புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மம்மி ரிடர்ன்ஸ்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
First topic message reminder :
வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்
அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது
1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )
3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது
4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா
6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .
7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்
அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்
ராம்
வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்
அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது
1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )
3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது
4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா
6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .
7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்
அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்
ராம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
நீங்க அ.தி.மு.க விசுவாசி என்பதற்காக 1500 கோடி ரூபாய் தமிழனுக்கு அல்வாவா .அதை பதிவு செயாவும் கூடாதா (1200 கோடி புதிய தலைமை செயலகம் ,300 கோடி ஜார்ஜு கோட்டையை புதிப்பிக்க )
என்ன கொடும இது
ராம்
என்ன கொடும இது
ராம்
உமா wrote:SK wrote:5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா
இது என்னவோ உண்மை தான் கடந்த ஊழல் ஆட்சி செய்திருக்கும் குழப்பங்களை புரிந்துகொள்ளவே 1அல்லது2 மாதங்கள் ஆகும்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அப்போ கொஞ்ச நாள் பொறுத்து தான் ஆகவேண்டும்
எந்த்ரன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்த் பாடல் வெளியீடு டிரைலர் வெளியீடு படம் வெளியீடு யென காத்து இருந்த நாம் நம் அத்யாவசிய தேவைகளுக்கு கொஞ்சம் காத்து இருப்பதில் தவறு இல்லை
எந்த்ரன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்த் பாடல் வெளியீடு டிரைலர் வெளியீடு படம் வெளியீடு யென காத்து இருந்த நாம் நம் அத்யாவசிய தேவைகளுக்கு கொஞ்சம் காத்து இருப்பதில் தவறு இல்லை
அது தெரிஞ்சா தி.மு.க வே இதை சரி செய்து இருக்குமே.கம்யூனிஸ்டுக்காரன் சொன்ன மாதிரி எல்லா வெளி நாட்டு நிறுவன்ன்களுக்கு மின்சாரம் தருவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு மட்டுமே மிசாரத்தை கொடுக்கட்டும் (அப்போதான் கம்யூனிஸ்டுகளுடன் சேர்த்து தமிழ் நாட்டுக்காரனெல்லாம் பிச்சை எடுக்கலாம் )
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
rarara wrote:நீங்க அ.தி.மு.க விசுவாசி என்பதற்காக 1500 கோடி ரூபாய் தமிழனுக்கு அல்வாவா .அதை பதிவு செயாவும் கூடாதா (1200 கோடி புதிய தலைமை செயலகம் ,300 கோடி ஜார்ஜு கோட்டையை புதிப்பிக்க )
என்ன கொடும இது
ராம்
செய்ததை சொல்லி காட்டும் பழ்க்க்கம் உள்ள கட்சி...
தி மு க...நாளை நான் காட்டிய தலைமை செயலகத்தில் நீ உட்க்கார்ந்து இருக்கிறாய் என்று அம்மாவாய் வினாவினால், அம்மா அனைத்தையும் முன் கூட்டியே யோசிக்கும் திறன் படைத்தவர்...
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அப்ப தி.மு.க போட்ட ரோடா இருந்தா அம்மா எலிகாப்டரில்தான் போவாங்களா
என்ன கொடுமை இது .இவங்க பிரச்சினைக்கு பொது மக்கள் வரி பணம் தான் கிடச்சிதா ??
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ,சென்னை மெட்ரோ ரயில் எல்லாம் தி.மு.க வின் சாதனைகள் ,இப்ப இவ்வளவு கோடி செலவு செய்தபின் அதற்க்கு எல்லாம் ஆப்புதானா ?
ராம்
ராம்
என்ன கொடுமை இது .இவங்க பிரச்சினைக்கு பொது மக்கள் வரி பணம் தான் கிடச்சிதா ??
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ,சென்னை மெட்ரோ ரயில் எல்லாம் தி.மு.க வின் சாதனைகள் ,இப்ப இவ்வளவு கோடி செலவு செய்தபின் அதற்க்கு எல்லாம் ஆப்புதானா ?
ராம்
ராம்
உமா wrote:rarara wrote:நீங்க அ.தி.மு.க விசுவாசி என்பதற்காக 1500 கோடி ரூபாய் தமிழனுக்கு அல்வாவா .அதை பதிவு செயாவும் கூடாதா (1200 கோடி புதிய தலைமை செயலகம் ,300 கோடி ஜார்ஜு கோட்டையை புதிப்பிக்க )
என்ன கொடும இது
ராம்
செய்ததை சொல்லி காட்டும் பழ்க்க்கம் உள்ள கட்சி...
தி மு க...நாளை நான் காட்டிய தலைமை செயலகத்தில் நீ உட்க்கார்ந்து இருக்கிறாய் என்று அம்மாவாய் வினாவினால், அம்மா அனைத்தையும் முன் கூட்டியே யோசிக்கும் திறன் படைத்தவர்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திமுக கட்டின அறிவாலயத்திற்கா அவுங்களை வரசொன்னாங்க? தலைமை செயலகத்திற்கு வருவதில் என்ன பிரச்சனை?
திமுக கட்டிய கட்டிடத்திற்குள் வரக்கூடதென்றால், அவர்கள் ஆண்ட தமிழகத்தை மட்டும் ஆளலாமா? வேறு மாநிலத்திற்கு போக வேண்டியது தானே?
திமுக கட்டிய கட்டிடத்திற்குள் வரக்கூடதென்றால், அவர்கள் ஆண்ட தமிழகத்தை மட்டும் ஆளலாமா? வேறு மாநிலத்திற்கு போக வேண்டியது தானே?
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
அடடடா...... நம்மளப்பத்தி அவங்க கவலைப்படலை.. அவங்களைப்பத்தி இங்க நீங்க ஏன் நண்பர்களே இவ்வளவு காரசாரமாக விவாதித்து நம் பொன்னான நேரத்தை வீணாக்கனும்... அரசியல்வாதிகளுக்குத்தான் ஒற்றுமையா இருக்க தெரியலை...
நாம் அனைவருமே நண்பர்கள்.. ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அரவணைத்து செல்வோம் நண்பர்களே..
நாம் அனைவருமே நண்பர்கள்.. ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அரவணைத்து செல்வோம் நண்பர்களே..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சரி நண்பா.
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
மகா பிரபு wrote:சரி நண்பா.
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
ஏனப்பா!!!! இப்படி சண்டை போட்டுகிறீங்க.இந்த 5 வருஷம் முடியட்டும் அந்த ஆட்சியே பரவாயில்லை அப்படின்னு தோணும்.அப்புறம் மாத்தி போடுவீங்க.
அந்த ஆட்சியே பரவாயில்லை அப்படின்னு பின்னாடி நினைபீங்க.என்றைக்கு எங்களுக்கு இலவசமே வேண்டாம் நல்ல திட்டங்களை போடுங்கள் யென்று துணிந்து குரல் கொடுப்போமோ அன்றைக்குதான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம். அதுவரை அய்யா பணத்தை தண்ணியா இறைப்பார்.அம்மா பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைப்பார்.அதுக்கு என்ன பண்ணனும். வரிய ஏத்தி போடுவார்.
இதுதான் சமயம் யென அய்யா கட்சி அலப்பறை பண்ணும் எங்க ஆட்சில
வரி குறைவா இருந்தது இப்போ அதிகமா இருக்குதுன்னு.
நம்ம மக்கள் தான் அப்பவே மறந்து போயிருவாங்களே.ஆமாமா அய்யா ஆட்சி ல பரவாயில்லை அப்படின்னு அய்யாவுக்கு போடுவாங்க.அவரு என்ன பண்ணுவார்.முறைகேடுகளை முறையாக செய்வதில் அய்யா வல்லவர் அப்படின்னு ஒரு பேரே இருக்குது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.இந்த வருஷம் அய்யா ஆட்சி சரியில்லை ஒப்புக்கொள்கிறேன். கடந்த அம்மா ஆட்சியில்
மணல் கொள்ளை ஏக போகமாக நடந்தது.
3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டனர் அவர்கள் கோகிலவாணி ஹாமலதா காயத்ரி. பேருந்து கூட இற்று போயி இருக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப் படவில்லை.இனி என்ன!!! பல்டி சாட்சி.அப்புறம் விடுதலை.
நீதிபதிகளுக்கு லஞ்சம் சுத்கசில் கொடுத்த சம்பவங்களும் உண்டு.
மொத்ததில மக்களுக்கு மறக்கர குணம் அதிகங்க. மேல சொன்ன 2 பேரும்
தில்லா லங்கடி வேளையில் கெட்டி காரர்கள் நாமதான் உசார இருக்கணும்
.
அந்த ஆட்சியே பரவாயில்லை அப்படின்னு பின்னாடி நினைபீங்க.என்றைக்கு எங்களுக்கு இலவசமே வேண்டாம் நல்ல திட்டங்களை போடுங்கள் யென்று துணிந்து குரல் கொடுப்போமோ அன்றைக்குதான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம். அதுவரை அய்யா பணத்தை தண்ணியா இறைப்பார்.அம்மா பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைப்பார்.அதுக்கு என்ன பண்ணனும். வரிய ஏத்தி போடுவார்.
இதுதான் சமயம் யென அய்யா கட்சி அலப்பறை பண்ணும் எங்க ஆட்சில
வரி குறைவா இருந்தது இப்போ அதிகமா இருக்குதுன்னு.
நம்ம மக்கள் தான் அப்பவே மறந்து போயிருவாங்களே.ஆமாமா அய்யா ஆட்சி ல பரவாயில்லை அப்படின்னு அய்யாவுக்கு போடுவாங்க.அவரு என்ன பண்ணுவார்.முறைகேடுகளை முறையாக செய்வதில் அய்யா வல்லவர் அப்படின்னு ஒரு பேரே இருக்குது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.இந்த வருஷம் அய்யா ஆட்சி சரியில்லை ஒப்புக்கொள்கிறேன். கடந்த அம்மா ஆட்சியில்
மணல் கொள்ளை ஏக போகமாக நடந்தது.
3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டனர் அவர்கள் கோகிலவாணி ஹாமலதா காயத்ரி. பேருந்து கூட இற்று போயி இருக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப் படவில்லை.இனி என்ன!!! பல்டி சாட்சி.அப்புறம் விடுதலை.
நீதிபதிகளுக்கு லஞ்சம் சுத்கசில் கொடுத்த சம்பவங்களும் உண்டு.
மொத்ததில மக்களுக்கு மறக்கர குணம் அதிகங்க. மேல சொன்ன 2 பேரும்
தில்லா லங்கடி வேளையில் கெட்டி காரர்கள் நாமதான் உசார இருக்கணும்
.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஷீ-நிசி wrote:அடடடா...... நம்மளப்பத்தி அவங்க கவலைப்படலை.. அவங்களைப்பத்தி இங்க நீங்க ஏன் நண்பர்களே இவ்வளவு காரசாரமாக விவாதித்து நம் பொன்னான நேரத்தை வீணாக்கனும்... அரசியல்வாதிகளுக்குத்தான் ஒற்றுமையா இருக்க தெரியலை...
நாம் அனைவருமே நண்பர்கள்.. ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அரவணைத்து செல்வோம் நண்பர்களே..
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|