைச் சேர்க்க வாரியம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி, இதுவரை 28 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணமாக ரூ. 10 லட்சம் என வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் புத்தகங்களும் வழங்கப்படும். அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற இந்திய மேலாண்மை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் குறைவுதான்.
மேலும், சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 20 பேர் வரை நியமனம் செய்ய வாரியம் அனுமதித்துள்ளது.
இப்போது, முதல் கட்டமாக 14 பேருக்கு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களில் 12 பேர் பணியில் சேர ஒப்புதல் அளித்துள்ளனர்.
நிதி நிர்வாகவியல், சந்தையியல், மனித வள மேலாண்மையியல், மேலாண்மைத் தகவல் சேவையியல், இயக்கவியல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டமாக 4 பேரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது. கெüரவப் பேராசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெளிநாடு, உள்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆய்வுத் திறனில் அனுபவம் உள்ளவர்கள், கற்பித்தல் திறன் உள்ளவர்கள், அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. தவிர, ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வும் தொடங்கிவிட்டது.
2012-13 ஆம் கல்வியாண்டில் முனைவர் பட்டப் படிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் மேலாளர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறுகிய காலப் படிப்புகளும் நேரடியாகவும், இணையவழி மூலமும் தொடங்கும் திட்டம் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு இறுதியில் 8 வார கால கோடைகாலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு நம் நாட்டில் உள்ள பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர ஒப்புதல் அளித்துள்ளன.
மேலும், ஆசிரியர், மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்துக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது' என்றார் பிரபுல்லா அக்னிஹோத்ரி.

-நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக